Dinamani Tirunelveli - March 04, 2025

Dinamani Tirunelveli - March 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 04, 2025
12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
மேற்கு வங்கம்: இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே கடும் மோதல்
பலர் காயம்; கல்வி நிலையங்கள் மூடல்
1 min
ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்
மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்
2 mins
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.
1 min
குற்றாலம் அருவிகளில் தணியாத வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் 3-ஆவது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
1 min
நெல்லை மாவட்டத்தில் 19,950 பேர் எழுதினர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 19,950 பேர் எழுதினர்.
1 min
வரதட்சிணை வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவர் கைது
திசையன்விளை அருகே வரதட்சிணை கொடுமை தொடர்பான வழக்கில், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாதவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
குண்டா சட்டத்தில் இருவர் கைது
திருநெல்வேலி நகரத்தில் இருவர் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min
கைப்பேசி செயலி வழி இளைஞரிடம் பணம் பறிப்பு: சிறார் உள்பட ஐவர் கைது
களக்காடு அருகே கைப்பேசி செயலி மூலம் இளைஞரிடம் பணம் பறித்ததாக சிறார் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம்: ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு 9 வார காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
1 min
தவெக சார்பில் மார்ச் 7-இல் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மார்ச் 7-ஆம் தேதி இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
1 min
புளியங்குடி அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
எட்டயபுரம் அருகே வீட்டுக்குள் கிடந்த தாய், மகள் சடலங்கள்
நகைக்காக கொலையா எனப் போலீஸார் விசாரணை
1 min
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மார்ச் 24-இல் முடிவு
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
இலவச வேட்டி- சேலைகளை மார்ச் 31 வரை பெறலாம்
இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோர் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம்.
1 min
இந்து கொண்டா ரெட்டி சமூகம் பெயரில் பட்டியலின ஜாதி சான்றிதழ்கள்: விசாரணை நடத்தி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
தமிழகத்தில் இந்து கொண்டாரெட்டி சமூகத்திற்கு பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்ட ஜாதிச் சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவில் ஆய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மக்களவையில் விவாதித்து அனைவரது கருத்துகளைக் கேட்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக்குழுவினர் தொடர்ச்சிகிச்சை அளித்து வருகின்றனர்.
1 min
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவு
தமிழகத்தில் திங்கள்கிழமை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போர்விளையில் 150 மி.மீ. மழை பதிவானது.
1 min
ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன்
மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
வீட்டுமனைகளான விவசாய நிலங்கள்: நகர் ஊரமைப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், புத்தேரி ஊராட்சிப் பகுதியில் உள்ள நன்செய் விவசாய நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவு அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழக நகர் ஊரமைப்பு ஆணையத்தின் இயக்குநர் பரிசீலனை செய்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்
திருமணமானவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்; இப்போது அதிக எம்.பி.க்களை பெறுவதற்கு மக்கள் தொகை அதிகம் இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்துவிட்டது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
1 min
ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு
கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் ஜெயகாந்தன் விருதுக்கு எழுத்தாளர் மு.குலசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு
ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மார்ச் 12-இல் தேரோட்டம்
1 min
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
2 mins
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
3 mins
மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
1 min
மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
1 min
ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்
ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டம்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவு செய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அபுதாபியில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்
1 min
சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1 min
நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை
மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.
1 min
1,000 பேரை பணிநீக்க ஓலா எலெக்ட்ரிக் முடிவு
நஷ்டம் அதிகரிப்பு எதிரொலி
1 min
ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்
16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
பாலியல் வன் கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.
1 min
கர்நாடகத்தின் பொருளாதார மாடலை ஆய்வு செய்துவரும் உலக பல்கலைக்கழகங்கள்
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உரை
1 min
தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்
உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.
1 min
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள் கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு
இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்
1 min
இன்று அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.
1 min
தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை
ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை
1 min
1,090 கோடி டாலராக சரிந்த அந்நிய நேரடி முதலீடு
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
1 min
அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா
ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
1 min
ஊழல் வழக்கிலிருந்து கலீதா ஜியா விடுவிப்பு: உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மீதான ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது.
1 min
ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only