Dinamani Tiruvannamalai - April 02, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 02, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 9 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 02, 2025

காலாவதி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க விதிகளைத் திருத்திய மத்திய அரசு

தமிழ்நாட்டில் காலாவதி யான 13 சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது என்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

1 min

வக்ஃப் மசோதா இன்று தாக்கல்: 8 மணி நேர விவாதத்துக்கு அனுமதி

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை (ஏப். 2) தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடத்தப்படவுள்ளது.

1 min

ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் வெளிநடப்பு ஆர்ப்பாட்டம்

ஆரணி ஊராட்சி ஒன்றியம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை கண்டிப்பதாகக் கூறி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

பாஜகவினர் கையொப்ப இயக்கம்

ஆரணியை அடுத்த அரையாளம்கிராமத்தில் மும்மொழிக்கொள்கை குறித்து பாஜகவினர் செவ்வாய்க்கிழமை கையொப்ப இயக்கம் நடத்தினர் (படம்).

1 min

விதை, தானியங்களை மானியத்தில் வழங்க வலியுறுத்தல்

கோடைக்கு உகந்த விதை, தானியங்களை மானிய விலையில் வழங்கவேண்டும் என்று போளூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

1 min

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

விவசாயிகள் கோரிக்கை

1 min

கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்

செய்யாற்றில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம உதவியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மாதம்தோறும் 1,400 பேருக்கு டயாலிசிஸ் சிகிச்சை

திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில்

1 min

செங்கத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் வியாழக்கிழமை (ஏப்.3) மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

1 min

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மருத்துவம், உணவுத் தயாரிப்பு படிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகள் மருத்துவம் மற்றும் உணவுத் தயாரிப்பு தொடர்பான படிப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம்.

1 min

அதிமுக வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆலோசனை

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட ஜமுனாமரத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திருவண்ணாமலையில் சாலைப் பணியாளர்கள் போராட்டம்

தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்கக் கோரி, அரசாணையை எரித்து செவ்வாய்க்கிழமை சாலைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).

1 min

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

போதை ஊசி தகராறில் இளைஞர் கொலை

நண்பர்கள் இருவர் கைது

1 min

ராமேசுவரம் மீனவர்கள் மூவருக்கு காவல் நீட்டிப்பு

ராமேசுவரம் மீனவர்கள் மூவருக்கு வருகிற 9-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ரயில் முன் பாய்ந்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

1 min

வேலூர், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஓய்வு: டிஇஓ-க்களுக்கு கூடுதல் பொறுப்பு

வேலூர், கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற்ற நிலையில், அதே மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வர்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயர்வு

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

1 min

சிக்னலில் நின்ற கார் மீது லாரி மோதல்: 3 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் மீது கனரக லாரி மோதியதில் உறவினர் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

1 min

காலமானார்

எழுத்தாளர் ந.சண்முகம்

1 min

நீர்நிலை சீரமைப்பு: இளைஞர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

நீர்நிலை சீரமைப்புப் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

கடலூர் எம்.பி. கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

நாட்டில் விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் விவசாயக் கடன் வழங்கப்படுவதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.

1 min

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கு: வானூர் நீதிமன்றத்தில் குணால் கம்ரா ஆஜர்

மகா ராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த வழக்கில் தொடர்புடைய நகைச்சுவைப் பேச்சாளர் குணால் கம்ரா செவ்வாய்க்கிழமை விழுப்புரம் மாவட்டம், வானூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

1 min

கடலூர், ஒசூர் உள்பட 4 இடங்களில் சுற்றுலா மாளிகை கட்டப்படும்

கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், ஒசூர் ஆகிய 4 இடங்களில் சுற்றுலா மாளிகை கட்டப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

1 min

நடந்தாய் வாழி காவிரி' திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

1 min

கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவின் சில பிரிவுகளுக்கு தமிழக எம்பிக்கள் எதிர்ப்பு

மக்களவையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய கடலோர கப்பல் போக்குவரத்து மசோதாவின் சில பிரிவுகள் மாநில நலன்களைப் பறிக்கும் வகையில் இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

1 min

மா.அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு தமிழவன், ப.திருநாவுக்கரசு தேர்வு

நிகழாண்டிற்கான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருது’ பேராசிரியர் தமிழவன் மற்றும் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

1 min

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார்.

1 min

தமிழக அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய அமலாக்கத் துறை மனு

டாஸ்மாக்கில் நடத்தப்பட்ட சட்டபூர்வ சோதனையை முடக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.

1 min

இருவாச்சிகளைப் பாதுகாப்போம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும் அரிய வகை பறவையினமான இருவாச்சி பறவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பறவைகள் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

2 mins

தெளிவின் திறவுகோல்!

தனிமனித முடிவு என்பது ஒருவர் தன்னிச்சையாக எடுப்பது. சில விஷயங்களில் தனிப்பட்ட முடிவை எடுக்கத் தயங்கி, மற்றவர்களின் ஆலோசனைகள், விருப்பங்கள் அல்லது கட்டாயங்களுக்கு உட்பட்டு அதை ஏற்றுக் கொள்கிறோம். ஒரு தனிப்பட்ட முடிவு, அந்த நபரின் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

3 mins

ரூ.2,200 கோடியில் 770 கி.மீ. சாலைகள் அகலப்படுத்தப்படும்

பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

1 min

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு உறுதி

நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்

1 min

திருச்சி நூலகத்துக்கு காமராஜர் பெயர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம்: மு.க.ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

இந்தியா வரியை கணிசமாக குறைக்கும்; டிரம்ப் நம்பிக்கை

'பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பை அமெரிக்கா புதன்கிழமை அறிவிக்க உள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் மீதான இறக்குமதி வரியை இந்தியா கணிசமாக குறைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.

1 min

2025-26 நிதியாண்டில் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடி

நடப்பு 2025-26 நிதியாண்டில் மத்திய அரசின் மூலதனச் செலவு ரூ.11.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் மூலதனச் செலவுகளுக்காக மாநிலங்களுக்கு வழங்கப்படும் கடனுதவி விகிதாசார அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

ஆழ்கடல் சுரங்கங்கள் மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு: மத்திய அரசு நிராகரிப்பு

ஆழ்கடல் பகுதியில் கனிமச் சுரங்கங்களை அமைக்க தனியாரை அனுமதிக்கும் முடிவு மீதான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிராகரித்தது.

1 min

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

1 min

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறார்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளார்.

2 mins

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வு காண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

1 min

வடகிழக்கு மாநிலங்கள் குறித்து முகமது யூனுஸ் சர்ச்சை கருத்து

முதல்வர்கள், காங்கிரஸ் கண்டனம்

1 min

4 நாள் ராணுவ தளபதிகள் மாநாடு: தில்லியில் தொடக்கம்

தில்லியில் 4 நாள்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

1 min

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.

1 min

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 21 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்ட பட்டாசு கிடங்கில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.

1 min

உ.பி. அரசுப் பள்ளிகளில் தமிழ்

முதல்வர் ஆதித்யநாத் தகவல்

1 min

சபர்மதி ஆசிரம மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிரான மனு நிராகரிப்பு

குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரம மறுசீரமைப்புத் திட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

1 min

டைகர் மேமனின் சொத்துகளை மத்திய அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பின் சதியாளர்களில் ஒருவரான டைகர் மேமனின் 14 சொத்துக்களை மத்திய அரசிடம் ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

இந்தியா-சிலி வர்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

இருநாட்டுத் தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு

1 min

ஹாக்கி: விடைபெற்றார் வந்தனா கட்டாரியா

இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா (32), சர்வதேச ஹாக்கியிலிருந்து ஓய்வு பெறுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

1 min

டென்னிஸ் தரவரிசை: மென்சிக் முன்னேற்றம்

ஆடவருக்கான ஏடிபி தரவரிசையில், செக் குடியரசு வீரர் ஜேக்கப் மென்சிக் 24-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.

1 min

ரிசர்வ் வங்கி - மத்திய அரசு இடையே நீடித்த ஒத்துழைப்பு அவசியம்

குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

1 min

அறிமுகத்திலேயே சாதித்த அஸ்வனி குமார்

கொல்கத்தாவுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தின் மூலமாக மும்பை அணி இந்த சீசனில் தனது வெற்றிக் கணக்கை தொடங்கியிருக்கிறது.

1 min

'ஹாட்ரிக்' வெற்றி முனைப்பில் பெங்களூரு

ஐபிஎல் போட்டியின் 14-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை (ஏப். 2) மோதுகின்றன.

1 min

மூவர் அதிரடி: லக்னௌவை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.

1 min

78 கோடி டன்னாக உயர்ந்த கோல் இந்தியா உற்பத்தி

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 78.1 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.

1 min

மலேசிய எரிபொருள் குழாயில் வெடிவிபத்து

மலேசியாவில் எரிபொருள் குழாய் வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

1 min

கடன் வட்டி விகிதங்களை அதிகரித்த இந்தியன் வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது.

1 min

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத் தலைவர் ப. சஞ்சய் காந்தி தெரிவித்தார்.

1 min

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப் படிப்பு முடித்தோர் விண்ணப்பிக்கலாம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவர்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

1 min

அமலுக்கு வந்தது இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடு

நீலகிரிக்கு செல்லும் வெளியூர் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

1 min

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும்

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி கார்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only