Dinamani Tiruvallur - May 10, 2025

Dinamani Tiruvallur - May 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvallur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 10, 2025
ஏடிஎம்கள் முழுமையாக செயல்படும்
ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள்) மூடப்பட வாய்ப்புள்ளதாக சமூக ஊடங்களில் புரளி பரவிய நிலையில், அந்தத் தகவலை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை மறுத்துள்ளன.
1 min
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
செங்கல்பட்டு ஆட்சியர் பங்கேற்பு
1 min
ஆய்வாளர் பொறுப்பேற்பு
ஆவடி அருகே கோவில்பதாகை ஏரியில் ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் வருவாய்த் துறை அதிகாரிகள் அகற்றி ரூ.15 கோடி அரசு நிலத்தை மீட்டனர்.
1 min
நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் தொல்லை
திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு
1 min
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வேலூரில் மடிப்பிச்சை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஒவ்வொரு கோட்ட அளவிலும் உயர் கல்வியில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்
திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை உயர்கல்வியில் சேர்க்கும் வகையில் ஒவ்வொரு கோட்ட அளவிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
1 min
வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் திருக்கல்யாணம்
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
பூந்தமல்லி நகராட்சியில் ரூ.4 கோடியில் வளர்ச்சிப் பணிகளை ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்க்க அதிமுகவினருக்கு எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்
நாட்டில் போர் சூழல் மையம் கொண்டிருக்கும் நிலையில் தனது பிறந்த நாளை (மே 12) கொண்டாட வேண்டாம் என்றும், ராணுவத்தினர் நலனுக்காக பிரார்த்தனை வேண்டும் என்றும் அதிமுகவினரை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
அமைச்சரிடம் வாக்குவாதம்: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வடகாடு சம்பவம்: இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும்
ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர்
1 min
பொள்ளாச்சிக்கு வந்திருந்த புதிய போப்!
கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் என்ற பொறுப்பில் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோ கடந்த 2006-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்திருந்தார்.
1 min
அனைவருக்கும் முதுமை உண்டு!
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
2 mins
முன்னேற்றமாகும் மாற்றம்
சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.
3 mins
வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
1 min
நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு
நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
1 min
எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில்
1 min
நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு
நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
1 min
7 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை சென்னை உள்பட 7 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை
முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.
1 min
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
1 min
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை
தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min
நிலவர அறிக்கையை ஜூலைக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம்
சிலைகள் திருட்டு வழக்குகளின் கேஸ் டைரி மாயமான விவகாரம்
1 min
காஷ்மீர் விவகாரம்; புது தில்லி இல்லத்தின் உதவி எண்கள் அறிவிப்பு
ஜம்மு - காஷ்மீரில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிய புது தில்லியில் தமிழ்நாடு இல்லத்தில் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min
நேரடியாக மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் முறை ரத்து
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு நேரடி மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறையை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min
மதுரை, திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்
அழகர் திருவிழா மற்றும் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து மதுரை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
1 min
பள்ளி மாணவர்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார்
தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
1 min
ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகார் சிறையில் அடைக்கப்பட்டார்
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
ராணுவத்துக்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்
'இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 7.5 லட்சம் லாரிகளை வழங்கத் தயார்' என்று அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) அமைப்பின் மாநில பிரிவு அறிவித்துள்ளது.
1 min
சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி விற்பனை: 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், சட்ட விரோதமாக வாக்கி-டாக்கி கருவிகளை விற்பனை செய்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட 13 இணைய வணிக நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
1 min
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியர்: பதவி இறக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத துணை ஆட்சியரை வட்டாட்சியராக பதவி இறக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா
பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
1 min
'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை
தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.
1 min
நாட்டின் இறையாண்மையைக் காக்க உறுதி
நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை
பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.
1 min
தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.
1 min
இந்தியாவின் பாதுகாப்பு அரண்...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு
கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.
1 min
ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு
வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு
தங்கள் நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு
இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
1 min
உயர் கல்வி கட்டாயம்: மாணவர்களின் பெற்றோருக்கு முதல்வர் வேண்டுகோள்
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர் கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை வெள்ளிக்கிழமை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் பன்னாட்டு விமானநிலையத்துக்கு நிகரானது என பாராட்டு தெரிவித்தார்.
1 min
4 ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26,066 கோடி 'மெகா' திட்டங்கள்
கடந்த நான்கு ஆண்டுகளில் திருச்சிக்கு ரூ.26 ஆயிரத்து 66 கோடி மதிப்பில் 'மெகா' திட்டங்கள் வழங்கப்பட்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
Dinamani Tiruvallur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only