Dinamani Tiruvannamalai - March 31, 2025

Dinamani Tiruvannamalai - March 31, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 31, 2025
ரமலான் பண்டிகை குடியரசுத் தலைவர் வாழ்த்து
ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
புதிய ஒப்பந்த விதிகளுக்கு மாற்றாக, கடந்தகால ஒப்பந்த நடைமுறைகளே தொடரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதால், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் விலக்கிக்கொள்ளப்பட்டது.
1 min
கலாசார ஆலமரம் ஆர்எஸ்எஸ்
இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆர்எஸ்எஸ் என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார்.
2 mins
மியான்மருக்கு 155 டன்னிவாரணப் பொருள்கள்
நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு விமானப் படை விமானங்கள் மூலம் இந்தியா ஏற்கெனவே அனுப்பிய 85 டன்னிவாரணப் பொருள்கள் சென்றடைந்த நிலையில், கடற்படை கப்பல்கள் மூலம் மேலும் 70 டன்னிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
1 min
தீவிரமடையும் வெயில் 1-5 வகுப்புகளுக்கு தேர்வுத் தேதிகள் மாற்றம்
கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வந்தவாசி அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
கிணற்றில் மூழ்கி முதியவர் மரணம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
நிலப் பிரச்னை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கத்தி வெட்டு
ஆரணியை அடுத்த மெய்யூர் கிராமத்தில் நிலப்பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை கத்தியால் தாக்கப்பட்டதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
மொபெட் மீது லாரி மோதல்: கணவர் உயிரிழப்பு; மனைவி காயம்
நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி பலத்த காயம் அடைந்தார்.
1 min
அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள்
திருவண்ணாமலை மாநகராட்சியின் 6 வார்டுகளில், அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) நடைபெற்றன.
1 min
அருணாசலேஸ்வரர் கோயிலில் அடிப்படை வசதிகள் இல்லை
பாஜக மாநிலச் செயலர் குற்றச்சாட்டு
1 min
கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி
வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவர் உயிரிழந்தார். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிவைப்பு
திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிவைத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிமுத்தழகன்.
1 min
அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் கல்விச் சீர்வரிசை
செய்யாறு வட்டம், பெரும்பாலை அரசு நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழாவில், முன்னாள் மாணவர்கள் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கல்வி உபகரணங்கள் கல்விச் சீர்வரிசையாக சனிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min
அதிமுக சார்பில் திண்ணை பிரசாரம்
செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை திண்ணை பிரசாரம் நடைபெற்றது.
1 min
ரமலான்: இஸ்லாமிய ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைத் தொகுப்பு
ரமலானை முன்னிட்டு, ஆரணி, செய்யாறில் தமுமுக சார்பில், ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
1 min
பாமக ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம்
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தில் பாமக கிழக்கு ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வந்தவாசியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில், மின் நுகர்வோர் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
அதிமுக ஒன்றியச் செயலர் நியமனம்
கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலராக பி.ஞானசேகரன் நியமிக்கப்பட்டார்.
1 min
27 நட்சத்திர கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா
செய்யாற்றை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் சனிப் பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கலைச் சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி
ஆரணி கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலைப் பண்பாட்டு இயக்கம் சார்பில், கலைச் சங்கமம் கிராமிய கலை நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
பாஜக கையொப்ப இயக்கம்
ஆரணியை அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் சம கல்வி எங்கள் உரிமை கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும்
நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றிபெற விசிக வலுவான சக்தியாக செயல்படும் என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன் தெரிவித்தார்.
1 min
அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில், துக்காப்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு
வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சேர்ந்த இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min
ரூ.2.60 கோடி ஏலச்சீட்டு மோசடி: தம்பதி கைது
கள்ளக்குறிச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.60 கோடி மோசடி செய்ததாக தம்பதியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
வெளிப்படைத்தன்மையுடன் பயிர் காப்பீட்டுத் தொகை
கிராமங்கள் தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
2 mins
காவல் நிலையத்தில் இரு தரப்பினர் வாக்குவாதம்: ஒருவருக்கு கத்திக் குத்து
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, வாக்குவாதம் முற்றியதில் ஒருவரை இளைஞர் கத்தியால் குத்தினார்.
1 min
மரபு, கலாசாரத்தில் வேறுபட்டிருந்தாலும் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்
புதுவை துணைநிலை ஆளுநர்
1 min
வண்டறந்தாங்கலில் ரூ.77.89 லட்சத்தில் கிராம அறிவுசார் மையம்
அமைச்சர் துரைமுருகன் அடிக்கல்
1 min
பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது
பிற கட்சிகளின் உள் விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
7 இடங்களில் வெயில் சதம்
6 நாள்களுக்கு மழை வாய்ப்பு
1 min
வேலூர் புத்தகத் திருவிழா நிறைவு: 70,000 பேர் பங்கேற்பு
வேலூரில் கடந்த 9 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 70 ஆயிரம் பேர் பார்வையிட்டதாக மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்புலட்சுமி தெரிவித்தார்.
1 min
சைத்ர நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
சைத்ர நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
காமாக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு
பெங்களூரு - காமாக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை
தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
டேங்கர் லாரியை சுத்தம் செய்தபோது இருவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு
சித்தோடு அருகே ஆசிட் ஏற்றிச் செல்லும் லாரியின் டேங்கரை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 2 பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஏடிஎம்-இல் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
தூத்துக்குடிக்கு கூடுதல் விமான சேவை: முதல் விமானத்துக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு
தூத்துக்குடி- சென்னை இடையே 5 ஆண்டுகளுக்குப் பின் கூடுதல் விமான சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
1 min
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் ஒரே வழி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.
1 min
இதுவும் ஒருவகை நிறவெறிதான்!
கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
2 mins
ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்
எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.
2 mins
நபிகளாரின் (ஸல்) அமுச்சுவட்டுல்.. !
புத்தர், நபிகள் நாயகம் (ஸல்), இயேசு, அருட்பிரகாச வள்ளல் பெருமான், மகாத்மா காந்தி என்று அருளாளர்கள் காலந்தோறும் தழைத்தோங்கி மக்களிடம் மானுட பெருமையையும் இறைக் கோட்பாட்டினையும் ஒருலக -ஒர்குலச் சிந்தனையையும் விதைக்கிறார்கள். நாமும் அவர்கள் மார்க்கம் பின்பற்றி வாழ்வோம்.
3 mins
உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்
இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன்ஃபார்ம்) சமர்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.
1 min
அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்களை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க உத்தரவு
அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
1 min
மகளிர் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1% குறைவு: அரசாணை வெளியீடு
மகளிர் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
7 புதிய நகராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிதாக கன்னியாகுமரி, போளூர், செங்கம் உள்ளிட்ட 7 நகராட்சிகளை உருவாக்கம் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min
103 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
1 min
போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப் பலன்கள் நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டுவதை ஏற்க முடியாது; உயர்நீதிமன்றம்
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி பணப் பலன்களை வழங்க இயலாது எனக் கூறுவதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
2026 பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெறுவோம்
'திமுகவை எதிர்க்க பல்வேறு வடிவங்களில் பாஜக எதிரிகளை உருவாக்கும்; நாடகம் நடத்தும். அதையெல்லாம் முறியடித்து, 2026 பேரவைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவோம்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்
தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.
1 min
‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணர்வை தொடர்ந்து வலுப்படுத்துங்கள்
நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணர்வை மக்கள் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
1 min
வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என உறுதியளிப்பார்களா? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் கூறிவரும் நிலையில், வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை அதிகரிக்காது என உறுதிபடக் கூறுவார்களா என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கேள்வி எழுப்பினார்.
1 min
வசந்த நவராத்திரி: பிரதமர் வாழ்த்து
வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
1 min
வோடஃபோன்-ஐடியாவில் 49%-ஆக பங்கை உயர்த்த மத்திய அரசு முடிவு
வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் தனது பங்கை 48.99 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
குடிபட்வா புத்தாண்டுக் கொண்டாட்டம்!
நாகபுரியில் புத்தாண்டையொட்டி நகை வாங்கிய மகளிர்.
1 min
பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்
பிகாரில் அமித் ஷா பேச்சு
1 min
இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி
இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.
1 min
பாஜக கூட்டணியில் இருந்து இனி விலக மாட்டேன்
அமித் ஷா முன்னிலையில் நிதீஷ் குமார் உறுதி
1 min
காங்கிரஸின் கொள்கைகளால் அதிகரித்த நக்ஸல் தீவிரவாதம்
மத்தியில் 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸின் கொள்கைகளால் சத்தீஸ்கர் மற்றும் பிற மாநிலங்களில் நக்ஸல் தீவிரவாதம் அதிகரித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
1 min
'எம்புரான்' திரைப்பட சர்ச்சை: நடிகர் மோகன்லால் வருத்தம்
அண்மையில் வெளியான தனது 'எம்புரான்' திரைப்பட சர்ச்சை தொடர்பாக வருத்தம் தெரிவித்த மலையாள நடிகர் மோகன்லால், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதியளித்தார்.
1 min
பயிர்க்கழிவு எரிப்பை பஞ்சாப், ஹரியாணா அரசுகள் கட்டுப்படுத்தக் கோரி புதிய மனு
உச்சநீதிமன்றம் நிராகரிப்பு
1 min
மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவர் கைது
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் உள்ள மசூதியில், பாறைகளைத் தகர்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக வேண்டும்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தார்.
1 min
சத்தீஸ்கரில் 50 நக்ஸல்கள் சரண்
சத்தீஸ்கர் மாநிலத்தில் ரூ.68 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட 14 நக்ஸல்கள் உள்பட 50 பேர் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தனர்.
1 min
மத்திய அமைச்சர் தலைமையிலான பாஜக குழு தடுத்து நிறுத்தம்
மேற்கு வங்கத்தில் வன்முறை பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்ல முயன்ற மத்திய அமைச்சர் சுகாந்த மஜும்தார் தலைமையிலான பாஜக குழு காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
1 min
பெங்களூரு-காமாக்யா விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் காயம்
1 min
'டாங்கி' ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான 'டாங்கி ரூட்' வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
1 min
மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
முன்னேறியது ஜாம்ஷெட்பூர்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூர் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
1 min
ஹைதராபாத்தை வென்றது டெல்லி
ஐபிஎல் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
1 min
இறுதிச்சுற்றில் தீபக் புனியா, உதித்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீபக் புனியா, உதித் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min
வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 போட்டியில் ஆடவர் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிர் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனர்.
1 min
சபலென்கா சாம்பியன்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 30: அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
நிதீஷ் ராணா, வனிந்து ஹசரங்கா அசத்தல்
1 min
பாகிஸ்தான் ராணுவம் டிரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய டிரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனர்.
1 min
ரஷிய அதிபர் புதினை கொல்ல சதி? கார் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு
ரஷிய அதிபர் புதின் பயன்படுத்தும் கார் திடீரென வெடித்து தீப்பற்றியது.
1 min
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்: அதிகரிக்கும் உயிரிழப்பு
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரின் மண்டலாய் நகரை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
2 mins
மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மேட்டூர், மார்ச் 30: யுகாதி பண்டிகையையொட்டி மேட்டூர் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
1 min
ரமலான் திருநாள்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியர்களுக்கு முதல்வர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
சாமானிய மக்களின் மனதில் ராமனைப் பதிய வைத்தது கம்ப ராமாயணம்
ஸ்ரீராமனை சாமானிய மக்களின் மனதில் பதிய வைத்தது கம்ப ராமாயணம் என தேரழுந்தூரில் நடைபெற்ற கம்பராமாயண விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
1 min
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக்கூடாது
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
பள்ளிவாசலில் 40 ஆண்டுகளாக நோன்புக் கஞ்சி சமைக்கும் லட்சுமி அம்மாள்!
சிவகங்கையில் உள்ள பள்ளிவாசலில் ரமலான் நோன்பு தொடங்கி நிறைவடையும் நாள் வரை தனது உறவினர்களுடன் வந்து தங்கி தினமும் நோன்புக் கஞ்சி சமைத்து வருகிறார் லட்சுமி அம்மாள்.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only