Dinamani Tiruvannamalai - April 01, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - April 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 01, 2025

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

1 min

மியான்மர் நிலநடுக்கம் 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

1 min

பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமனம்

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலராக இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஸ்எஃப்) அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min

நீலகிரியில் இன்றுமுதல் இ-பாஸ் நடைமுறை அமல்

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளார்.

1 min

மதுரையில் காவல் ஆய்வாளர் சுட்டதில் ரவுடி உயிரிழப்பு

கொலை வழக்கில் தேடப்பட்டவர்

1 min

எருது விடும் விழாவில் தொழிலாளி மரணம்

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

முன் விரோதத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரர்கள் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

தேவாலயத்தில் இயேசுவின் சிலுவைப் பாதை காட்சிகள்

செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாதை காட்சிகளை நாடகக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனர்.

1 min

மாணவர்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணர்வு

திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

முதல்வர் மருந்தகங்களில் 75 சதவீத குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் 30 முதல்வர் மருந்தகங்களில் சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவீத குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது.

1 min

அதிமுகவினர் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் ஜெயலலிதா பேரவை சார்பில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து திங்கள்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.

1 min

வந்தவாசியில் கால்பந்துப் போட்டிகள்

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, வந்தவாசியில் கால்பந்துப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

பொறுப்பேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் இணை ஆணையராக ஜெ. பரணிதரன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

1 min

பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

1 min

அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், இரும்பேடு, சேவூர் ஆகிய இடங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

பாஜகவினர் கையொப்ப இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தில் பாஜக சார்பில் சமகல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

ரமலான் பண்டிகை: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

1 min

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணர் கொலை

சேலம் மாவட்டம், சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

1 min

நகை திருட்டு வழக்கு: இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே நகை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவரிடமிருந்து 15 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min

வெந்நீர் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த குழந்தை உயிரிழப்பு

ஒசூரில் வெந்நீர் வாளி கவிழ்ந்ததில் காயமடைந்த மூன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்தது.

1 min

210 வெளிமாநில மதுப் புட்டிகள் பறிமுதல்: 5 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் 210 வெளி மாநில மது புட்டிகளை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

வங்கி மேலாளரின் கார் கண்ணாடி உடைப்பு: மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம், அரசூர் அருகே கார் கண்ணாடியை உடைத்து வங்கி கோட்ட மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மூவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஓய்வூதியர் பணப் பலன்களுக்கான வட்டித்தொகையை நீதிமன்றம் மூலம் மட்டுமே பெற முடியும்

தாமதமாக வழங்கப்படும் பணப்பலன்களுக்கு நீதிமன்றம் சென்றே வட்டித்தொகை பெற வேண்டும் என ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலால் போக்குவரத்து ஓய்வூதியர்கள் கவலை அடைந்தனர்.

1 min

மாமல்லபுரம் வன்னியர் சங்க சித்திரைப் பெருவிழா ஏற்பாடுகள்

வரும் மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள வன்னியர் சங்க சித்திரைப் பெருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக பாமக நிறுவனர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராமல் மத்திய அரசு வஞ்சனை

நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி வழங்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

1 min

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது

வணிக வளாகத்துக்கு உத்தரவு

1 min

சென்னையில் கால்பந்துப் போட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னையில் கால்பந்து போட்டி நடைபெற்றது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பிரதமர் வருகை தரும் ஏப்.6-இல் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஏப்.6-இல் வருகை தரும்போது, காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

1 min

தொட்டியத்தில் காவல் துறையினர் கொடி அணிவகுப்புப் பேரணி

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் மதுர காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்புப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர்கள் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

1 min

காலமானார் முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன்

சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.முருகேசன் (86) சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 31) காலமானார்.

1 min

மார்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்

மதுரையில் நடைபெறவிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min

தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!

காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.

3 mins

ஆட்டிசம் விழிப்புணர்வு அவசியம்!

பொ.ஜெயச்சந்திரன்

2 mins

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடக்கம்

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

1 min

கடந்த 27 மாதங்களாக ரயிலில் சிக்கி யானைகள் உயிரிழப்பு நிகழவில்லை

உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தகவல்

1 min

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்குப் பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறை

தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

1 min

விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு மூன்று மாதங்களில் உரிமைத் தொகை

தமிழகத்தில் விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு 3 மாதங்களில் உரிமைத் தொகை வழங்கப்படும் என மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

1 min

சுய உதவிக் குழுவில் கனவு இல்லத் திட்ட பெண் பயனாளிகள்

உறுதி செய்ய அரசு உத்தரவு

1 min

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது.

1 min

போதை மறுவாழ்வு மையங்களுக்கு கட்டுப்பாடு அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 min

ரமலான் கொண்டாட்டம்...

ரமலான் பண்டிகையையொட்டி, தில்லி உள்ள ஜாமா மசூதியில் திங்கள்கிழமை நடைபெற்ற கொண்டாட்டத்தில் குழந்தையை தூக்கி மகிழ்ந்த நபர்.

1 min

குஜராத்தில் பயிற்சி விமானம் விபத்து: பெண் விமானி காயம்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியார் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி காயமடைந்தார்.

1 min

சொத்து விவரங்களை சமர்ப்பிக்காத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அபராதம்

நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை

1 min

ரூ.45 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட பெண் நக்ஸல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தர் மண்டலத்தில் மூத்த பெண் நக்ஸல் திங்கள்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

1 min

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்

2030-இல் மின் சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min

ராஜஸ்தான்: ஜேஇஇ பயிற்சி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த 18 வயது மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக அந்த மாவட்ட காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min

1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு

உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

1 min

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 min

அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏப்.8-இல் லண்டன் பயணம்

மத்திய நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு மூன்று நாள்கள் பயணமாக ஏப்ரல் 8-ஆம் தேதி செல்ல விருக்கிறார்.

1 min

ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்

'கேரளம், குஜராத், அந்தமான்-நிகோபார் தீவுகள் பகுதிகளில் ஆழ்கடல் சுரங்கங்களை அனுமதிக்கும் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

1 min

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமர்

சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

1 min

மத வன்முறை தூண்டுதலுக்கு மக்கள் இரையாக வேண்டாம்: மம்தா வலியுறுத்தல்

மத வன்முறை தூண்டுதல் முயற்சிகளுக்கு மக்கள் இரையாக வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

1 min

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமித் ஷா

'நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

ஆசிய மல்யுத்தம்: தீபக் புனியா, உதித்துக்கு வெள்ளி

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு ஒரே நாளில், 2 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

1 min

உலக குத்துச்சண்டை: 10 பேருடன் இந்திய அணி

பிரேஸிலில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்காக 10 பேர் கொண்ட இந்திய அணி அந்நாட்டுக்குச் சென்றுள்ளது.

1 min

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டி யின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது.

1 min

நிலக்கரி இறக்குமதி மிதமாக அதிகரிப்பு

ஜனவரி 2024-ஆம் ஆண்டின் இதே காலத்தில் இது 1.23 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்தியா 2.11 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்திருந்தது.

1 min

விலை உயரும் ரேனோ கார்கள்

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ரேனோ இந்தியா, தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

1 min

30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பாகிஸ்தான் திட்டம்

இந்த ஆண்டுக்குள் பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 30 லட்சம் ஆப்கன் அகதிகளை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

தயார் நிலையில் ஏவுகணைகள்

அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில் இருந்து ஏவுகணைகளை வீச ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1 min

பிரான்ஸ்: தேர்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவர் மரீன் லெப்பென் தேர்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 mins

விற்பனைக்கு வந்த புதிய வீடுகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் இந்தியாவின் ஒன்பது முக்கிய நகரங்களில் புதிதாக விற்பனைக்கு வந்த வீடுகளின் எண்ணிக்கை 34 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

1 min

தமிழகத்தில் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஏப்.1) முதல் ஏப்.6 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ரமலான்: ஆளுநர் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர். என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

பிரதமர் ராமேசுவரம் வருகை: ஹெலிகாப்டர் ஒத்திகை

பாம்பன் புதிய ரயில் பாலத்தைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருகை தரவிருப்பதையொட்டி, மண்டபம் கேம்ப் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் ராணுவ ஹெலிகாப்டரை இறக்கி திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

1 min

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் ஒரு வாரத்தில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ரமலான் பண்டிகை: நாகூர் தர்காவில் சிறப்புத் தொழுகை

நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையையொட்டி திங்கள் கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

1 min

பத்ரிநாத், கேதார்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min

பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரத்தில் உள்ள ராமசாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 80 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்

உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ரூ. 80 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கடல் அட்டைகளை இந்திய கடலோரக் காவல் படையினர் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.

1 min

கொளுத்தும் வெயில்: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை, கொளுத்தும் வெயிலால் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only