Dinamani Tirunelveli - March 10, 2025Add to Favorites

Dinamani Tirunelveli - March 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tirunelveli

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tirunelveli

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 10, 2025

டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

1 min

தமிழகத்தின் உரிமையைக் காப்போம்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டுவோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1 min

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரம்

திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரத்தை அதிமுகவினர் தீவிரப்படுத்த வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.

1 min

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் கல்லூரி மாணவர் கைது

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கல்லூரி மாணவரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

களக்காடு அருகே விபத்து: இரு தொழிலாளிகள் காயம்

களக்காடு அருகே பைக் மீது சுமை ஆட்டோ மோதியதில் இரு தொழிலாளிகள் காயமடைந்தனர்.

1 min

புகையிலைப் பொருள் விற்பனை: வியாபாரி கைது

ஆழ்வார்குறிச்சி அருகே மளிகைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கீழச்சிவந்திபுரம் நாராயணசுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா

கீழச்சிவந்திபுரம் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோயிலில் மாசிப் பெருந்திருவிழா நடைபெற்றது.

1 min

7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

வடவூர்பட்டி துர்க்கை அம்மன் கோயிலில் இன்று கொடைவிழா

திருநெல்வேலி மாவட்டம், வடவூர் பட்டியில் பட்டங்கட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துர்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.

1 min

ஆலங்குளத்தில் பாலப் பணிகளில் தொய்வு

ஆலங்குளம் தொட்டியான்குளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலப் பணிகள் மந்தக் கதியில் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

1 min

சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக 4 பேர் கைது

சிறுமியைத் திருமணம் செய்து கொடுமைப்படுத்தியதாக, தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

நெல்லை மாவட்டத்தில் வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், விதவைகள் போன்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டை, அரசு ஓய்வூதியம், பராமரிப்பு மானியங்கள், உதவி உபகரணங்கள், வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திறன் பயிற்சிகள், வங்கி கடன் உதவிகள், வீடு வழங்கும் திட்டங்கள், அரசு உதவி திட்டங்கள் கிடைக்க வசதியாக வட்டார வாரியாக தேவை கண்டறியும் முகாம்கள் நடைபெறவுள்ளது.

1 min

மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி நலத்திட்ட உதவிகள்

தென்காசி மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 50.66 கோடி கடனுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

நெல்லை, தென்காசி தீயணைப்புத் துறை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தீயணைப்புத் துறை வீரர்களுக்கு 5 நாள்கள் நடைபெற்ற சிறப்பு பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

1 min

விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில்...

திருநெல்வேலி வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினவிழா நடைபெற்றது.

1 min

கூந்தன்குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

திருநெல்வேலி மாவட்டம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

லிட்டில் ப்ளவர் பள்ளியில் உலக மகளிர் தின விழா

திருநெல்வேலி லிட்டில் ப்ளவர் மாடல் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பாளை.யில் இயற்கை வேளாண் பொருள்கள் விற்பனை மையம் திறப்பு

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்த இயற்கை வேளாண் பொருள்களின் நேரடி விற்பனை மையம் பாளையங்கோட்டை அன்புநகரில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

பேட்டையில் ‘நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்’ திட்டத்தில் பதிவு செய்யும் முகாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு அளிக்கும் ‘நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்’ திட்டம், முன்னணி நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கும் ‘பிரதமரின் இன்டர்ன்ஷிப்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் முகாம் பேட்டை திறன் பயிற்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

1 min

பேருந்தில் கைக்குழந்தையிடம் நகை திருட்டு: இளம்பெண் கைது

கருங்கல் அருகே அரசுப் பேருந்தில் கைக்குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பாதயாத்திரை பக்தர்கள் மீது கார் மோதல்: 5 பேர் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

1 min

தென் மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

தூத்துக்குடியில் ரூ. 60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.

1 min

விஜயநகர மன்னர் ஆட்சிக்கால நடுகல் கண்டெடுப்பு

நாட்டறம்பள்ளி அருகே 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர மன்னர் ஆட்சிக்கால நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

1 min

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் வலியுறுத்தல்

1 min

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

கூடலூரில் பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் சுற்றுலாப் பேருந்து, வேன்: 17 பேர் காயம்

கூடலூர் அருகே இருவேறு விபத்துகளில் சுற்றுலாப் பேருந்தும், வேனும் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்தனர்.

1 min

பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பேருந்து மீது கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தின் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min

பாமக நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியீடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் அக்கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையை கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடுகிறார்.

1 min

நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை நாட்டு வெடி வெடித்து இளைஞர் உயிரிழந்தார்.

1 min

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 45 பேர் காயம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் (படம்) மாடுகள் முட்டியதில் 45 பேர் காயமடைந்தனர்.

1 min

தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது

இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் தெரிவித்தார்.

1 min

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண இலங்கையுடன் உறுதியான ஒப்பந்தம்

பிரேமலதா வலியுறுத்தல்

1 min

விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு: மனைவியை பழிவாங்க முயன்றது அம்பலம்

கடலூர் அருகே விஷம் குடித்து மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

1 min

மும்மொழிக் கொள்கையை மாணவர்கள் விரும்புகின்றனர்

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் விரும்புகின்றனர் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

1 min

பெரம்பூர் காவல் நிலையத்தில் 19 போலீஸார் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போலீஸார் 19 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சனிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

1 min

விருதுநகர் மாவட்ட கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சம் பறிமுதல்

விருதுநகர் அருகே கலால் உதவி ஆணையரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 3.75 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

1 min

மாணவர்களை அச்சுறுத்தி கையொப்பம் வாங்குவது தவறானது

கல்வி நிலையங்களில் மாணவர்களை அச்சுறுத்தி கையொப்பம் வாங்குவது தவறான செயல் என மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ குற்றஞ்சாட்டினார்.

1 min

மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

தொல்.திருமாவளவன்

2 mins

இக்கரையும் பச்சைதான்!

'அமெரிக்காவிலிருந்து வெளியேற்ற கையில் விலங்கு மாட்டினார்கள்; காலில் விலங்கு மாட்டினார்கள்' என்று நாம் கருத்துப்படம் போடுவதைத் தவிர்த்து விட்டு 'இந்தியனாய் இரு, இந்தியாவில் இரு' என நம்மவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

3 mins

தரமற்ற மருந்துகளால் ஆபத்து!

டாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம்

தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியது.

1 min

அமெரிக்காவில் ஹிந்து கோயில் அவமதிப்பு

இந்தியா கடும் கண்டனம்

1 min

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமர்வு திங்கள்கிழமை (மார்ச் 10) தொடங்குகிறது.

1 min

‘க்யூட்’ தேர்வு அனுமதிச் சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட்டது.

1 min

மணிப்பூரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மணிப்பூரில் குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளில் காலவரையற்ற முழு அடைப்பு சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கியது.

1 min

வக்ஃப் சட்டத் திருத்தம்: உரிமையை மீட்க வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஜமியத் உலமா-ஏ-ஹிந்த், ‘முஸ்லிம்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று கவலை தெரிவித்தது.

1 min

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்துள்ளது.

1 min

நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஷபானா ஆஸ்மிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

1 min

ஜம்மு-காஷ்மீரில் 3 பேர் கொலை: விசாரணைக்கு துணைநிலை ஆளுநர் உத்தரவு

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

1 min

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகள் மறுவாழ்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள அகதிகளின் மறுவாழ்வை உறுதிப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக எஸ்ஓஎஸ் இன்டர்நேஷனல் என்ற அகதிகளுக்கான அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

1 min

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1 min

மசூர் பருப்புக்கு 10% இறக்குமதி வரி: பிற பருப்புகளுக்கு வரி விலக்கு தொடரும்

மசூர் பருப்புக்கு 10 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

1 min

குடியரசு துணைத் தலைவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

1 min

மனைவியைத் துன்புறுத்தியதாக உ.பி. எம்எல்ஏ மீது வழக்கு

மனைவியைத் துன்புறுத்தியதாக உத்தரப் பிரதேச எம்எல்ஏ ரகுராஜ் பிரதாப் சிங் (55) மீது தில்லி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

ஹிந்து மதத்துக்குத் திரும்பிய கிறிஸ்தவர்கள்: கோயிலாக மாற்றப்பட்ட தேவாலயம்

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ குடும்பங்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்குத் திரும்பியதால், அங்குள்ள தேவாலயத்தில் ஹிந்து கடவுளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயிலாக மாற்றப்பட்டது.

1 min

மகா கும்பமேளாவில் கங்கை நதிநீர் குளிப்பதற்கு ஏற்றதாகவே இருந்தது

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புது அறிக்கை

1 min

சர்க்கரை நோய் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது

சர்க்கரை நோய், உடல் பருமன், தொற்று நோய்கள் இளைஞர்களை பலவீனப்படுத்துவதை இந்தியா அனுமதிக்காது என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

1 min

கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் பாலியல் வன்கொடுமை விவகாரம்: மூன்று பேர் கைது

கர்நாடகத்தில் இஸ்ரேல் பெண் உள்பட இருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் ஒரு நபரை கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரை கர்நாடக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவரின் உடல் மீட்பு

தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த ஒருவரின் உடல் 10 அடி ஆழத்தில் சேற்றுக்குள் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

1 min

3–ஆவது இடத்தில் ரியல் காஷ்மீர்

ஐ லீக் கால்பந்து தொடரில் ரியல் காஷ்மீர் அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

1 min

சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்

மூத்த அமைச்சர் லீ சியென் லூங் பெருமிதம்

1 min

கோலி சிறப்பு; ரோஹித் சாதனை

நேரடியாக தனது மூன்றாவது சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற விராட் கோலி, 550 சர்வதேச ஆட்டங்களில் ஆடிய இரண்டாம் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

1 min

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி: அதிகரிக்கும் கோரிக்கைகள்

நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

1 min

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி.

1 min

ஜோகோவிச், ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரர் ருப்லேவ் அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

1 min

அரையிறுதியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி

இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு இந்திய மாஸ்டர்ஸ் அணி முன்னேறியது.

1 min

இந்தியா மூன்றாவது முறை சாம்பியன்

ரோஹித், வருண், குல்தீப் அசத்தல்

2 mins

வெள்ளை மாளிகை அருகே ஆயுதமேந்திய நபர் சுட்டுப் பிடிப்பு

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆயுதத்துடன் வலம் வந்த இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவரை ரகசிய பாதுகாப்புப் படையினர் (சீக்ரெட் சர்வீஸ்) சுட்டுப் பிடித்தனர்.

1 min

எரிவாயுக் குழாயில் பல கி.மீ. பயணித்து உக்ரைன் மீது ரஷிய வீரர்கள் தாக்குதல்

உக்ரைன் கடந்த ஆண்டுக் கைப்பற்றிய கூர்ஸ்க் பிராந்தியத்தை மீட்கும் நடவடிக்கையாக, அங்குள்ள உக்ரைன் படையினர் மீது தாக்குதலில் ஈடுபட எரிவாயுக் குழாய் வழியாக ரஷிய சிறப்புப் படை வீரர்கள் பல கிலோமீட்டர் பயணம் செய்தனர்.

1 min

சீன இறையாண்மையைக் காப்பதில் ராணுவத்துக்கு கடுமையான சவால்கள்

சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அந்நாட்டு ராணுவம் கடுமையான சவால்களை எதிர்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வூ கியான் தெரிவித்துள்ளார்.

1 min

சிரியாவில் பழிக்குப் பழியாக கொலைகள்: 2 நாள்களில் 1,000 பேர் உயிரிழப்பு

சிரியாவில் பாதுகாப்புப் படைகள், முன்னாள் அதிபர் பஷார் அல்-அஸாதின் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் மற்றும் பழிக்குப் பழியாக நடைபெற்ற தாக்குதல்களில் இரண்டு நாள்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

1 min

சாகித்திய அகாதெமி பரிசு: ப.விமலாவுக்கு முதல்வர் பாராட்டு

சாகித்திய அகாதெமி பரிசுக்கு தேர்வாகியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ப.விமலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

1 min

சமயபுரம் கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்: 'பச்சைப்பட்டினி' விரதத்தை தொடங்கிய அம்மன்

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதையடுத்து, பக்தர்கள் நலனுக்காக பச்சைப்பட்டினி விரதத்தைத் தொடங்கினார் மாரியம்மன்.

1 min

சிவப்பு சாத்தி வீதியுலா வந்த சுவாமி சண்முகர்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா 7ஆம் நாள்

1 min

Read all stories from Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only