Dinamani Tiruppur - April 10, 2025

Dinamani Tiruppur - April 10, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 10, 2025
கட்சிப் பணியாற்ற முடியாதவர்கள் ஓய்வு பெற்றுவிடலாம்
கட்சியில் பொறுப்புடன் பணியாற்ற முடியாதவர்கள் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவுறுத்தினார்.
1 min
வங்கதேச பொருள்கள் இந்தியா வழியாக ஏற்றுமதி: அனுமதியை ரத்து செய்தது மத்திய அரசு
வங்கதேச பொருள்களை இந்தியா வழியாக ஏற்றுமதி செய்வதற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
1 min
வெள்ளக்கோவிலில் திமுக சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள்
வெள்ளக்கோவிலில் திமுக சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
1 min
வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது
வெள்ளக்கோவிலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தமிழில் பெயர் பதாகைகள் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பதாகைகள் வைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
பல்லடம் அரசுக் கல்லூரியில் பிரிவு உபசார விழா
பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் மூன்றாமாண்டு மாணவர்களுக்குப் பிரிவு உபசார விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு மருத்துவமனையில் தாய் விட்டுச் சென்ற ஆண் குழந்தை: தத்துவள மையத்தில் ஒப்படைப்பு
திருப்பூர் அரசு மருத்துவமனையில் தாயால் கைவிடப்பட்டு மீட்கப்பட்ட ஆண் குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
1 min
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஏஇபிசி வரவேற்பு
ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்த இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்) வரவேற்றுள்ளது.
1 min
புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை: நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
வெள்ளக்கோவில் பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் எஸ். வெங்கடேஸ்வரன் எச்சரித்தார்.
1 min
பிஏபி திட்டக்குழுவை கலந்தாலோசிக்காமல் தண்ணீர் திறக்க அரசாணைக்கு பரிந்துரைக்கக் கூடாது
பிஏபி திருமூர்த்தி நீர்த்தேக்கத் திட்டக்குழு, பாசன சபை தலைவர்களைக் கலந்தாலோசிக்காமல் மற்ற பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்க அரசாணை பெற பரிந்துரைக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
1 min
வரப்பாளையத்தில் சுவற்றில் வேன் மோதி ஓட்டுநர் உயிரிழப்பு
சின்னத்தடாகத்தை அடுத்த வரப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவரில் வேன் மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
பாலமலை வனப் பகுதியில் ஆண் சடலம் மீட்பு
பாலமலை வனப் பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
இளைஞர் கொலை வழக்கில் 5 பேர் கைது
குனியமுத்தூரில் காய்கறி வியாபாரியை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் 5 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கோவை அமேசான் கிடங்கில் தர நிர்ணய அமைவனம் சோதனை
கோவையில் உள்ள அமேசான் கிடங்கில் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஎஸ்ஐ) நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாத ரூ.95 லட்சம் மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
1 min
காவல் உதவி ஆய்வாளர், மருத்துவர் ஏப்.15இல் ஆஜராக உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர காவல் உதவி ஆய்வாளர் மற்றும் அரசு மருத்துவமனை உள்தங்கு மருத்துவர் ஆகியோர் ஏப்ரல் 15-ஆம் தேதி ஆஜராகுமாறு கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
கடவுச்சீட்டு புதுப்பித்தல் விசாரணைக்கு லஞ்சம் பெற்ற காவலர் கைது
கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் கடவுச்சீட்டு புதுப்பித்தல் விசாரணைக்கு ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற காவலரை கோவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கருவலூர் மாரியம்மன் கோயில் தேரோட்டம்
கருவலூர் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
1 min
காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்: வனத் துறை உயரதிகாரிகள் குழு ஆய்வு
நத்தம் அருகேயுள்ள காசம்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலத்தை தமிழ்நாடு பல்லுயிர் வகைமை வாரியச் செயலரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான விஜேந்திர சிங் மாலிக் தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
அண்ணன் கைது: காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை புதன்கிழமை உயிரிழந்தார். மற்றொரு தங்கை சிகிச்சை பெற்று வருகிறார்.
1 min
எஸ்.ஐ. தேர்வு அறிவிப்பு விவகாரம்; தேர்வாணைய அதிகாரி பதிலளிக்க உத்தரவு
காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணியிடங்களுக்காக கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
என்எல்சி சுரங்கத்தில் பெண் சடலம் மீட்பு: இளைஞர் கைது
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவன முதலாவது சுரங்கத்தில் பெண் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை: செந்தில் பாலாஜி தரப்பில் மனு
அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறவில்லை என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
1 min
புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகர்ந்து படிப்படியாக வலு விழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
திருநாகேஸ்வரம் கோயில் குடமுழுக்கு நிதி முறைகேடு: சிபிசிஐடி விசாரிக்க உத்தரவு
திருநாகேஸ்வரம் கோயில் குடமுழுக்கு நிதி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஓரகடத்தில் ரூ. 1,000 கோடியில் மடிக்கணினி உற்பத்தி மையம்
5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
1 min
பண முறைகேடு வழக்கு: தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்
பண முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை நேரில் ஆஜராகினர்.
1 min
உதிர்ந்தது இலக்கிய ரோஜா!
அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிர்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (92) மறைந்தார்.
2 mins
புதிய தலைமை; பெரிய சவால்!
மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு புதிய பொதுச் செயலர் தேர்வு, தீர்மானங்கள் நிறைவேற்றம், பேரணி, பொதுக்கூட்டம் என வழக்கமான நடைமுறைகளுடன் முடிவடைந்திருக்கிறது.
2 mins
மருத்துவக் கலையில் ஹோமியோபதி!
பாரம்பரிய மருத்துவம், இணை மருத்துவம், மாற்று மருத்துவம் என்று அழைக்கப்படுகிற மருத்துவ முறைகளில் ஆயுர்வேத மருத்துவம், இயற்கை மருத்துவம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் ஆகியவை உள்ளடங்கும்.
2 mins
இலக்கியச் செல்வர் - நெஞ்சம் நிறைந்த நினைவுகள்!
முதல்கை நண்பரும் இலக்கியச் செல்வருமான குமரி அனந்தனும் நானும் கடந்த காலத்தில் தோளோடு தோள் இணைந்து பெருந்தலைவர் காமராசரின் நிழலில் தொண்டாற்றிய அந்த நாள்கள் எங்கள் வாழ்க்கையின் பொன்னான நாள்களாகும்.
3 mins
கோவைக்கு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்ன?
பாஜக எம்எல்ஏ-க்கு அமைச்சர்கள் பதில்
1 min
இன்று மகாவீர் ஜெயந்தி: குடியரசுத் தலைவர் வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
1 min
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் ஆய்வு: மத்திய அரசுச் செயலர் சவூதி பயணம்
இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் தடையற்ற புனிதப் பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகச் செயலர் சவூதி அரேபியா சென்றுள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
1 min
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம்: கர்நாடக அரசு
ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் இயற்றப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
1 min
திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை
ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவகாரங்கள் அமைச்சரவை குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூ. மனு
வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை ரிட் மனு தாக்கல் செய்தது.
1 min
உபநிடதங்களின் ஸ்லோவாகிய மொழிபெயர்ப்பு: திரௌபதி முர்முவிடம் வழங்கிய ஸ்லோவாகிய அதிபர்
பழங்கால இந்திய நூல்கள், உபநிடதங்களின் முதல் ஸ்லோவாகிய மொழிபெயர்ப்பின் நகலை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லேக்ரினி புதன்கிழமை வழங்கினார்.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டம்: ஜம்மு-காஷ்மீர் பேரவையில் அமளி
புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் தேசிய மாநாடு கட்சி விவாதத்துக்கு கோரிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் புதன்கிழமை 3-ஆவது நாளாக அமளி நீடித்தது.
1 min
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
1 min
ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு சுமார் ரூ.64,000 கோடியில் 26 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யும் முன்மொழிவுக்கு பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சிசிஎஸ்) புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக துறைசார் வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்
‘கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது.
1 min
ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி
தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏர் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீர் கழித்த சம்பவம் நடந்துள்ளது.
1 min
நிகழாண்டு இறுதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்: எஸ்.ஜெய்சங்கர்
'அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது இன்னும் தெரியவில்லை; நிகழாண்டு இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதே, நிலைமையை கையாள்வதற்கான இந்தியாவின் வியூகம்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்தார் மோடி
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் பொருளாதார நெருக்கடி சூழல் நாட்டை நெருங்கி வருவதாகவும், இந்த விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழுத்தத்துக்குப் பிரதமர் மோடி அடிபணிந்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது
அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது.
1 min
காலிறுதி: ரியல் மாட்ரிட்டை சாய்த்தது ஆர்செனல்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஆர்செனல் 2-0 கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்டை புதன்கிழமை வென்றது.
1 min
சிந்து, கிரண் ஜார்ஜ் வெற்றி
சீனாவில் நடைபெறும் ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி. சிந்து, கிரண் ஜார்ஜ் ஆகியோர் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
நிலையான வாழ்க்கை முறையே பருவநிலை பிரச்னைக்கு தீர்வு
பருவநிலை மாறுபாடு என்பது உலகின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நிலையான வாழ்க்கை முறையே இப்பிரச்னைக்கு தீர்வு என்று பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
டொமினிக் குடியரசு: இரவு விடுதி உயிரிழப்பு 113-ஆக உயர்வு
மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டொமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது.
1 min
சீன முதியோர் காப்பகத்தில் தீ: 20 பேர் உயிரிழப்பு
சீனாவின் வடக்குப் பகுதி மாகாணமான ஹெபெயில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
1 min
வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு
வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்க கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் (படம்) சாடி யுள்ளார்.
1 min
இந்தியாவில் இருந்து 2,87,204 டன் சர்க்கரை ஏற்றுமதி
நடப்பு சந்தைப்படுத்துதல் ஆண்டில் இந்தியாவில் இருந்து இதுவரை 2,87,204 டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
1 min
தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்
சென்னையின் ஐயப்பன் தாங்கல் மற்றும் விருகம்பாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது.
1 min
உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட்ட 2 சீனர்கள் கைது
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியாவுக்காக தங்களுடன் போரிட்ட இரு சீனர்களை தங்கள் நாட்டு ராணுவம் கைது செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
1 min
டாடா மோட்டார்ஸ் சர்வதேச விற்பனை சரிவு
கடந்த மார்ச் காலாண்டில் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் உலகளாவிய மொத்த விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
யூனியன் வங்கியின் கோவை மண்டல அலுவலகம் திறப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த யூனியன் வங்கி, கோயம்புத்தூரில் தனது புதிய மண்டல அலுவலகத்தைத் திறந்துள்ளது.
1 min
வர்த்தகப் பதற்றம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min
குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடல் சென்னை வடபழனி மயானத்தில் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only