Dinamani Tirunelveli - March 12, 2025Add to Favorites

Dinamani Tirunelveli - March 12, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tirunelveli

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tirunelveli

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 12, 2025

ரயிலை கடத்தி 182 பயணிகள் சிறைபிடிப்பு

80 பேரை மீட்ட பாதுகாப்புப் படை

1 min

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது

மோரீஷஸ் நாட்டின் உயரிய 'தி கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்' விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

1 min

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம்: பிரதான் மீண்டும் குற்றச்சாட்டு

பிஎம்ஸ்ரீ திட்டப் பள்ளிகள் விவகாரத்தில் தமிழகம் தனது நிலையை மாற்றிக்கொண்டது குறித்த கருத்தில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறேன் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

1 min

டிஜிபி தொடர்பு குறித்து விசாரிக்க உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில் டிஜிபி ராமச்சந்திர ராவின் தொடர்பு குறித்து சிஐடி விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

புகைப்படக் கலைஞரிடம் வழிப்பறி

பாளையங்கோட்டை டக்கரம்மாள் புரத்தில் அருகே புகைப்படக் கலைஞரிடம் கேமரா மற்றும் கைப்பேசியை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

பாளை. அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது

பாளையங்கோட்டை அருகே ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞர்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

குண்டர் சட்டத்தில் தொழிலாளி கைது

திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலாளி குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டார்.

1 min

ஏணியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பாளையங்கோட்டை அருகேயுள்ள சீவலப்பேரி பகுதியில் திங்கள்கிழமை பணியின்போது ஏணியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.

1 min

வண்ணார்பேட்டையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

'ஜாதி பிரச்னைகளை கையாள காவல் துறையில் தனிப் பிரிவு தேவை'

ஜாதிரீதியாக ஏற்படும் பிரச்னைகளை கையாளுவதற்கு காவல் துறையில் தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்றார் விசிக முதன்மைச் செயலர் பாவரசு.

1 min

சாலைத் தடுப்பில் பைக் மோதி கல்லூரி மாணவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே சாலைத் தடுப்புக் கம்பியில் பைக் மோதியதில் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது நண்பர் காயமடைந்தார்.

1 min

காவலாளியைத் தாக்கிய வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை

திருநெல்வேலி அருகே காவலாளியைத் தாக்கியது தொடர்பான வழக்கில், இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

களக்காடு தலையணை, திருக்குறுங்குடி கோயிலுக்குச் செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்மழை காரணமாக, திருக்குறுங்குடி நம்பி கோயில், களக்காடு தலையணைக்குச் செல்வதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.

1 min

நெல்லை, தென்காசியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை தொடர் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

1 min

மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்: மேயர் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மேயர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

1 min

வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திருமால்நகரில் இறகுபந்து அரங்கம் திறப்பு

பாளையங்கோட்டை மண்டலம், 54 ஆவது வார்டுக்குள்பட்ட திருமால் நகரில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், திருநெல்வேலி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள்

மேயரிடம் மக்கள் மனு

1 min

கடம்பூர் அருகே சிறுவன் தற்கொலை வழக்கு: ஒருவர் கைது

தூத்துகுடி மாவட்டம், கடம்பூர் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாகப் பேசி தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

சமையல்காரர் கொலை: தொழிலாளி கைது

ஒட்டன்சத்திரத்தில் சமையல்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருப்பூர் பனியன் நிறுவனத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

வணிகர்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம்; ஏ.எம். விக்கிரமராஜா வலியுறுத்தல்

வணிகர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா.

1 min

போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு: காவல் ஆய்வாளர் பணிநீக்கம்

போதைப் பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பிலிருந்த காவல் ஆய்வாளரை பணி நீக்கம் செய்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

1 min

சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்த சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்

காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வலியுறுத்தல்

1 min

தூத்துக்குடியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக உப்பு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.

1 min

மாசிக் கொடை விழா: மண்டைக்காடு கோயிலில் குவிந்த பக்தர்கள்

நாகர்கோவில், மார்ச் 11: 'பெண்களின் சபரிமலை' என அழைக்கப்படும், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர், அவரது பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

ஓய்வு பெற்றவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

கே.பழனிசாமி கண்டனம்

1 min

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்த கட்சிகளுடன் ஆணையம் ஆலோசனை

தேர்தல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் தனித்தனியாக ஆலோசிக்க உள்ளது.

1 min

மத்திய அரசைக் கண்டித்து பொதுக் கூட்டம்: திமுகவினருக்கு துணை முதல்வர் அறிவுறுத்தல்

மத்திய அரசைக் கண்டிக்கும் பொதுக் கூட்டங்களை எழுச்சியுடன் நடத்த வேண்டுமென திமுகவினருக்கு கட்சியின் இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது: 'சென்டம்' அதிகரிக்கும்

பிளஸ் 2 கணிதம், வணிக வியல் பாடங்களுக்கான தேர்வுகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

1 min

கூட்டு நடவடிக்கைக் குழு: கர்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்லும் திமுக குழு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக் கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு பயணத்தைத் தொடங்கியுள்ளது.

1 min

மத்திய அரசின் வனத் துறை பணிக்கான தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 8 இளைஞர்கள் கைது

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் சார்பில் இந்திய வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் நடைபெற்ற உதவியாளர் பணிக்கான தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வட மாநிலங்களைச் சேர்ந்த 8 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

1 min

விதிமீறல்: 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது.

1 min

தொடரும் விபரீதங்கள்!

ருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில், வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு மார்ச் 4-ஆம் தேதி திடீரென பெயர்ந்து விழுந்தது.

2 mins

பெண்ணின்றி அமையாது உலகு

தன் சுயத்தை அறிதலே பெண்ணியம். தன் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை தன்னுள் இருக்கும் துலாக்கோலில் சீர்தூக்கிப் பார்த்து அதற்கேற்றவாறு தன்னை கட்டமைத்துக் கொண்டு தன்னை சீர்பட முன்னேற்றிக் கொள்வதே உண்மையான பெண்ணியம்.

3 mins

யுஜிசி பிரதிநிதி இல்லாத தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் வலியுறுத்தல்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக யுஜிசி பிரதிநிதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியுள்ளார்.

1 min

உணவு பதப்படுத்துதல் ஆலைகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசுச் செயலர் சுப்ரதா குப்தா

1 min

நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்களுக்கு ஊதியம் மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அமைப்பின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தாமதமின்றி ஊதியத்தையும் இதர படிகளையும் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாக்கள்: மக்கள் கருத்துகளைப் பெற புதிய வலைதளம்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பான மசோதாக்களை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு, இவ்விவகாரத்தில் நாடு முழுவதும் இருந்து மக்களிடம் கருத்துகளைப் பெற புதிய வலைதளத்தை விரைவில் தொடங்கவுள்ளது.

1 min

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை

இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவர் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் கோரி மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்

நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.

1 min

மோரீஷஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

கங்கை தீர்த்தம் பரிசளிப்பு

1 min

தேசவிரோத நடவடிக்கை: ஜம்மு-காஷ்மீரில் இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மதகுரு மீர் வைஸ் உமர் ஃபரூக்கின் அவாமி ஆக்ஷன் கமிட்டி (ஏஏசி) மற்றும் ஷியா தலைவர் மஸ்ரூர் அப்பாஸ் அன்சாரி தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஜேகேஐஎம்) ஆகிய இரு அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

200 புற்றுநோயாளிகள் பராமரிப்பு மையங்கள் நாடு முழுவதும் விரைவில் திறப்பு

நாடாளுமன்றத்தில் ஜெ.பி.நட்டா உறுதி

1 min

மக்களவையில் நிதியமைச்சர், காங்கிரஸ் எம்.பி. காரசார விவாதம்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. கெளரவ் கோகோய் தெரிவித்த கருத்துக்காக, அவருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.

1 min

'பிரதிபிம்ப்' மென்பொருள் மூலம் 6,046 இணைய குற்றவாளிகள் கைது

'இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) 'பிரதிபிம்ப்' என்ற புவி இருப்பிட தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) மென்பொருள் உதவியுடன் இதுவரை 6,046 இணைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது.

1 min

வரி, வரி அல்லாத தடைகளை குறைக்க இந்தியா-அமெரிக்கா திட்டம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

1 min

ஒடிஸா பேரவையில் கடும் அமளி; எம்எல்ஏக்கள் கைகலப்பு

பலமுறை ஒத்திவைப்பு

1 min

பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சேர்க்க மத்திய அரசு தயார்

அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்

1 min

தமிழகம், ஆந்திர மாநிலங்களின் 15 முக்கியத் திட்டங்கள்

தேசிய பெருந்திட்ட கண்காணிப்புக் குழு ஆய்வு

1 min

ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: சத்ரபதி சிவாஜியின் மகனுக்கு அஞ்சலி

இஸ்லாமிய மன்னர் ஔரங்கசீப்பை புகழ்ந்ததற்காக மகா ராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சமாஜவாதி எம்எல்ஏ அபு ஆசிம் ஆஸ்மி, மராத்தா மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜி மகாராஜாவுக்கு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

1 min

மந்தமான வர்த்தகத்தில் சென்செக்ஸ் சிறிதளவு சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தையில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.

1 min

டெலாய்ட் விருது பெற்ற 9 தமிழக நிறுவனங்கள்

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச சேவை நிறுவனங்களின் வலைக்கூட்டமைப்பான டெலாய்ட், அண்மையில் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் ஒன்பது நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

1 min

ஹோண்டா 2 சக்கர வாகன விற்பனை சரிவு

முன்னணி இருசக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் உள்நாட்டு மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 7 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

8% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 8 சதவீதம் குறைந்துள்ளது.

1 min

பிலிப்பின்ஸ்: முன்னாள் அதிபர் டுடேர்தே கைது

மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டின் பேரில் பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தேவுக்கு எதிராக நெதர்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவின் அடிப்படையில், அவரை பிலிப்பின்ஸ் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரஷியாவில் உக்ரைன் உச்சகட்ட ட்ரோன் தாக்குதல்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சவூதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்னர் ரஷியா மீது உக்ரைன் மிகக் கடுமையான ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

1 min

கனடா இரும்பு, அலுமினியம் மீது 50% கூடுதல் வரி

தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

2 mins

இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை

கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் புதன்கிழமை (மார்ச் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

இயக்குநர் ஷங்கரின் ரூ.10 கோடி சொத்துகள் முடக்கத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

Read all stories from Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only