Dinamani Tiruvallur - April 13, 2025Add to Favorites

Dinamani Tiruvallur - April 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvallur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvallur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvallur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 13, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு

மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

2 mins

தலைவராகத் தொடர்கிறேன்

\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

மாதவரம் மண்டல குழு ஆலோசனைக் கூட்டம்

மாதவரம் மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது (படம்).

1 min

திருவள்ளூரில் 80 பவுன் நகை, ரூ.38 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது

திருவள்ளூரில் தங்கத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என ஆசைவார்த்தை கூறி, 80 பவுன் நகை, ரூ. 38 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

12 டன்னு ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே நெட்டேரி கிராமத்தில் 12 டன்னு ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

1 min

கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவள்ளூர் பிரதியுஷா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 640 மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மைய துணை இயக்குநர் ரமேஷ்பாபு பட்டங்களை வழங்கினார்.

1 min

நாய்க் கடிக்கு சிகிச்சை பெற்ற சிறுவன் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டில் தெரு நாய்க்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார்.

1 min

உணவு வழங்கல் துறை குறைதீர் கூட்டம்

எறையூர் ஊராட்சியில் உணவு வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்புத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருவேற்காட்டில் ரூ.90 லட்சத்தில் திட்டப் பணிகள்

திருவேற்காட்டில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

கார் மோதியதில் காவலாளி உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்

பூந்தமல்லி அருகே கார் மோதியதில் காவலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

நாட்டின் வளர்ச்சிக்கு அறிவார்ந்த மாணவர்கள் தேவை

எல்&டி தலைவர் பி.பி.கொடுர்

1 min

தர்மராஜா கோயிலில் பங்குனி உத்திர விழா

செங்குன்றம் அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்குள்பட்ட காரனோடையில் ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா கோயில் முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

1 min

மரக்கிடங்கில் இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

புழல் பகுதியில் தனியார் மரக் கிடங்கில் பணி யாற்றிய இளைஞர் மீது மரம் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

1 min

ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பங்குனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

குட்டையில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு

பொதட்டூர் பேட்டையில் நண்பர்களுடன் குட்டையில் குளிக்கச் சென்ற மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: தொல்.திருமாவளவன்

தமிழக ஆளுநரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி: தலைவர்கள் கருத்து

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

1 min

அதிமுகவிலிருந்து காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ விலகல்

அதிமுகவிலிருந்து விலகியதாக அக்கட்சியின் காரைக்கால் மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.யு. அசனா அறிவித்தார்.

1 min

நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.

1 min

நாளை அம்பேத்கர் பிறந்த நாள் ரூ.332 கோடி நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்.14-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் ரூ.332.60 கோடியில் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

1 min

தமிழகத்தில் அரசியல் ரீதியாக கலாசார படுகொலை

தமிழகத்தில் தற்போது அரசியல் ரீதியாக கலாசார படுகொலை அரங்கேறி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.

2 mins

ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது: ரூ.1.09 கோடி பறிமுதல்

கோவையில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து ரூ.1.09 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

1 min

பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்

அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

பாலியல் தொல்லை: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இருவரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

1 min

அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

படிக்கட்டில் அமர்வதில் தகராறு: ஓடும் ரயிலிலிருந்து கீழே தள்ளி ஊழியர் கொலை

ஜார்க்கண்ட் இளைஞர் கைது

1 min

தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தொடர் விடுமுறை, கோடை வெயில் தாக்கத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

1 min

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

அகப்பொருள் மாட்சி!

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.

2 mins

மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!

எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.

1 min

காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை

காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

1 min

அண்ணாமலை, 38 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி

தமிழக பாஜக தலைவராக இருந்த கே.அண்ணாமலை உள்பட 39 பேருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 min

டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு

மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

1 min

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன்

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

நிகழாண்டு இறுதியில் 5-ஆவது தேசிய மீனவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு

நாட்டில் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் மீனவர்கள் மக்கள்தொகை பற்றிய முழு கணக்கெடுப்பு நிகழாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் என்று மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ.) தெரிவித்துள்ளது.

1 min

அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வர்த்தகம் 3% அளவில் சுருங்கும்

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வர்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதி அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது என்று ஐ.நா.வின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.

1 min

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ அதிகாரி வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் ராணுவ அதிகாரியான சுபேதார் குல்தீப் சந்த் வீரமரணமடைந்தார்.

1 min

மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்

'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட இந்தியர்களின் விவரங்கள்: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்

மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை

1 min

ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை

ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்

1 min

சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றததை கண்டுபிடித்து போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

2 mins

பூரன், மார்க்ரம் அதிரடியில் லக்னௌ வெற்றி

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

1 min

ஆஸ்திரேலியா, ஜப்பான், வெற்றி

பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

1 min

பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

1 min

இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு

கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 min

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.

1 min

கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

சூடானில் முகாம்கள் மீது தாக்குதல் 20 சிறார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானின் டார்ஃபர் மண்டலத்தில் பொதுமக்கள் தங்கிய நிவாரண முகாம்கள் மீது துணை ராணுவப் படை மேற்கொண்ட தாக்குதலில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.

1 min

8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

1 min

மலைப் பகுதிகளில் நீடிக்கும் மழை: திற்பரப்பு அருவியில் அதிக நீர்வரத்து

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் மழை நீடிப்பதால், திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு

திருமலையில் நடைபெற்று வந்த ஏழுமலையானின் வருடாந்திர வசந்தோற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

1 min

குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!

“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.

1 min

சிவகளைக்கு கிடைத்த பேறு!

தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்பட்ட ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவகளை கிராமத்துக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூரும், கிழக்கே 15 கி.மீ. தொலைவில் சங்கக் கால துறைமுக நகரமான கொற்கையும் அமைந்துள்ளன.

1 min

வாழ்க்கைதான் யோசிக்க முடியாத சினிமா!

இது வழியாகவும் கதை இருக்கும். அதை சினிமாவுக்கு தக்கவாறு மாற்றி படைத்திருக்கிறோம். இளைஞர்களுக்கு ஒரு உத்வேக கதை.

1 min

Read all stories from Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only