Dinamani Tiruvannamalai - March 20, 2025

Dinamani Tiruvannamalai - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
திருவண்ணாமலையில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலையில் வியாழக்கிழமை (மார்ச் 20) மின் நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
1 min
திருவண்ணாமலையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நடைபெறுகிறது.
1 min
வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது
திருவண்ணாமலை மகா தீப மலையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்வு சிறப்பு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புதன்கிழமை பொதுமக்கள் குறைதீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
1 min
சேத்துப்பட்டில் கார், லாரி மோதல்: 4 பேர் காயம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கார், லாரி மோதிக் கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர்.
1 min
செய்யாறு ராணுவ வீரர் வீர மரணம்
செய்யாறு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார்.
1 min
இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் இராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1 min
ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தல்
ஆரணி, மார்ச் 19: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியது.
1 min
ஆரோக்கியமாக இருந்தால் தான் இலக்கை அடைய முடியும்
உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம் இலக்கை அடைய முடியும் என்று பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் அறிவுரை வழங்கினார்.
1 min
போளூர் பேரூராட்சிக்கு வரி செலுத்த விழிப்புணர்வு
போளூர் சிறப்புநிலை பேரூராட்சியில் வரி இனங்கள் செலுத்துதல் மற்றும் நெகிழி ஒழிப்பு குறித்து பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் புதன்கிழமை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
1 min
நடைபாதை சீரமைப்புப் பணி ஆய்வு
ஆரணி கோட்டை மைதானத்தில் மரம் சாய்ந்து சேதமடைந்த நடைபாதையில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளை நகர்மன்றத் தலைவர் ஏ.சி. மணி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
பாசனத்துக்கு குப்பனத்தம் அணை திறப்பு; அதிகாரிகள் கலந்தாலோசனை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள குப்பனத்தம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து, அதிகாரிகள் விவசாயிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
1 min
உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வந்தவாசியில் உழவர் சந்தை சீராக இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தனி வட்டாட்சியர் உள்பட இருவருக்கு சிறை
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், தனி வட்டாட்சியருக்கு 2 ஆண்டுகளும், ஓய்வு பெற்ற இளநிலை உதவி ஆய்வாளருக்கு மூன்றாண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கடலூரில் கைதிகள் மூலம் கோழி இறைச்சி விற்பனை
கடலூரில் மூடப்பட்ட கிளைச் சிறையில் கைதிகள் மூலம் கோழி இறைச்சி புதன்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகிறது.
1 min
புதுச்சேரி அருகே இரண்டாவது நாளாக மறியல்
புதுச்சேரி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தேர்தல் செயல்முறை கூட்டத்தில் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவிக்கலாம்
கடலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரால் நடத்தப்படும் தேர்தல் செயல்முறை கூட்டங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம் என்று ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
1 min
இரு சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் தம்பதி கைது
கடலூர் அருகே இரு சிறுமிகளை கடத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதான வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
முன்னாள் படை வீரர்களுக்கு தட்டச்சு பயிற்சி மானியம்
கடலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்கள், விதவைகள் மற்றும் சிறார்களுக்கு தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சிக்கான செலவினத் தொகை மானியமாக வழங்கப்படுவதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
மார்ச் 23-இல் கிராம சபைக் கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
1 min
வீடுகளுக்கு தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர்
புதுச்சேரியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் தினமும் 20 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கேன்கள் தமிழ் புத்தாண்டு முதல் வழங்கப்படும் என பொதுப்பணித் துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
1 min
பேருந்து நிலையத்தை திறக்கக் கோரி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி பொலிவுறு நகர்த்திட்டத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கக் கோரி, அதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
ஔரங்கசீப் கல்லறை இடிக்கும் முயற்சிக்கு தவா கண்டனம்
ஒளரங்கசீப் கல்லறையை இடிக்கும் முயற்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.
1 min
சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
முதல் தகவல் அறிக்கை நகல் வழங்க பணம் கேட்ட புகாரில், புதுச்சேரியில் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
பேரவையில் நாகரிகமான வார்த்தைகளை பேச வேண்டும்: பாஜக
சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் நாகரிகமான வார்த்தைகளில் பேச வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
1 min
கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள எம்.ஆர்.கே.இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் 'உங்கள் கனவு வேலைக்கு உங்களைத் தயார் செய்வது எப்படி' என்ற தலைப்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பொது இடங்களில் திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை: 5 பேர் மீது நடவடிக்கை
தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 4 மண்டல அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப்பிடிப்பு
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
1 min
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
டு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
2 mins
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
2 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
நீதிமன்ற வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
சட்டவிரோத தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும்
மத்திய இணையமைச்சர்
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
இலவசங்கள், மானியங்கள் குறித்து விவாதம்
இலவசங்கள், மானியங்கள் குறித்து மாநிலங்களவையில் விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.
1 min
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது
'தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழி கொள்கை நடைமுறையின் கீழ் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உறுதி தெரிவிக்கப்பட்டது.
1 min
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை (60) உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
காஸா நிலவரம்: இந்தியா கவலை; பாதிக்கப்பட்டோருக்கு உதவ அழைப்பு
காஸா நிலவரம் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
மணிப்பூர்: பழங்குடியினர் இடையே மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜர்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தகதினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு துறப்பு
நாகூர் தர்காவில் புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர்.
1 min
வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பதக்கம், ஈயம்
வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, சுடுமண்ணாலான பதக்கம், ஈயம் ஆகியவை கண்டறியப்பட்டதாக மாநில நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only