Dinamani Tiruvallur - April 15, 2025

Dinamani Tiruvallur - April 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvallur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvallur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 15, 2025
மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது
ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடியில் தேடப்பட்டவர்
1 min
நியாயமான தர மதிப்பீட்டு முறை: கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
உயர்கல்வி நிறுவனங்களுக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று கவுன்சில் (என்ஏஏசி) வழங்கும் தரமதிப்பீடு (கிரேடிங்) சான்று நியாயமான தாகவும் வெளிப்படையானதாகவும் இருப்பதை உறுதி செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய கல்வி அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
1 min
நாடு முழுவதும் வக்ஃப் சட்டம் அமல் உறுதி
வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது சரியான தகவல் அல்ல; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டால் அது நாடு முழுவதும்தான் அமலாவதாகும் என்று மத்திய சட்டத்துறை அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
1 min
வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது
\"வெறுப்பு அரசியலைவிட, அன்பை விதைக்கும் அரசியலே வலுவானது\" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
நீர் என்பது அனைத்து உயிர்களுக்கும் வாழ்வாதாரம்
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
1 min
வல்லக்கோட்டை: முத்தங்கி சேவையில் கோடையாண்டவர்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் கோயிலில் உற்சவர் ஸ்ரீகோடையாண்டவர் பழமாலை முத்தங்கி சேவையில் அருள்பாலித்தார்.
1 min
திருத்தணி முருகப் பெருமானுக்கு 1,008 பால்குட அபிஷேகம்
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
1 min
175 பயனாளிகளுக்கு ரூ.52.34 லட்சம் நலத்திட்ட உதவி
ஆவடியில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் 175 பயனாளிகளுக்கு ரூ.52.34 லட்சம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
1 min
வரதராஜ பெருமாள் கோயில் ‘நடவாவி உற்சவம்’
பூமிக்கடியில் இறங்கும் திருவிழாவில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்.
1 min
வீரராகவர் புட்லூரில் எழுந்தருளும் திருவூரல் மகோற்சவம்
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் திருவூரல் மகோற்சவத்தை யொட்டி, புட்லூரில் எழுந்தருளி திருவீதி யுலா முடிந்த பின் மீண்டும் திங்கள்கிழமை அதிகாலை திரும்பும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
1 min
திருவள்ளூர்: ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகள் மும்முரம்
திருவள்ளூர் நகராட்சியில் ரூ.33 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
1 min
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.
1 min
காஞ்சிபுரம்: 1,181 பேருக்கு ரூ.24.8 கோடி நலத்திட்ட உதவிகள்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி 1,181 பயனாளிகளுக்கு ரூ.24.80 கோடி நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி திங்கள்கிழமை வழங்கினார்.
1 min
தீயணைப்பு தியாகிகள் நினைவு தினம்
தீயணைப்பு தியாகிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
சாலையோர தடுப்பில் பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு
ஆர்கே பேட்டை அருகே சாலையோர தடுப்பில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
திருவள்ளூரில் தீத்தொண்டு நாள் நினைவஞ்சலி
தீத் தொண்டு நாளையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருவள்ளூரில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா: திருவள்ளூரில் கண்டன பொதுக் கூட்டம்
தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் சார்பில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
1 min
முதல்வர் விழா ஏற்பாடுகள்: அமைச்சர் ஆய்வு
பொன்னேரி அருகே பெருஞ்சேரி கிராமத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் நாசர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
அம்பேத்கர் பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரியில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அவரது சிலை, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
2 mins
வெள்ளியங்கால் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்
சென்னையில் வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 5 வயது சிறுமிக்கு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாதது ஏன்?: நயினார் நாகேந்திரன்
தமிழ் புத்தாண்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
சாலையில் கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் சக்கரம்: கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்
ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது. எனினும் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவத்தில் பேருந்தை முறையாக பரிசோதனை செய்யாத ராசிபுரம் கிளை மேலாளர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
ராமதாஸ் மீது விமர்சனம்: பொதுச் செயலர் கண்டனம்
பாமக நிறுவனர் ராமதாஸை விமர்சனம் செய்த பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் வடிவேல் ராவணன் வலியுறுத்தியுள்ளார்.
1 min
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்
கோடைக் காலத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
விருதுநகர் அருகே கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட மூவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், ஆமத்தூர் அருகே அமைந்துள்ள காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் திங்கள்கிழமை மின்சாரம் தாக்கி தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
சுற்றுலாத் தலங்களின் அழகைப் பேணுவோம்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் குவியும் குப்பைகளைப் பற்றி வெளிவரும் செய்திகள் நம்மை அதிர வைக்கின்றன.
2 mins
மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஒதுக்கீடு குறைப்பு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரை இரண்டாம்தர குடிமக்களாக்கிய காங்கிரஸ்
'காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பட்டியலின பிரிவினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியது' என்று பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை கடுமையாக விமர்சித்தார்.
2 mins
பழங்குடியினருக்கான 1,000 குடியிருப்புகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை: அப்பாவு
உச்சநீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிப்பதில்லை எனக் குற்றஞ்சாட்டினார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு.
1 min
என்னவாகும் நா.த.க., த.வெ.க.?
(சிறப்புச் செய்தி உள்ளே)
1 min
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி
நீட் ஒழிப்பே அனிதாவின் மரணத்துக்கான நீதி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
உயர் கல்வி மாணவர்கள் தற்கொலைத் தடுப்புக்கு 3 ஆய்வுக் குழுக்கள்
இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி-கள்) உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான தேசிய பணிக் குழுவின் முதல் நேரடிக் கூட்டம் தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்றது.
1 min
தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர் 15 பேர் கைது
செல்லுபடியாகும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்ததற்காக இரண்டு வங்கதேசத்தவர்கள் உள்பட பதினைந்து வெளிநாட்டினர் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி ராகுல் காந்தி
அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் நமது போராட்டத்துக்கு அம்பேத்கர் வழிகாட்டி என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min
ம.பி.: அம்பேத்கர் பிறந்த ஊரில் இருந்து தில்லிக்கு ரயில்
ஓம் பிர்லா தொடங்கி வைத்தார்
1 min
கனிம அறக்கட்டளை நிதிச் செயல்திறன் மேம்பாட்டுக்கு புதிய பிரிவு
மத்திய சுரங்கத் துறை நடவடிக்கை
1 min
தமிழ்ப் புத்தாண்டு திருநாள்: பிரதமர் தமிழில் வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டு திருநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
குஜராத் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு
கடத்தல்காரர்களால் அரபிக் கடலில் வீசப்பட்ட ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), கடலோர காவல்படை (ஐசிஜி) பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியினருக்கு வாய்ப்பு
சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி (பிஏபி) சார்பில் இந்திய வம்சாவளியினருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
1 min
தில்லி பல்கலை.யின் லட்சுமிபாய் கல்லூரியில் சாணம் பூச்சு
கல்லூரி முதல்வர் விளக்கம்
1 min
சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம்
சபரிமலை கோயிலில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் பக்தர்களுக்கு விற்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டன.
1 min
பாகிஸ்தான் குருத்வாராவில் பைசாகி பண்டிகை: இந்திய சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பு
பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா ஜனமஸ்தான் நான்கானா சாஹிப்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பைசாகி புத்தாண்டு பண்டிகையில் இந்தியர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கலந்துகொண்டனர்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு; மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு மாவட்டத்தில் வன்முறை
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
1 min
எல்லை தாண்டிய குற்றங்களால் தடயவியல் அறிவியலின் முக்கியத்துவம் அதிகரிப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
அம்பேத்கர் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் அம்பேத்கரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
1 min
பார்சிலோனா ஓபன்: கோர்டா வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டா 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
உலக வில்வித்தை: தீரஜுக்கு வெண்கலம்; ஆடவரணிக்கு வெள்ளி
அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) போட்டியில் இந்தியா மேலும் 1 வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை திங்கள்கிழமை வென்றுள்ளது.
1 min
இது புதிது: ஆட்டத்தின் இடையே பேட்களை சோதிக்கும் நடுவர்கள்
ஐபிஎல் போட்டியின் நடப்பு சீசனில் வழக்கத்துக்கு மாறாக, ஆட்டத்தின் இடையே பேட்டிங் செய்யும் அணியினரின் பேட்களை களத்திலேயே சோதனைக்கு உட்படுத்தும் நடைமுறை அமலாகியுள்ளது.
1 min
பில்லி ஜீன் கிங்: அமெரிக்கா தகுதி
பில்லி ஜீன் கிங் கோப்பை ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதிக் கட்டத்துக்கு கடைசி அணியாக அமெரிக்கா திங்கள்கிழமை தகுதி பெற்றது.
1 min
வெற்றியுடன் மீண்டது சென்னை
தோனி, துபே அதிரடியில் லக்னெளவை வீழ்த்தியது
1 min
12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் வெளியேற அல்ஜீரியா உத்தரவு
தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு 12 பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு அல்ஜீரிய அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
ஐஓபி: வட்டி விகிதம் குறைப்பு
ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) குறைத்துள்ளது.
1 min
ராணுவ தளபதிகளைக் குறிவைத்து உக்ரைனில் தாக்குதல்: ரஷியா
உக்ரைனின் சுமி நகரத்தில் அந்த நாட்டு ராணுவ அதிகாரிகளைக் குறிவைத்துத் தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ரஷியா கூறியுள்ளது.
1 min
முதலிடத்தைத் தக்கவைத்த ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த நிதியாண்டின் இரு சக்கர வாகன சில்லறை விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.
1 min
நிலக்கரி இறக்குமதி 24 கோடி டன்னாகக் குறைவு
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 24.08 கோடி டன்னாகக் குறைந்துள்ளது.
1 min
ஈக்வடார் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தேர்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டேனியல் நொபோவா (படம்) மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
1 min
காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
1 min
ரோமில் அமெரிக்கா - ஈரான் அடுத்தகட்டப் பேச்சு
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளது.
1 min
2024-25: மந்தமான வளர்ச்சி கண்ட டீசல் விற்பனை
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருளான டீசலின் விற்பனை, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் என்ற மந்தமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
1 min
மேட்டுப்பாளையம் அருகே ஜீப்பை வழிமறித்த யானைகள்
மேட்டுப்பாளையம் அருகே கடம்பன்கோம்பை- பில்லூர் சாலையில் ஜீப்பை வழிமறித்த யானைகள் தொடர்பான விடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
1 min
திருப்பரங்குன்றம் கோயில் நிலத்தில் உழுத விவசாயிகள்
தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திருப்பரங்குன்றம் பகுதி விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டி, திங்கள்கிழமை கோயில் நிலத்தில் நான்கு மர ஏர்களில் காளைகளைப் பூட்டி உழுதும், கிரிவலம் வந்தும் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.
1 min
மதுரை மீனாட்சியம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், நெற்றிப்பட்டை சாத்தி வழிபாடு
தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை அம்மன், சுவாமிக்கு வைரக் கிரீடம், வைர நெற்றிப்பட்டை சாத்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
சித்திரை விஷு: பாபநாசம் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு
பாபநாசம் அருள்மிகு உலகாம்பிகை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற சித்திரை விஷு தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
1 min
பழனியில் குவிந்த திரளான பக்தர்கள்
பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
Dinamani Tiruvallur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only