Dinamani Tiruppur - April 13, 2025Add to Favorites

Dinamani Tiruppur - April 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 13, 2025

மசோதாக்களுக்கு ஒப்புதல்: குடியரசுத் தலைவருக்கும் கெடு

மாநில ஆளுநர்கள் முதலாவது முறையாக அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

2 mins

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி

‘அதிமுக - பாஜக கூட்டணி என்பது தோல்விக்கூட்டணி. தொடர் தோல்விகளை அந்த அணிக்குக் கொடுத்த தமிழக மக்கள் அந்தக் கூட்டணியை மீண்டும் நிராகரிப்பார்கள்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

தலைவராகத் தொடர்கிறேன்

\"கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min

மணிமேகலை விருதுக்கு தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

1 min

பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் தொல்லை: துணிக்கடை உரிமையாளர் கைது

அவிநாசியில் துணிக் கடையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் ஃபேஷன் டிசைன் ஸ்டுடியோ திறப்பு

பல்லடம் அருகேயுள்ள ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் சீமென்ஸ் தொழில்நுட்பப் பூங்கா, ஃபேஷன் டிசைன் ஸ்டுடியோ, மெட்டல் ஃபாமிங் அதிநவீன ஆய்வகம் ஆகியவை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

1 min

முத்தூரில் ரூ.7.68 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விளைபொருள்கள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்டம் முழுவதும் 70 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் இருப்பிடங்களில் சோதனை

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 70 சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் இருப்பிடங்களில் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min

காரணம்பேட்டை சந்திப்பில் ரவுண்டானா: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

காரணம்பேட்டை சந்திப்பில் ரவுண்டானா அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் ஒற்றைக் காலில் நின்று அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஏப். 15 இல் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி மாநில அளவில் மாநகராட்சி மையங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

1 min

சேவூர் வெங்கடேஷ்வரா பள்ளியில் மழலையருக்குப் பட்டமளிப்பு

சேவூர் அருகே அ.குரும்பபாளையம் வெங்கடேஷ்வரா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் (யூகேஜி) வகுப்புக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100% கற்றல் அடைவு நிறைவு நிகழ்ச்சி

காங்கயம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 சதவீத கற்றல் அடைவு நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண கோரிக்கை

பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண கோரி அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் திமுக இளைஞரணியினர் மனு அளித்தனர்.

1 min

பாலியல் தொல்லை: வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய இருவரையும் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

1 min

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

1 min

வழக்கை விரைந்து முடிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட கடத்தல் வழக்கை விரைந்து முடிக்க லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ரூ. 9 ஆயிரம் லஞ்சம்: திருச்செங்கோட்டில் நில அளவையர் கைது

நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ. 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை ஊழல் தடுப்புப் பிரிவினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

சுவர் இடிந்து கொத்தனார் உயிரிழப்பு

திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு வீட்டுச் சுவர் இடிந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு: தந்தை, மகன் பலத்த காயம்

திருச்சி அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனர். தந்தை, மகன் படுகாயமடைந்தனர்.

1 min

ரூ. 24 லட்சம் மோசடி: இளைஞர் கைது

இணையதளம் மூலம் வரன் பார்த்தவரிடம் நூதன முறையில் ரூ. 24.19 லட்சம் மோசடி செய்ததாக ஹைதராபாதை சேர்ந்த இளைஞரை குமரி மாவட்ட சைபர்கிரைம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

படிக்கட்டில் அமர்வதில் தகராறு: ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி பனியன் நிறுவன ஊழியர் கொலை

ஜார்க்கண்ட் இளைஞர் கைது

1 min

அகப்பொருள் மாட்சி!

நெறியாகவும், அளவாகவும், உரமாகவும், நாணமாகவும், கற்பாகவும் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம் தமிழில்தான் உண்டு.

2 mins

மனிதனும் விலங்காவான்; விலங்கும் தெய்வமாகும்!

எப்போதும் மிக உயர்ந்த சிந்தனைகளை மட்டுமே வெளிப்படுத்தி, பிறருக்குப் பயன்படும் சிறந்த செயல்களைச் செய்பவர்களை, உலகம் ‘அவர் தெய்வப்பிறவி’ என்றே சொல்கிறது.

1 min

காங்கிரஸின் ரூ.661 கோடி சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அமலாக்கத் துறை நடவடிக்கை

காங்கிரஸ் கட்டுப்பாட்டில் உள்ள அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் (ஏஜேஎல்) ரூ.661 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை கையகப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

6,695 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000: என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு

எட்டாம் வகுப்பு மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்பட்ட என்எம்எம்எஸ் தேர்வில் 6,695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

காஞ்சிபுரத்தில் விரைவில் ரூ. 250 கோடியில் மேம்படுத்தப்பட்ட புற்றுநோய் மருத்துவமனை

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ. 250 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 5 தளங்கள் உடைய மேம்படுத்தப்பட்ட அரசு புற்றுநோய் மருத்துவமனை விரைவில் திறந்து வைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

1 min

டிஜிபி நியமனம்: தேர்வுக் குழுவை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு

மாநில காவல்துறை தலைமை இயக்குநரை (டிஜிபி) நியமனம் செய்ய தேர்வுக் குழு ஒன்றை அமைக்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளதாக மாநில உள்துறை அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயமாகாது

அரசுப் போக்குவரத்துக் கழகம் தனியார்மயம் ஆக்கப்படாது என்று கோவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.

1 min

பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள்: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

2026-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம் என்று அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

1 min

பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெறும்: நயினார் நாகேந்திரன்

எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

தாணே சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்பு: 5 பேர் மீது வழக்கு

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் அரசால் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோத காப்பகத்திலிருந்து 29 குழந்தைகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

ஹனுமன் ஜெயந்தி: பிரதமர், மம்தா வாழ்த்து

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.

1 min

மத்திய அமைச்சர் மீது உரிமை மீறல் நடவடிக்கை

ஓம் பிர்லாவுக்கு திரிணமூல் எம்.பி. கடிதம்

1 min

சிரோமணி அகாலி தள தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தள கட்சியின் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

1 min

ஆக்ரா மசூதியில் இறைச்சி வீச்சு: போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஜாமா மசூதியில் இறைச்சி துண்டு அடங்கிய பார்சலை வீசிச் சென்றததை கண்டுபிடித்து போராட்டம் நடத்திய 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்ததாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.

1 min

மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய போராட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

2 mins

மராத்தியர்களுக்கு எதிரான போரில் தோல்வியுற்ற ஔரங்கசீப்

'உலகின் பேரரசர் என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டு, மராத்தியர்களுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போரிட்ட முகலாய மன்னர் ஔரங்கசீப், இறுதியில் தோற்கடிக்கப்பட்ட மனிதராக இறந்து மகாராஷ்டிரத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

பூரன், மார்க்ரம் அதிரடியில் லக்னௌ வெற்றி

முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

1 min

ஆஸ்திரேலியா, ஜப்பான் வெற்றி

பிஜேகே கோப்பை டென்னிஸ் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

1 min

பார் ஏப். 15-இல் யுடிடி டேபிள் டென்னிஸ் ஏலம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) ஏலம் வரும் ஏப் 15-ஆம் தேதி மும்பையில் நடைபெறவுள்ளது.

1 min

பள்ளி தீ விபத்து: குழந்தைகளை மீட்க உதவிய 4 இந்தியர்களுக்கு சிங்கப்பூர் அரசு கௌரவம்

சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உள்பட குழந்தைகளை மீட்க உதவிய இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

1 min

இறுதிச் சுற்றில் அல்கராஸ்– முஸெட்டி

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் முதன்முறையாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ்.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 67,627 கோடி டாலராக உயர்வு

கடந்த 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 67,626.8 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

1 min

ஏற்றுமதியில் புதிய உச்சம் தொட்ட மாருதி

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

1 min

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதங்களை அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கி குறைத்துள்ளது.

1 min

ஓமனில் தொடங்கியது அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் சனிக்கிழமை (ஏப்.12) தொடங்கியது.

1 min

கனடா பிரதமருக்கு நெதன்யாகு கண்டனம்

காஸாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறப்பட்டதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 min

புதினுடன் டிரம்ப் தூதர் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

சூடானில் முகாம்கள் மீது தாக்குதல் 20 சிறார்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடானின் டார்ஃபர் மண்டலத்தில் பொதுமக்கள் தங்கிய நிவாரண முகாம்கள் மீது துணை ராணுவப் படை மேற்கொண்ட தாக்குதலில், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஐ.நா. அதிகாரி தெரிவித்தார்.

1 min

சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சனிக்கிழமை சென்னை உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

1 min

அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாதமானது: காங்கிரஸ்

அதிமுக-பாஜக கூட்டணி சந்தர்ப்பவாதமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

1 min

சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்காக திமுக முன்னாள் துணைப் பொதுச் செயலரும், அமைச்சருமான பொன்முடி மன்னிப்புக் கோரியுள்ளார்.

1 min

பொன்முடியை கண்டித்து ஏப்.16-இல் அதிமுக போராட்டம்

அமைச்சர் க.பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஏப்.6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

அதிமுக– பாஜக கூட்டணியால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது

அதிமுக- பாஜக கூட்டணியால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.

1 min

திமுகவின் வரலாற்று பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும்

திமுக செய்த வரலாற்றுப் பிழைகள் அதிமுக - பாஜக கூட்டணி மூலம் திருத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

குடும்பத் தலைவிகளும் தொழில் முனைவோராகலாம்..!

“குடும்பத் தலைவிகள் அன்றாட வீட்டுப் பணிகளை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்து மனதையும், உடலையும் வருத்திக் கொள்ளக் கூடாது. மாறாக, குறுகிய கால தொழில் முனைவோர் பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் இருந்தே சுயதொழில் புரியலாம்” என்கிறார் பல ஆயிரம் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சியை அளித்த பயிற்சியாளர் கீதா சரவணன்.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only