Dinamani Tiruvannamalai - March 24, 2025

Dinamani Tiruvannamalai - March 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 24, 2025
அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மார்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min
தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
1 min
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
2 mins
முதல்வர் பிறந்த நாள்: திமுகவினர் நலத் திட்ட உதவி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா பூதேரிபுல்லவாக்கு கிராமத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
அரசுப் பள்ளி ஆண்டு விழா
கமுதி அருகேயுள்ள பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 145 -ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா, நூற்றாண்டு விழா என முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
1 min
வாக்குச்சாவடி அதிமுக குழு நிர்வாகிகள் ஆலோசனை
செய்யாறு நகர அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
செய்யாற்றில், திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
1 min
விருட்சம் பள்ளியில் இருபெரும் விழா
செய்யாறு விருட்சம் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஒன்று முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விளையாட்டு விழா மற்றும் யுகேஜி குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா என இரு பெரும் விழாவாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அழைப்பு
1 min
திருக்காமீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி
வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தில் அமைந்துள்ள சாந்தநாயகி உடனாகிய திருக்காமீஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆரணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ஆரணியில் மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) நடைபெறுகிறது.
1 min
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
செங்கத்தை அடுத்த நீப்பத்துறை அரசு தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
திமுக கொடிக் கம்பம் அகற்றம்
வந்தவாசியை அடுத்த எரமலூர் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சேர்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை அகற்றினர்.
1 min
வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
சேத்துப்பட்டு ஒன்றியம், மண்டகொளத்தூர் கூட்டுச் சாலையில் உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
1 min
பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஓய்வூதியர்கள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய ஓய்வூதியர்கள் நலச் சங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு
சேத்துப்பட்டு பகுதி செய்யாற்றுப் படுகையில் இருந்து தொடர்ந்து மணல் திருடப்படுகிறது.
1 min
பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
போச்சம்பள்ளி அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த கார்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
1 min
3 கார்கள் அடுத்தடுத்து மோதல்: 8 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், எடைக்கல் அடுத்த பில்லூர் அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
தனியார் கல்லூரியில் முதுநிலை மாணவரைத் தாக்கிய இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் இடைநீக்கம்
தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை மாணவரைத் தாக்கிய முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், விகிதாசார அடிப்படையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
1 min
பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
திருநாவலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி: அன்புமணி
சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
தமிழர்களை ஏளனம் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
கனிமொழி குற்றச்சாட்டு
1 min
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை திமுக அரசு நம்பவைத்து ஏமாற்ற வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி
தியாகிகள் தினத்தையொட்டி, போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு ஆளுநர் ஆர். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினார்.
1 min
பாறையை தகர்க்க வெடி வைப்பு: சிறுமி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாறையை வெடி வைத்து தகர்த்தபோது, அதிலிருந்து சிதறிய கல் விழுந்ததில் சிறுமி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
திருப்பரங்குன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை
திருப்பரங்குன்றம் அருகே சனிக்கிழமை இரவு பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.
1 min
தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை: டி.கே.சிவகுமார்
தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.
1 min
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.
1 min
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.
2 mins
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.
3 mins
காவல் துறை அடக்குமுறைக்கு எதிராக மார்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்
பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு
1 min
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1 min
வருகிற செப்டம்பருக்குள் 2 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்கப்படும்
வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.
1 min
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்
மத்திய சட்ட அமைச்சர்
1 min
உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்
உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
உயர்கல்வியில் சேருவதற்கான 'க்யூட்' தேர்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா
'சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓர் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
1 min
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
1 min
நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடர்பு
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனர் என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி
தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
1 min
அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றாலும், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள் இதற்கு முன்பும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
1 min
சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்
வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
1 min
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்
காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
1 min
போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
1 min
உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக 'கோலி பாப் சோடா'
நூற்றாண்டு பாரம்பரியமான 'கோலி சோடா' இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இனி இந்த வகை குளிர்பானம் உலகளாவிய சந்தைகளில் 'கோலி பாப் சோடா' என அழைக்கப்படும் என அந்த ஆணையம் அறிவித்தது.
1 min
வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்துப் போராட்டம்: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
1 min
இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு
கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
1 min
நக்ஸல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல்முறையாக மின் வசதி!
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
1 min
பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் புகழஞ்சலி
ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
1 min
நிதீஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்து: பிகார் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தார் விருந்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.
1 min
மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.
1 min
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
1 min
டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
பயங்கரவாதிகள் தாக்குதல்
1 min
அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயது நபர் மற்றும் அவரது 24 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது
காஸாவில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
1 min
விழுப்புரத்தில் பலத்த மழை
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
தானாப்பூர் ரயில் சேவை மே மாதம் வரை நீட்டிப்பு
பெங்களூரில் இருந்து தானாப்பூருக்கு இயக்கப்படும் ரயில்கள் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோடை காலம் மற்றும் வார விடுமுறை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.
1 min
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only