Dinamani Tiruvallur - April 16, 2025Add to Favorites

Dinamani Tiruvallur - April 16, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvallur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruvallur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvallur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 16, 2025

தென்மேற்குப் பருவமழை: தமிழகத்தில் குறையும்

எதிர்வரும் தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் வழக்கத்தைவிட மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது.

1 min

சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

நேஷனல் ஹெரால்ட் வழக்கின் பண முறை கேடு குற்றச்சாட்டுகளின் கீழ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

1 min

மாநில உரிமைகளை மீட்க உயர்நிலைக் குழு

பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 mins

ஏழுமலையான் தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் செவ்வாய்க்கிழமை தர்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

வடக்குப்பட்டு பெருமாள் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு உற்சவம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் வாசித்தல் மற்றும் சிறப்புத் திருமஞ்சனம், தீபாராதனைகள் நடைபெற்றன.

1 min

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்ற நிலையில் நிகழாண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம், கூடுவாஞ்சேரி குறுவட்டம், ஒத்திவாக்கம் மதுரா, பனங்காட்டுப் பாக்கம் கிராமத்தில் புதன்கிழமை (ஏப். 16) நடைபெறவிருப்பதாக இருந்த மனுநீதி நாள் முகாம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

1 min

வாலாஜாபாத் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்

வாலாஜாபாத் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

1 min

சமையல் உதவியாளர் பணி: ஆர்வத்துடன் விண்ணப்பித்த பெண்கள்

சத்துணவு சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு முதல் நாளேயே 80-க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பங்களை ஆர்வத்துடன் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

1 min

சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக மரக்கன்றுகளை நட வேண்டும்

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையாக்கி மாசுபடுதலை கட்டுப்படுத்தி நல்ல சுகாதாரத்துடன் வாழவும், அதிகளவில் மரக்கன்றுகளை மாணவ, மாணவியர் நட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.

1 min

தொடர் கொள்ளை: இளைஞர் கைது

ஆர்.கே. பேட்டை அருகே தொடர் கொள்ளை தொடர்பாக முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே மின்மாற்றியில் பழுதை சரிசெய்ய முயன்ற இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

1 min

மனைவியை தாக்கிய கணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கணவன் கட்டையால் மனைவியை தாக்கிவிட்டு வெளியே வந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் நாசர் பங்கேற்பு

1 min

மின்தடையைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி சாலை மறியல்

திருவள்ளூர் அருகே கடந்த 2 நாள்களாக முழுவதும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக குடிநீர் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருவதால் சீரான மின்சாரம் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை இரவு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

100 நாள் வேலை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

மேல் முருக்கம்பட்டு கிராமத்தில் 100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கடம்பத்தூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கடம்பத்தூர் ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பாதிக்கும் என்பதால் எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மே 2-இல் அதிமுக செயற்குழுக் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சரும், அந்தக்கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல் துறை, ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வகுப்பறையில் மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு: காவல் நிலையத்தில் மாணவர் சரண்

பாளையங்கோட்டையில் பள்ளி வகுப்பறையில் செவ்வாய்க்கிழமை இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கும், அதைத் தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டிய மாணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

1 min

அன்புமணியுடன் வடிவேல் ராவணன், திலகபாமா சந்திப்பு

பாமக தலைவர் அன்புமணியை, அக்கட்சியின் பொதுச்செயலர் வடிவேல் ராவணன், திலகபாமா ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

மாணவர்கள் மோதலைத் தடுக்க ஏப் 24-இல் முக்கிய அறிவிப்பு

பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களது மனதை செம்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்குவது தொடர்பாகவும் சட்டப்பேரவையில் ஏப்.24-ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.

1 min

உயர் கல்வியில் கவனம் தேவை

மிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மூன்றே ஆண்டுகளில் சுமார் 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2 mins

மாநிலத் தன்னாட்சிக்கான திறவுகோல்!

காங்கிரஸ், ஜனதா கட்சி, பா.ஜ.க. மற்றும் கூட்டணி ஆட்சிக் காலங்களில் அந்தந்த கட்சிகளைச் சேர்ந்தவர்களே மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். மாநில மக்களின் நலன்களைவிட, தங்களை நியமித்த கட்சியின் நலன்களை காப்பதற்காகவே அவர்கள் செயல்பட்டார்கள்.

3 mins

ஜிஎஸ்டி, நீட் தேர்வு: பாஜகவுக்கு அமைச்சர் பதில்

நீட் தேர்வு, ஜிஎஸ்டி போன்றவை குறித்த பாஜக உறுப்பினரின் கருத்துகளுக்கு அமைச்சரும், காங்கிரஸ் உறுப்பினரும் சட்டப்பேரவையில் பதிலளித்தனர்.

2 mins

விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதில் விலக்கு உண்டா?

முழுவதும் விவசாய நிலங்களைக் கொண்ட ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியுடன் இணைக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

1 min

மலையாளம், தெலுங்கில் பேசிய நயினார் நாகேந்திரன்: முதல்வர், அமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

1 min

மாநில சுயாட்சி குறித்த கருணாநிதி உரை புத்தகமாக வழங்கப்படும்

மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய உரை புத்தகமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

சிந்து முதல் கீழடி வரையிலான தமிழர் தொன்மையை தொகுக்க வேண்டும்

அரசுக்கு விசிக வலியுறுத்தல்

1 min

அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியே நடப்பு செய்தனர்.

1 min

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் 7.88 லட்சம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருவதாக சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

1 min

ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க நடவடிக்கை

ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக்பாலுக்கு அதிகாரம்?

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளதா எனக் கேள்வியெழுப்பும் மனுவை ஏப்ரல் 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

1 min

காங்கிரஸ், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

ரூ.48,000 கோடி பிஏசிஎல் மோசடி

1 min

23-ஆவது சட்ட ஆணையத் தலைவர் முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி

நாட்டின் 23-ஆவது சட்ட ஆணையத்தின் தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாக பதவியேற்றுக் கொண்டார்.

1 min

ராபர்ட் வதேராவிடம் 5 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்தம் தொடர்பான பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவிடம் சுமார் 5 மணி நேரம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

1 min

பழைய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: விசாரணைக்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

அரசமைப்புச் சட்டத்தின் கீழ் வக்ஃப் திருத்தச் சட்டம்-1995 செல்லத்தக்கதா என கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு விசாரணைக்குப் பட்டியலிடுவதற்கு பரிசீலிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

2 mins

முர்ஷிதாபாத் வன்முறை: வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பு

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் நடைபெற்ற வன்முறையில் மத அடிப்படைவாத வங்கதேச தீவிரவாதிகளுக்கு தொடர்பிருப்பதாக புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

வன்முறையைத் தூண்டுகிறார் மம்தா

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

1 min

ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு; உ.பி. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைப்பு

மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் புகார்தாரர் தரப்பு சாட்சி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1 min

புதிய போராட்டம், வன்முறை நிகழாதிருக்க தீவிர கண்காணிப்பு

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிதாக போராட்டம் அல்லது வன்முறை நிகழாததை உறுதி செய்யும் வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமையும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர்.

1 min

வங்கதேச பயணம்: இந்தியா விளையாடும் இடங்கள் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணி வெள்ளைப் பந்து தொடர் களில் விளையாடுவதற்காக வங்கதேசம் செல்லும் நிலையில், அந்தத் தொடர்கள் விளையாடப்படவுள்ள இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

1 min

சுதிர்மான் கோப்பை பாட்மின்டன்: சிந்து, லக்ஷயா தலைமையில் இந்தியா

சீனாவில் நடைபெறவுள்ள சுதிர்மான் கோப்பை ஃபைனல்ஸ் பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்கிறது.

1 min

அல்கராஸ், ரூட் முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெறும் ஆடவருக்கான பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு முன்னணி வீரர் கார்லோஸ் அல்கராஸ், நார்வேயின் கேஸ்பர் ரூட் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

1 min

ஹஜ் யாத்திரை: தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவுதி ஒப்புதல்

நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பை சமாளிக்கும் சிறப்பான இடத்தில் இந்தியா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரி விதிப்பை சிறப்பாக எதிர்கொண்டு சமாளிக்கும் இடத்தில் இந்தியா உள்ளது என்று ஐடிசி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் புரி தெரிவித்தார்.

1 min

சஹல், யான்செனிடம் கொல்கத்தா சரண்

பஞ்சாப் அசத்தல் வெற்றி

1 min

நடப்பு ஐபிஎல் போட்டியில் பௌலர்களுக்கு சில சாதகம்

பந்தை வழவழப்பாக்குவதற்கு உமிநீரை பயன்படுத்தவும், இரவு ஆட்டங்களில் 2-ஆவது இன்னிங்ஸின்போது பந்தை மாற்றவும் அனுமதி அளிக்கப்பட்டது, நடப்பு ஐபிஎல் சீசனில் பௌலர்களுக்கு சற்று நிவாரணமளிப்பதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் பௌலர் மோஹித் சர்மா தெரிவித்தார்.

1 min

மே 3-இல் சிங்கப்பூர் தேர்தல்

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

1 min

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மார்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

பாகிஸ்தான்: பஞ்சாபில் இருந்து 10,000 அகதிகள் வெளியேற்றம்

இந்த மாதம் மட்டும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

1 min

உக்ரைன் போர்: ஸெலென்ஸ்கி மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

உக்ரைன் போர் விரிவடைந்ததற்கு அந்த நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டினார்.

1 min

வரி குறைப்பால் 'காளை' எழுச்சி: சென்செக்ஸ் 1,578 புள்ளிகள் உயர்வு

மூன்று நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.

1 min

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி காலமானார்

திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டேன்லி (60) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

1 min

அஜித் படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

1 min

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கர்நாடக அரசின் பேச்சுவார்த்தை தோல்வி

காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிடக் கோரி, கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள், முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால், லாரிகள் இயக்கப்படாது என கூட்டமைப்பு அறிவித்தது.

1 min

புதுப் பொலிவுடன் 300 அரிய ஆன்மிக நூல்கள்; முதல்வர் வெளியிட்டார்

புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

1 min

ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைக்கு ஆளுநர் அனுமதி

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய பண முறைகேடு வழக்கில் அவர் மீது சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only