Dinamani Tiruvallur - May 19, 2025Add to Favorites

Dinamani Tiruvallur - May 19, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvallur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvallur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 19, 2025

பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை

பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.

1 min

அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு

அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.

1 min

ஹைதராபாத் கட்டடத்தில் தீ: 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழப்பு

தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் வரலாற்றுச் சிறப்புமிக்க சார்மினார் அருகே உள்ள இரண்டு மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min

சப்த கன்னியம்மன் கோயில் குடமுழுக்கு

திருத்தணி சப்த கன்னியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

1 min

ஊத்துக்கோட்டை அருகே மலைப்பாம்பு பிடிப்பு

ஊத்துக்கோட்டை அருகே கோயில் கட்டடப்பகுதியில் முட்டைகளுடன் இருந்த 12 அடி மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டுச் சென்றனர்.

1 min

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதி விழா

விளக்கணாம்பூண்டி புதூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.

1 min

திருவள்ளூர் பகுதியில் இடியுடன் பலத்த மழை

திருவள்ளூர் பகுதியில் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

1 min

செவிலிமேடு திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு திரௌபதி அம்மன் அக்னி வசந்த மகாபாரதப் பெருவிழாவையொட்டி துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஒரகடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஐந்து குடிசை வீடுகள் அகற்றம்

ஒரகடம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.

1 min

டாஸ்மாக் கடை இடமாற்றம்: பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய் கண்டிகை கிராமத்தில் குடியிருப்புகள் மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றம் (படம்) செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min

கூழமந்தல் விநாயகர் கோயிலில் ராகு-கேது பெயர்ச்சி

காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் கூழமந்தலில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

ரூ.8 கோடியில் நவீன வசதிகளுடன் பதப்படுத்தும் நிலையங்கள்

குளிர்பதன வசதி செய்யப்படுமா?

1 min

தொழிற்சாலை கொதிகலன் சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கொதிகலனில் நெருப்புக் குழம்பு சிதறி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

தொண்டை மண்டல ஆதீனத்துடன் சந்திப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச சுவாமிகளை கோயம்புத்தூர் ஈஷா யோகா மைய நிர்வாகிகள் சந்தித்து மையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து ஆசி பெற்றனர்.

1 min

திருத்தணி கிளை சிறையில் எஸ்.பி. ஆய்வு

திருத்தணி கிளை சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் மற்றும் கைதிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என சென்னை புழல் மத்திய சிறைச்சாலை எஸ்.பி. கிருஷ்ணராஜ் ஆய்வு செய்தார்.

1 min

போக்ஸோவில் இளைஞர் கைது

ஆர்.கே. பேட்டை அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

1 min

லாரி மோதி முதியவர் உயிரிழப்பு

திருத்தணி பேருந்து நிலையம் அருகே மகள் கண் முன்னே தந்தை லாரியில் சிக்கி உயிரிழந்தார்.

1 min

தேனீக்கள் கொட்டியதில் ரயில் பயணிகள் காயம்

பொன்னேரி ரயில் நிலையம் அருகே வேப்பமரத்தில் இருந்த தேனீக்கள் கொட்டியதால் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.

1 min

இபிஎஸ் பிறந்த நாள்; நல உதவிகள் அளிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு 2,000 பேருக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வல்லக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ரயில்வே மேம்பாலப் பணி: திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் மு. பிரதாப் ஆய்வு செய்தார்.

1 min

முதல்வர் ஸ்டாலினுக்கு சலவைத் தொழிலாளர்கள் நன்றி

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து, பூந்தமல்லி சலவை தொழிலாளர் சங்கம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

கும்மிடிப்பூண்டியில் வளர்ச்சிப் பணிகள்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் ஆய்வு செய்தார்.

1 min

முட்டை விலை ரூ. 5.65-ஆக உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசு உயர்ந்து ரூ.5.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 min

மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்

2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

1 min

தமிழக பாஜக தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை திருப்பூரில் சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினம், சென்னையில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

1 min

பாஜகவுடன் கூட்டணி கிடையாது: விஜயின் நிலைப்பாடு

தமிழக துணை பொதுச்செயலர் நிர்மல் குமார்

1 min

ஈழத் தமிழர்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்

ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை

பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

1 min

முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்

திருமங்கலம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட இருவர் காயமடைந்தனர்.

1 min

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு

பட்டுக் கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

1 min

திருச்சபையின் புதிய மேய்ப்பர்!

ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.

2 mins

தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!

2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.

2 mins

உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

1 min

தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?

தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

1 min

மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

2 mins

பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு

மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.

1 min

வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்

வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

அரசமைப்புச் சட்டமே உயர்வானது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

1 min

பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்

நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?

சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்

'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்

இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

ஹைதராபாதில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: வெடி பொருள்களுடன் இருவர் கைது

ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினர் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.

1 min

தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.

1 min

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர்கள் அஞ்சலி

1 min

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள் பாதுகாப்பாக அழிப்பு

ஜம்மு-காஷ்மீர் எல்லையோர கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் வீசிய வெடிக்காத 42 குண்டுகள் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன.

1 min

வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்

நிபுணர்கள் கருத்து

1 min

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு: ஹரியாணாவில் பேராசிரியர் கைது

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்துத் தெரிவித்த ஹரியாணாவைச் சேர்ந்த இணை பேராசிரியர் அலி கான் முகமதுவை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத்ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min

ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.

2 mins

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்

இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.

1 min

நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1 min

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.

1 min

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு

திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி

1 min

திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் அருவியில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.

1 min

20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 49 பேர் காயம்

வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காயமடைந்தனர்.

1 min

Read all stories from Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only