Dinamani Tiruppur - May 08, 2025Add to Favorites

Dinamani Tiruppur - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

காங்கயம் செளடேஸ்வரி அம்மன் கோயில் பொங்கல் விழா

காங்கயத்தில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி புதன்கிழமை நேர்த்திக் கடன் செலுத்தினர்.

1 min

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

மின் இணைப்புக்கு லஞ்சம்; உதவிப் பொறியாளர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர் அருகே மின் இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் உள்பட 2 பேரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

மதிமுக சார்பில் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

மதிமுகவின் 32-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

1 min

இழப்பீடு வழங்குவதில் மாற்றம் தேவை: உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

பயிர்களுக்கான இழப்பீடு வழங்குவதில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அரசுக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலி

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பில் மனிதச் சங்கிலி மற்றும் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்டத்தில் மே 10- இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை (மே 10) நடைபெறுகிறது.

1 min

பல்லடம் உழவர் சந்தையில் வேளாண் பொருள்காட்சி

பல்லடம் உழவர் சந்தையில் வேளாண் பொருள்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் மூன்று நாள் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி நடைபெறும் மூன்று நாள் தேரோட்டம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

1 min

பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது வரவேற்கத்தக்கது

இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் கே.நாராயணா

1 min

திருப்பூரில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை மையம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத்தின் திருப்பூர் கிளை மாணவர்கள் சேர்க்கை மையம் அவிநாசி சாலை புஷ்பா ரவுண்டானா அருகே உள்ள ராயபண்டாரம் வீதியில் புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min

வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் திருட்டு

பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

1 min

ஜூலை 6-இல் பாரதியார் பல்கலைக்கழக பிஹெச்டி நுழைவுத் தேர்வு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயிலுவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

1 min

பவானிசாகர் ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

விறகு சேகரிக்க சென்ற பெண் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த குஜ்ஜம்பாளையத்தில் உள்ள வனப் பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண், காட்டு யானை தாக்கி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 5,500 மாணவர்கள் சேர்க்கை

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 5,500 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

1 min

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகி காசி.தமிழ்க்குமரன் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

ரயில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 2 பேர் கைது

ரயில் பயணியிடம் கைப்பேசி திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கோவை அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை: மே 25-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

கோவை அன்பு இல்லத்தில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மே 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது.

1 min

பாதுகாப்பு விழிப்புணர்வு: உதகையில் முன்னாள் ராணுவத்தினர் செயல் விளக்கம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் உதகையில் முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

1 min

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

தமிழக அரசு சார்பில் இறுதி மரியாதை

1 min

ஆபரேஷன் சிந்தூர்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தூத்துக்குடி நபர் கைது

சென்னை கொளத்தூரில் வியாபாரியிடம் ரூ. 16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்த வழக்கில், தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

மக்கள் ஆதரவுடன் திராவிட மாடல் ஆட்சி தொடரும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளி யானது.

1 min

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

1 min

எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

ஆபரேஷன் சிந்து தூர் நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

2 mins

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்

அஜீத் தோவல் எச்சரிக்கை

1 min

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை

\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

அதிக மாற்றமில்லாத வீடுகளின் சராசரி விலை

கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் சராசரி விலை பெரும்பாலும் அதிக மாற்றமில்லாமல் நிலையாக இருந்தது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only