Dinamani Tiruvannamalai - March 25, 2025

Dinamani Tiruvannamalai - March 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 25, 2025
பிரதமரைச் சந்தித்து முறையிட முடிவு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின்
1 min
எம்.பி.க்களுக்கு 24% ஊதிய உயர்வு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை 24 சதவீதம் உயர்த்துவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றம்
உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
1 min
பாஜக அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை திங்கள்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
1 min
விண்ணமங்கலம் பள்ளி ஆண்டு விழா
ஆரணியை அடுத்த விண்ணமங்கலத்தில் அமைந்துள்ள ஆரஞ்சு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளியில் திங்கட்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா
திருவண்ணாமலை மாநகராட்சி டெரிடெஸ் ஹோம்ஸ் கோர் டிரஸ்ட் சைல்டுலைன் சிறப்பு பள்ளியில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min
பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
1 min
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 1,114 மனுக்கள்
திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 1,114 மனுக்கள் வரப்பெற்றன.
1 min
ஆரணி எம்.பி.க்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் நன்றி
மக்களவையில் 25 கிலோ அரிசி மூட்டைக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய தற்காக, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.க்கு ஆரணி அரிசி ஆலை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர் (படம்).
1 min
தனியார் நிறுவனத்தில் 450 கிலோ இரும்பு திருட்டு: 6 பேர் கைது
செய்யாறு அருகே தனியார் நிறுவனத்தில் 450 கிலோ இரும்புக்குழாய்கள் திருடுபோன சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
வந்தவாசி நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
வந்தவாசி நகராட்சி அலுவலக மன்றக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தின்போது, உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
முதியவர் தற்கொலை
செய்யாறு அருகே முதியவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
1 min
மாணவரை தாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
ஆம்பூர் அருகே மாணவரை தாக்கிய அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
புதுவை பேரவையிலிருந்து திமுக, காங். உறுப்பினர்கள் வெளியேற்றம்
லஞ்ச வழக்கில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் கைதான விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி, புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் இருக்கை முன் அமர்ந்து திங்கள்கிழமை தர்னாவில் ஈடுபட்ட திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1 min
அரசு ஊழியரிடம் கைப்பேசி பறித்தவர் கைது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே அரசு ஊழியரிடம் கைப்பேசி பறித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
டிராக்டர் - பள்ளி வேன் மோதல் எல்கேஜி சிறுவன், பெண் உயிரிழப்பு
கிருஷ்ணகிரியில் டிராக்டர் - தனியார் பள்ளி வேன் மோதிக்கொண்டதில் வேனில் சென்ற எல்கேஜி சிறுவன், டிராக்டரில் சென்ற பெண் என இருவர் உயிரிழந்தனர்.
1 min
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
செங்கம் அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் மரத்தொழில் செய்யும் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
19 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது
ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் 19 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் ஒருவரை கைது செய்தனர்.
1 min
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 பேர் பங்கேற்பு
திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 பேர் பங்கேற்று சீர்வரிசைப் பொருள்கள் பெற்றனர்.
1 min
செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
1 min
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை ஏப். 4-க்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
தவெக நிர்வாகி மீது திராவகம் வீச்சு
சென்னையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது திராவகம் வீசப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் இன்று வெளியீடு
தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) வெளியிடப்படுகிறது.
1 min
காவலர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் சுட்டுப் பிடிப்பு
மதுரை பெருங்குடி அருகே காவலர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு சுட்டுப் பிடித்தனர்.
1 min
பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்
பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
1 min
சிலம்பாட்டம் எனும் வீர விளையாட்டு!
தமிழகத்தில் எத்தனையோ வீர விளையாட்டுகள் இருந்தாலும், சிலம்பாட்டத்துக்குத் தனி மரியாதையும் பெருமையும் உண்டு.
2 mins
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
3 mins
புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்
அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்கார் வசதி
அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
1 min
பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி ஏன்?
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
1 min
பேரவையில் அமர்ந்து உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்
உடல் நலமின்மை காரணமாக பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திங்கள்கிழமை இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார்.
1 min
'நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யார்?'
'நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யார்' என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
1 min
நதிநீர் விவகாரம்: அண்டை மாநிலங்களுடன் பேச்சு நடத்தாதது ஏன்?
அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
1 min
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள்
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் ஒரு மாதத்துக்குள் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்று சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் உறுதியளித்தார்.
1 min
டி.கே.சிவகுமாரின் கருத்தால் காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலம்: பாஜக
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ள கருத்தால் முஸ்லிம்களை மகிழ்விப்பதற்காக அரசியல் சாசனத்தை மாற்றுவது என்ற காங்கிரஸின் ரகசிய செயல்திட்டம் அம்பலமாகிவிட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.
1 min
வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீதான ‘டிஜிட்டல் வரி’ ரத்து
வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.
1 min
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் புகார்
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் புகார் தெரிவித்தனர்.
1 min
தமிழகத்தில் உள்ள 1,905 பள்ளிகளில் மும்மொழி பயிற்றுவிப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
கல்வித் துறை ஆர்எஸ்எஸ்வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள்
மாணவர்கள் மத்தியில் ராகுல் பேச்சு
1 min
நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
மார்க்சிஸ்ட் கட்சியினர் 8 பேருக்கு ஆயுள் சிறை
கேரள பாஜக தொண்டர் கொலை வழக்கு
1 min
ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை முயற்சி: தப்புவதற்காக கீழே குதித்த இளம்பெண் படுகாயம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் படுகாயமடைந்தார்.
1 min
மத்திய அமைச்சர்கள் நட்டா, ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளது.
1 min
பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்பு
பாஜகவின் கேரள மாநிலத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பேற்றுள்ளார்.
1 min
ரூ.15 லட்சம் லஞ்ச வழக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளர் உள்பட 4 பேர் கைது
ரூ.15 லட்சம் லஞ்ச முறைகேடு வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்எச்ஏஐ) பொது மேலாளர், தனி யார் கட்டுமான நிறுவனத்தின் பொது மேலாளர் உள்பட 4 பேர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
மகாராஷ்டிர துணை முதல்வரை இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு
நகைச்சுவை பேச்சாளர் மீது வழக்கு
1 min
நாகபுரி வன்முறை: முக்கியக் குற்றவாளியின் வீடு இடிப்பு
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நிகழ்ந்த வன்முறையில் முக்கியக் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ஃபாஹிம் கானின் இரண்டு மாடி வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
1 min
ஆசிய கோப்பை தகுதிச் சுற்று: இந்தியா - வங்கதேசம் மோதல்
துளிகள்...
1 min
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், ரூட்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கட்கிழமை முன்னேறினர்.
1 min
ஊதிய ஒப்பந்தம்: 'ஏ' பிரிவில் தொடரும் ஹர்மன்பிரீத், ஸ்மிருதி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினருக்கான மத்திய ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ திங்கள்கிழமை வெளியிட்டது.
1 min
மாணவர்கள் தற்கொலை தடுப்பு: தேசிய பணிக் குழுவை அமைத்தது உச்சநீதிமன்றம்
உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ரவீந்திர பட் தலைமையில் தேசிய பணிக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
பாட்மின்டன்: சுமீத் ரெட்டி ஓய்வு
இந்திய பாட்மின்டன் வீரர் பி.சுமீத் ரெட்டி (33) ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். இரட்டையர் பிரிவு வீரரான அவர், இனி முழு நேர பயிற்சியாளராக செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
1 min
நேஷன்ஸ் லீக்: மெக்ஸிகோ சாம்பியன்
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் பனாமாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பை வென்றது.
1 min
அசுதோஷ் அதிரடி; டெல்லி 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வென்றது.
1 min
சீனாவில் இருந்து 8 லட்சம் டன் உரம் இறக்குமதி
நிகழ் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரை சீனாவிலிருந்து 8.47 லட்சம் டன் உரத்தை இந்தியா இறக்குமதி செய்தது.
1 min
நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு
நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.
1 min
உக்ரைன் விவகாரம்: துபையில் அமெரிக்கா-ரஷியா பேச்சு
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான புதிய பேச்சுவார்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் திங்கள்கிழமை தொடங்கினர்.
1 min
துருக்கியில் வலுக்கும் போராட்டம்: 1,100 பேர் கைது
துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
1 min
பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்
தென் கொரிய பிரதமர் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
1 min
இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 749 கன அடி ஆக அதிகரிப்பு
மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் ஞாயிற்றுக்கிழமை பெய்த லேசான மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 749 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 65,720-க்கு விற்பனையானது.
1 min
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சிதம்பரம் அருகே கரை ஒதுங்கிய மிதவை
கப்பலில் பயன்படுத்தப்படும் போயா எனும் மிதவை சிதம்பரம் அருகே கடற்கரையில் திங்கள்கிழமை கரை ஒதுங்கியது.
1 min
திருநள்ளாற்றில் 2026 மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி விழா: கோயில் நிர்வாகம்
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது
மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்
மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only