Dinamani Tiruchy - March 09, 2025

Dinamani Tiruchy - March 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruchy
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 09, 2025
வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்
அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
தவெக மகளிரணி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக மகளிரணி சார்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
லாரியிலிருந்த வைக்கோல் மின் கம்பி உரசி தீக்கிரை
துறையூர் அருகே லாரியில் சுமையேற்றப்பட்ட வைக்கோல் கட்டுகள் சனிக்கிழமை மின் கம்பி உரசியதில் எரிந்து சேதமாயின.
1 min
திருவானைக்காவல் கோயிலில் பங்குனி மண்டலப் பெருவிழா கொடியேற்றம்
பங்குனி மண்டல பிரம்மோற்ஸவ விழாவையொட்டி திருவானைக்காவல் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியும், அம்மனும்.
1 min
நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் மகளிர் தினம்
திருச்சி நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் சர்வதேச மகளிர் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
வணிகர்களுக்கும் வழிகாட்டும் திருக்குறள்: குறள் இனிது சோம. வீரப்பன்
வணிகர்களுக்கும் வழிகாட்டும் வகையில் திருக்குறளில் பல்வேறு சிறப்புகள் உள்ளதாகவும், அவற்றைப் பின்பற்றி வணிகத்தில் சாதிக்க வேண்டும் என்றார் எழுத்தாளர் குறள் இனிது சோம. வீரப்பன்.
1 min
தேசிய மக்கள் நீதிமன்றம் 3,167 வழக்குகளில் தீர்வு
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,167 வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, சமரசத் தொகையாக ரூ. 26.92 கோடி வழங்கப்பட்டது.
1 min
1,282 மகளிருக்கு ரூ.110 கோடியில் நலத்திட்ட உதவிகள்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வழங்கிய நலத் திட்டங்களின் தொடர்ச்சியாக, திருச்சியில் 1,282 மகளிருக்கு ரூ.110 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
1 min
பொன்னர் - சங்கர் மாசி பெருந்திருவிழா நிறைவு
மணப்பாறை, மார்ச் 8: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த பொன்னர் -சங்கர் மாசி பெருந்திருவிழா சனிக்கிழமை சத்தா வர்ணம் என்னும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவுற்றது.
1 min
துறையூரில் மகளிர் சட்ட விழிப்புணர்வு
மகளிர் தினத்தையொட்டி துறையூர் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மகளிர் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
'தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் வெள்ளை அறிக்கை வேண்டும்'
தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சியின் தலைவர் அ. வியனரசு தெரிவித்துள்ளார்.
1 min
வண்ணமயில் நிதி நிறுவனத்தில் மகளிர் தின கொண்டாட்டம்
திருச்சி வயலூர் சாலை ரெங்கா நகர் ரெட்டை வாய்க்காலில் உள்ள ஸ்ரீ வண்ணமயில் சிட்ஸ் நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஹிந்தி அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
ஸ்ரீரங்கம் சட்டப் பேரவை தொகுதிக்குள் பட்ட வாக்காளர் பட்டியலில் இரு இடங்களில் வாக்காளரின் பெயர் மற்றும் தந்தையின் பெயர் ஹிந்தியில் அச்சிடப்பட்டிருப்பது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவர் கைது
எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடர்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
1 min
பாலின சமத்துவம் ஒட்டுமொத்த சமூகத்துக்கானது
பாலின சமத்துவம் என்பது மகளிருக்கானது மட்டுமல்ல; ஒட்டுமொத்த சமூகத்துக்கானது என திருச்சி பெல் நிறுவனச் செயலாண்மை இயக்குநர் எஸ். பிரபாகர் தெரிவித்தார்.
1 min
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் பெண்களுக்கான மினி மாரத்தான்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருச்சி மாநகரக் காவல் துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி, 181 மகளிர் உதவி எண் குறித்த விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பாஜகவுக்கு ‘நோட்டா’வுடன்தான் போட்டி
இன்னமும் பாஜகவுக்கு நோட்டாவுடன்தான் போட்டி என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது
மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடர்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
1 min
ஏற்காடு மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது: 12 பேர் காயம்
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் சனிக்கிழமை மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.
1 min
நாகர்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை
நாகர்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டார்.
1 min
மாணவர்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்; தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடமாற்றம்
காவேரிப்பட்டணம் அருகே அரசுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் என இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசாமி காலமானார்
சென்னை, மார்ச் 8: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. ராமசாமி (96) சனிக்கிழமை (மார்ச் 8) காலமானார்.
1 min
நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது
வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.
1 min
தீவக, திமுக எதிரெதிரே ஆர்ப்பாட்டம்; தீவகவினர் 200 பேர் கைது
நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தீவகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை
கடலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார்.
1 min
பேரா. ய.மணிகண்டனின் தாயார் சரஸ்வதி (85) காலமானார்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சேர்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிர்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை அதிகாலை காலமானார்.
1 min
அதிமுக என்ற பெயரை எங்கும் கூறவில்லை
அதிமுக என்ற பெயரை எங்கும் கூறவில்லை என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் திமுக கண்டன பொதுக்கூட்டம்
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா மறுப்பு
தேமுதிகவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
1 min
திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்
திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
1 min
மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதி
மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
1 min
டாஸ்மாக் மதுபான முறைகேடு மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
1 min
ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமர்சிக்கிறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமர்சிக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
1 min
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு
குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்தார்.
1 min
அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை
கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min
கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
பணியாளர் பணி!
டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.
1 min
காதலும் அறத்திற்கே!
வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு, அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி
1 min
முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
1 min
பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி
பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு
டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்
1 min
குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸார்
ராகுல் காந்தி எச்சரிக்கை
1 min
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.
1 min
மகளிர் மட்டும்!
சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (மார்ச் 8) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிலையத்தில் தங்கள் அன்றாட சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட பெண் போர்ட்டர்கள்.
1 min
நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா
சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
1 min
ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்
கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min
மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது
பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பார்வை மாற்றுத்திறனாளியை சுங்க வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.
1 min
ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
ஃபரூக் அப்துல்லா வேண்டுகோள்
1 min
கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி
துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
1 min
இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்
இணையவழி யில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் 'இ-ஷ்ரம்' (e-Shram) வலைதளத்தில் முறைப்படி பதிவு செய்யவேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
நோய்களைத் தடுக்கக் கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம்
மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்
1 min
சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்
இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து
1 min
ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா
மாநில அமைச்சரவை ஒப்புதல்
1 min
வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்
'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி தேசம் முன்னேறிவருவதால், நாட்டின் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தன் அவசியமுள்ளது' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்
மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
ஸ்வெரெவ் அதிர்ச்சி; கிரீக்ஸ்பூர் அசத்தல்
அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
இன்று இறுதி ஆட்டம்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன.
1 min
பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!
தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்
1 min
பெங்களூரை வீழ்த்தியது யுபி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
சிறையிலிருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
1 min
41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.
1 min
மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
1 min
ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்
தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனையானது.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
1 min
வண்ண, வண்ண சேலைங்க!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது நாட்டின் பண்பாட்டு வளத்தைப் பிரதிபலிக்கின்ற வகையில் அணிந்து வரும் சேலைகள் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.
2 mins
Dinamani Tiruchy Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only