Dinamani Tiruppur - April 09, 2025

Dinamani Tiruppur - April 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruppur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruppur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 09, 2025
தமிழக ஆளுநரின் செயல் சட்டத்துக்கு எதிரானது
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்திவைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
2 mins
உடுமலை மாரியம்மன் கோயிலில் கம்பம் போடுதல் நிகழ்ச்சி
உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவையொட்டி கம்பம் போடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
அவிநாசி அருகே மாடி யில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
1 min
மாவட்டத்தில் 86 புதிய வழித்தடங்களில் மே 1 முதல் மினி பேருந்துகள் இயக்கம்
திருப்பூர் மாவட்டத்தில் 86 புதிய வழித்தடங்களில் மே 1-ஆம் தேதி முதல் மினி பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
1 min
மகாவீர் ஜெயந்தி: மது, இறைச்சி விற்பனைக்குத் தடை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் மதுபான விற்பனை வியாழக்கிழமை (ஏப்.10) நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
1 min
ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பு சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம்
பல்லடம் அருகே பல்லவராயன்பாளையத்தில் ஹார்ட்ஃபுல்னெஸ் அமைப்பு சார்பில் மகளிருக்கான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிகள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை
திருப்பூரில் 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
சோலார் மின் உற்பத்திக்கு நெட்வொர்க் கட்டணத்தில் விலக்கு
சிஸ்வா வலியுறுத்தல்
1 min
நீட் விலக்கு விவகாரம்: முதல்வர் இன்று ஆலோசனை
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, பேரவை கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஏப்.9) ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min
காங்கயத்தில் குப்பைகளை முறையாக அகற்ற வலியுறுத்தி தவ்வக மனு
காங்கயம் நகரில் முறையாக குப்பைகளை அகற்ற வலியுறுத்தி தமிழ்நாடு வெற்றிக் கழகத்தினர் (தவ்வக) நகராட்சி ஆணையரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு: 4 பேர் கைது
திருநெல்வேலியில் இளைஞர் கொலை செய்து புதைக்கப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் பச்சைப்பயறு, உளுந்து கொள்முதல்
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டத்தின் கீழ் பச்சைப்பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
1 min
டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
டாஸ்மாக் வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
அவிநாசியில் பழுதடைந்த பொது நூலகம்: சீரமைக்க சமூக அமைப்பினர் கோரிக்கை
அவிநாசியில் பழுதடைந்துள்ள பொது நூலகக் கட்டத்தை சீரமைக்க வேண்டும் என சமூக அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
மணிமேகலை சுப்பிரமணியன் (87) காலமானார்
உரைவேந்தர் ஔவை துரைசாமி மகளும், தமிழறிஞர் ஒளவை நடராசனின் சகோதரியும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருளின் அத்தையுமான மணிமேகலை சுப்பிரமணியன் (87) உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min
தங்கம் விலை தொடர் சரிவு: பவுன் ரூ.65,800
சென்னையில் தங்கம் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.65,800-க்கு விற்பனையானது.
1 min
வலுப்பெற்றது புயல் சின்னம்; மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளதாகவும், இது ஏப்.10-க்குள் படிப்படியாக வலுவிழந்து விடும் எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
காவல் நிலையத்தில் எஸ்.ஐ. - ஏட்டு மோதல்: இருவரும் மாற்றம்
ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.ஐ. - ஏட்டு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இருவரும் வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர்.
1 min
அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை
பண முறை கேடு புகார் தொடர்பாக, அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை யினர் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனர்.
1 min
கால் சென்டர் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது
போலி அழைப்பு மையம் (கால் சென்டர்) நடத்தி நாடு முழுவதும் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த வடமாநில இளைஞர்கள் 2 பேரை புதுச்சேரி போலீஸார் கைது செய்தனர்.
1 min
அன்றே சொன்னார் பாபாசாகேப் அம்பேத்கர்!
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லி மாளாது. இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் ஹிந்துக்களைத் தாக்குகிறார்கள்; அச்சுறுத்தி மதம் மாற்றுகிறார்கள்; விரட்டி அடிக்கிறார்கள்-பாபாசாகேப் அம்பேத்கர்.
3 mins
9 மாவட்டங்களில் ரூ.669 கோடியில் நெல் சேமிப்பு வளாகம்
பேரவையில் அறிவிப்பு
1 min
கூட்டுறவுச் சங்கத் தேர்தல் எப்போது?: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
உறுப்பினர்கள் சேர்க்கை முறையாக நடைபெற்ற பிறகு கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min
9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி
தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
விவசாயிகள் பாதிக்காத வகையில் நெல் கொள்முதல் நடவடிக்கை
தமிழகத்தில் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நெல் கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
1 min
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்: 2-ஆவது திட்டம் எப்போது?
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாவது கட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்தார்.
1 min
வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும்; மக்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் வேண்டுகோள்
வெப்பத்தில் இருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தினார்.
1 min
பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் இரு முறை வெளிநடப்பு
இரு வேறு பிரச்னைகளை முன்வைத்து, அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையிலிருந்து இரண்டு முறை வெளிநடப்பு செய்தனர்.
2 mins
வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன்
பேரவையில் அமைச்சர் அறிவிப்பு
1 min
பேரவையில் எழுதி வைத்துப் படிக்கலாமா?
அமைச்சர் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை
1 min
புதிய தளமாக விண்வெளி மாறி வருகிறது
முப்படை தலைமைத் தளபதி
1 min
தமிழ்நாடு, கேரளத்தில் 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
1 min
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறார்களாக இருந்த மூவர் குற்றவாளிகள்
குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறார்களாக இருந்த மூவர் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறார் நீதி வாரியம் தீர்ப்பளித்துள்ளது.
1 min
ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்
ஹைதராபாதில் 2013-ஆம் ஆண்டில் 18 பேர் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஐவருக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
1 min
காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா
காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
1 min
உள்நாட்டுத் தேவையால் வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்
வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக, வளர்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min
ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை: மே முதல் நடைமுறை
ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆர்ஆர்பி) என்ற கொள்கை மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இக்கொள்கை அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சேர்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகத்தின் சேவைத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
1 min
பிரதமர் மோடியுடன் துபை பட்டத்து இளவரசர் சந்திப்பு
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு
1 min
சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வர் மகன் காயம்
சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் (8) காயமடைந்தார்.
1 min
காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்
பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தகவல்
1 min
ஜம்மு-காஷ்மீர்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள்
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியர்கள் விரும்பியதில்லை
பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியர்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
பஞ்சாப்: பாஜக மூத்த தலைவர் வீட்டில் குண்டுவீச்சு; இருவர் கைது
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மர்மநபர்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்
போராடி வீழ்ந்தது கொல்கத்தா
2 mins
அலெக்ஸாண்டர் ஸ்வெரெவுக்கு அதிர்ச்சி
மெத்வதெவ் முன்னேற்றம்
1 min
சுருச்சி இந்தர் சிங்குக்கு தங்கம்
ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், செவ்வாய்க்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஹர்மன்பிரீத் தலைமையில் இந்தியா
இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, ஹர்மன்பிரீத் கெளர் தலைமையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
கிரிக்கெட்டை கைவிட்டார் வில் புக்கோவ்ஸ்கி
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வில் புக்கோவ்ஸ்கி (27), இனி தாம் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
ரஷியாவின் பெல்கொராடில் உக்ரைன் படையினர்: ஸெலென்ஸ்கி முதல் முறையாக ஒப்புதல்
ரஷியாவின் பெல்கொராட் பகுதியில் தங்களது படையினர் செயல்பட்டு வருவதை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.
1 min
10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த ஓநாய் இனம்: மீண்டும் உரு கொடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள்
சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் முற்றிலும் அழிந்துபோன ஓர் பிரம்மாண்ட ஓநாய் இனத்துக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் மீண்டும் உரு கொடுத்தனர்.
1 min
Dinamani Tiruppur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only