Dinamani Tiruppur - May 14, 2025

Dinamani Tiruppur - May 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 14, 2025
9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
1 min
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min
கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு
தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.
1 min
வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?
பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வர்த்தகம் தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
1 min
பிளஸ் 2 தேர்வு: முத்தூர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
திருப்பூர் மாவட்டம், முத்தூர் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
1 min
திருப்பூரில் 9 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
திருப்பூர் மாநகரில் 9 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
1 min
பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு
பெருமாநல்லூர் அருகே பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: 2 பேர் கைது
பல்லடம் அருகே வலையபாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியதாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திருமுருகன்பூண்டியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள்
அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
1 min
நீரோடை குட்டையில் மண் கடத்தல்
பல்லடம் நீரோடையில் நடைபெறும் மண் கடத்தலை வருவாய்த் துறையினர் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min
வெள்ளக்கோவிலில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.64.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
பல்லடம் அருகே இணைப்புச் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்தை நில உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர்.
1 min
பிஏபி கால்வாயில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே பிஏபி கால்வாயில் தவறி விழுந்த குழந்தைகளைக் காப்பாற்ற முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.
1 min
தரைப் பாலத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்
திருப்பூர் மாநகராட்சி வஞ்சிபாளையம் அருகே ரயில்வே தரைப் பாலத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கிராம நிர்வாக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்புப் போராட்டம்
வெள்ளக்கோவில் கிராம நிர்வாக அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மீன்பிடி தடை காலம் தொடக்கம்: கறிக்கோழி கொள்முதல் விலை உயர்வு
மீன்பிடி தடை காலம் தொடங்கியுள்ளதால் கறிக்கோழி கொள்முதல் விலை உயர்ந்து வருவதால் பண்ணை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளை கண்காணித்து வருகின்றன
இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறினார்.
1 min
தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் சான்று கட்டாயம்: தமிழக அரசு
தனியார்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு வருவாய்த் துறையின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min
பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
1 min
கோவையில் 1,000 மாணவர்களுக்கு பயிற்சிப் பட்டறை வகுப்புகள்
தமிழக அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு பிளஸ் 1 பொதுத் தேர்வெழுதியவர்களில் தேர்வு செய்யப்பட்ட 1,000 மாணவ, மாணவிகளுக்கு கோவையில் பயிற்சி பட்டறை வகுப்புகள் மே 24-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
1 min
சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணியிடை நீக்கம்
சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
வீட்டில் தீ விபத்து: மாடியிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழப்பு
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில், மாடி யிலிருந்து கீழே குதித்த பெண்ணும் உயிரிழந்தார்.
1 min
குறைந்த விலையில் கைப்பேசிகள் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி: புதுச்சேரியில் இருவர் கைது
குறைந்த விலையில் நவீன கைப்பேசிகள் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த இருவரை புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
1 min
ரூ.60 ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது
பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.
1 min
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி மே 23-இல் தொடக்கம்
ஏற்காடு கோடை விழா வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.
1 min
கிருஷ்ணகிரி அருகே நீதிமன்ற உத்தரவையடுத்து பக்தர்கள் வழிபாட்டுக்காக கோயில் திறப்பு
கிருஷ்ணகிரியை அடுத்த பூவத்தி ஊராட்சியில் மூன்று சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் பூட்டப்பட்டிருந்த கோயில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பக்தர்களின் வழிபாட்டுக்காக செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
1 min
சாலை விபத்தில் தாய், மகன் உயிரிழப்பு: தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை
கும்பகோணம்-தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.
1 min
தமிழகம் பெருமைப்படலாம்
எந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.
2 mins
கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?
அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்
1 min
4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1.12 லட்சம் கோடி கடன்
நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்
பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்
இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.
1 min
ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
1 min
கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்
எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
1 min
நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு
காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.
1 min
இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு
இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.
1 min
விமான நிறுவனங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்
பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி
1 min
பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது
மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
1 min
இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்
இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min
உத்தரகண்ட் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
உத்தரகண்டில் வக்ஃப் சொத்தான தர்கா இடிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அம்மாநில அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி
பஞ்சாப் விமானப் படை தளத்திலிருந்து பாகிஸ்தானுக்கு பிரதமர் எச்சரிக்கை
2 mins
மத்திய அமைச்சர் மீண்டும் அமெரிக்கா பயணம்
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளார்.
1 min
ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை
சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்துள்ளார்.
1 min
பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.
1 min
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது
பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா
ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
1 min
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.
1 min
லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.
1 min
4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.
1 min
புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்
உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
1 min
தாய்லாந்துக்கு தப்பிச்சென்ற வங்கதேச முன்னாள் அதிபர்
கொலை வழக்கை எதிர்கொண்டுள்ள வங்கதேச முன்னாள் அதிபர் முகமது அப்துல் ஹமீது ரகசியமாக தாய்லாந்துக்குத் தப்பிச் சென்றார்.
1 min
எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு
சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 840 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.
1 min
பிளஸ் 2 துணைத் தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணைத் தேர்வு ஜூன் 25-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில், தேர்வுக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only