Dinamani Tiruvallur - May 18, 2025Add to Favorites

Dinamani Tiruvallur - May 18, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvallur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvallur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 18, 2025

32 நாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 51 பேரை 32 நாடுகளுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் மத்திய அரசு அனுப்பவுள்ளது.

1 min

4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

மிகை செலவுகளுக்கான மானியக் கோரிக்கை மசோதாக்கள் உள்ளிட்ட நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

1 min

கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்; மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான நிதி ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை: புகார் தெரிவிக்க உதவி மையம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் தனி அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதால் குடிநீர் தொடர்பான புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு உதவி மையம் அமைத்துள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

இரு தரப்பினரிடையே மோதல்: ஒருவர் கைது

திருத்தணி அருகே வீட்டுமனை தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

1 min

இறந்த நில உடைமையாளர்களின் பெயரை நீக்கி வாரிசுதாரர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பட்டாவிலுள்ள இறந்த நில உடைமையாளர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

1 min

பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை

பூண்டி ஏரியில் நீர் நிரம்பி உடைப்பு ஏற்பட்டால், ஏரியில் வெடிகுண்டு வீசப்பட்டால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஒத்திகையை தீயணைப்புத் துறை வீரர்கள் செய்து காண்பித்தனர்.

1 min

தையூர் ஏரி தூர்வாரும் பணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருப்போரூர் வட்டத்தில் தையூர் ஊராட்சியில் தையூர் கடல் ஏரியில் ரூ.16 லட்சத்தில் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.

1 min

இயற்கை விளை பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழகம் இயற்கை விவசாய பயிற்சி மையத்தின் சார்பில் வழக்கறுத்தீசுவரர் கோயில் எதிரில் காந்தி சாலையில் இயற்கை விளைபொருள்கள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

எழுத்தில் உண்மையும் நேர்மையும் இருக்க வேண்டும்

மாவட்ட முதன்மை நீதிபதி

1 min

சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன மடத்தில் கோடைகால சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வேதாத்திரி மகரிஷி பள்ளி சிறப்பிடம்

திருத்தணி வேதாத்திரி மகரிஷி மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min

திருவள்ளூரில் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் சாலையோரம் 20 இடங்களில் கட்சிக் கொடிக் கம்பங்கள் மற்றும் பீடங்களை போலீஸார் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

1 min

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவிகளுக்கு ஒன்றியங்கள்தோறும் குறிப்பிட்ட பள்ளிகளைத் தேர்வு செய்து, அங்கு சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.

1 min

தனியார் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது

மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் தனியார் நிறுவனத்துக்கு கோல்டன் பிரிவில் பொறியியல் விருது வழங்கப்பட்டது.

1 min

பொருள்கள் வழங்க தாமதம்: ரேஷன் கடை முற்றுகை

திருவள்ளூர் அருகே நியாயவிலைக் கடையில பயோமெட்ரிக் இணைப்பு கிடைக்காததால் உணவுப் பொருள்கள் வழங்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

குழந்தைகளை சிறப்பாக பராமரித்த தாய்மார்களுக்கு பாராட்டு

திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகுழந்தைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்

அமைச்சர் நாசர் வழங்கினார்

1 min

சோ.மா.ராமச்சந்திரனுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

திமுகவின் மூத்த முன்னோடியான சோ.மா.ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

1 min

'கல்பனா சாவ்லா விருது': விண்ணப்பிக்க அரசு அழைப்பு

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

1 min

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

1 min

பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்

1 min

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

1 min

பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை

திருப்பூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 min

சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்

இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்

1 min

தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்

தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.

1 min

ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்

பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.

1 min

கரூர் அருகே சுற்றுலா வேன் - ஆம்னி பேருந்து மோதல்: தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு

கரூர் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

1 min

புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்

நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.

1 min

சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று

முனைவர் விமலா அண்ணாதுரை

2 mins

அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை

சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

1 min

தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி

தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

1 min

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை

4 பேர் மீது வழக்குப் பதிவு

1 min

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை

தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'

1 min

கலைமகள் சபா விவகாரம்: சந்தாதாரர்களுக்கு அரசு வேண்டுகோள்

கலைமகள் சபா வின் சந்தாதாரர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

1 min

மேட்டூர் அணை நீர்மட்டம் 108.31 அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 108.31 அடியாக உயர்ந்துள்ளது.

1 min

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தஞ்சாவூர் பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருநாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூர் செல்கிறார்.

1 min

நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு

நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

1 min

சாலை பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்

அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

1 min

மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்

பள்ளிக் கல்வித் துறை

1 min

பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

1 min

இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி

புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.

1 min

ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 15 கவுன்சிலர்கள் புதிய கட்சித் தொடக்கம்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து சனிக்கிழமை ராஜிநாமா செய்த 15 கவுன்சிலர்கள், இந்திரா பிரஸ்தா விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர்.

1 min

பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்

சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

1 min

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்திற்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலர்களாக இரு பெண்கள் தேர்வு

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 75 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக அக்கட்சியின் தேசிய துணைச் செயலர்களாக இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min

2 ஆண்டுகளாக தலைமறைவான 2 ஐஎஸ் ‘ஸ்லீப்பர் செல்கள்’

இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துவந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்கள்’ (ரகசிய பயங்கரவாதிகள்) இருவரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது

ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.

1 min

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.

1 min

காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி

பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

1 min

இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது

இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

1 min

செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது

கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.

1 min

100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

1 min

பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

1 min

கொல்கத்தாவை வெளியேற்றியது மழை

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

1 min

புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு

புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பிரக்ஞானந்தா சாம்பியன்

ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

1 min

90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்

1 min

இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டு டென்னிஸ் வீரர் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.

1 min

நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்

நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.

1 min

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

1 min

காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்

காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

1 min

சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

1 min

யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.

1 min

நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!

லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.

2 mins

பொய்க்கால் பொய்க்கால் குதிரை...

ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.

2 mins

சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...

வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.

2 mins

திற்பரப்பு நீர்வீழ்ச்சி

எப்படி செல்வது...

2 mins

நம்பிக்கையே என் பயணம்

மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளது. மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் விதியை நினைத்து சோகத்தில் மூழ்காமல், 'முயற்சியே என் பாதை... நம்பிக்கையே என் பயணம்' என்று சக மாற்றுத் திறனாளிகளுக்கும் புதிய பாதையை அமைத்து வழிகாட்டியாக வாழ்ந்து வருகிறார் நாற்பத்து எட்டு வயதான அமுத சாந்தி.

1 min

Read all stories from Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only