Dinamani Tiruchy - March 08, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2025

மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

1 min

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

மார்ச் 14-இல் உள்ளிருப்பு போராட்டம்: அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் முடிவு

பணி உயர்வு, ஊதிய உயர்வு வழங்காததைக் கண்டித்து, மார்ச் 14 ஆம் தேதி, திருச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மருத்துவமனையில் மகளிர் தினவிழா

திருச்சி தென்னூரில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனையில் சர்வதேச மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வியாபாரிகளின் கருத்தறிந்து பஞ்சப்பூர் காய்கனி சந்தையை அமைக்க வலியுறுத்தல்

காந்தி சந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கருத்துகளையும் கேட்டு, அவர்களது வசதிக்கு ஏற்ப பஞ்சப்பூரில் காய்கனி சந்தையை அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min

மாநகர் மாவட்ட பாஜக மண்டல புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட கண்டோன்மென்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, தென்னூர், அந்தநல்லூர் தெற்கு, திருவெறும்பூர் வடக்கு உள்ளிட்ட மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 min

இளையோர் நாடாளுமன்ற பேச்சுப் போட்டிக்கு அழைப்பு

மாவட்ட அளவிலான போட்டி களில் 'ஒரே நாடு-ஒரே தேர்தல்: வளர்ந்த பாரதத்திற்கு அடித்தளமிடுதல் என்கிற தலைப்பில் பேச வேண்டும்.

1 min

அரசுப் பள்ளிகளுக்கு அறிவியல் நாள்காட்டி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், அரசுப் பள்ளிகளுக்கு தயாரிக்கப்பட்ட அறிவியல் நாள்காட்டி திருச்சியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

1 min

நாளை ராஜகணபதி கோயில் குடமுழுக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம் ஊர்வலம்

பெரியமிளகுபாறையில் உள்ள ராஜகணபதி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, காவிரியிலிருந்து வெள்ளிக்கிழமை தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

1 min

மத்திய அரசைக் கண்டித்து திமுக பொதுக்கூட்டம்

மணப்பாறையில் மத்திய அரசைக் கண்டித்து திமுக திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

1 min

திருச்சி-ஈரோடு ரயில் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

1 min

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஆய்வு

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்.

1 min

இருவேறு சம்பவங்களில் பெண், தொழிலாளி தற்கொலை

திருச்சியில் இரு வேறு சம்பவங்களில் பெண், தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.

1 min

கோடை உளுந்து பயிரிட விதைகள் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கோடை உளுந்து பயிரிட தரமான விதைகள் வழங்குமாறு விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

1 min

பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டி

திருச்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கான தடகளப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலை அலட்சியப்படுத்துவதாக புகார்

கூத்தைப்பார் பேரூராட்சி நிர்வாகத்தின் அறிவுறுத்தலை பெல் நிறுவனம் அலட்சியப்படுத்துவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

1 min

சிறுகமணியில் தீ விபத்து இரு வீடுகள் எரிந்து சேதம்

திருச்சி அருகே சிறுகமணியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் தீக்கிரையாகின.

1 min

பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்

திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் உருவப்படத்துக்கு, அமைச்சர் கே.என். நேரு தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினர்.

1 min

மாணவர்கள் பொதுநலத்துடன் செயல்பட வேண்டும்

காஞ்சி சங்கராசாரியார்

1 min

மணப்பாறை பொன்னர் - சங்கர் மாசிப் பெருந்திருவிழாவில் பெரிய தேரோட்டம்

மணப்பாறையில் பொன்னர்-சங்கர் மாமன்னர்களின் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில் பெரிய தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுமி பலாத்காரம்: இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சிறுமியைப் பலாத்காரம் செய்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிகளவிலான மீன்கள் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்

பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ஏராளமான மீன்களை வெளிமாநில வியாபாரிகள் சுமார் ரூ. 4 கோடிக்கு வெள்ளிக்கிழமை வாங்கிச் சென்றனர்.

1 min

பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 7 மாணவர்கள் காயம்

திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

1 min

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு 29 கிலோ போதைப் பொருளை கடத்த முயற்சி: 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் இருந்து சிறிய வகை கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற 29 கிலோ 'ஹசீஷ்' வகை போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைப்பற்றி, இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

1 min

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் காதணி, கண்ணாடி மணிகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட காதணி, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

1 min

யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் வனக்காப்பாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்

ஏரியூர் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர் உள்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.

1 min

மக்களவைத் தேர்தலில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்

திமுக எம்.பி. தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லும் எனத் தெரிவித்த உயர்நீதிமன்றம், தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை

இலங்கைக் கடற்படையால் எல்லை தாண்டியதாகக் கைது செய்யப்பட்ட 46 மீனவர்களில் 17 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.

1 min

தொகுதி மறுசீரமைப்பு, மொழித் திணிப்புக்கு எதிராக அறவழிப் போராட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மொழித் திணிப்பு ஆகியவற்றுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களில் முதல் ஆளாக நிற்பேன் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

1 min

அரசுப் பேருந்து-டிப்பர் லாரி மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்தணி அருகே அரசுப் பேருந்து, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

1 min

உணவு தயாரிப்பு பெட்டியில் புகை: வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தம்

மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயிலின் உணவு தயாரிப்பு பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட அதிக புகை காரணமாக, தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையால் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

1 min

மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

இப்தார் நோன்பு திறப்பு: விஜய் பங்கேற்பு

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளை வேட்டி, சட்டை, குல்லாவுடன் பங்கேற்ற விஜய், தரையில் அமர்ந்து துஆ ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

1 min

வேளாண் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம்: அன்புமணி வலியுறுத்தல்

வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்டதற்காக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

1 min

தமிழகத்தின் எதிர்ப்புகளை திசைதிருப்பவே அமலாக்கத் துறை சோதனை

மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் எதிர்ப்பை திசைதிருப்பவே, மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

2 mins

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

3 mins

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.

2 mins

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.

1 min

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

1 min

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

வாடகை வாகனங்களில் பயணிப்போருக்கு பிரத்யேக வசதி

முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min

உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்

இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

1 min

அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் இந்தியா

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

1 min

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

சுரங்கத்தில் குண்டு வைத்த நக்ஸல் தீவிரவாதிகள்: தொழிலாளி உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி

சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்

துணை முதல்வர் உறுதி

1 min

அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தஹாவூர் ராணா புதிய மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

1 min

வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா-அயர்லாந்து ஒப்புதல்

இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

1 min

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min

பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்

தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்

பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

1 min

குஜராத் பேரவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸில் அதிரடி மாற்றம்: ராகுல் திட்டம்

குஜராத் பேரவைத் தேர்தல் 2027-இல் நடைபெறுவதை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.

1 min

பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது.

1 min

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 mins

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

1 min

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை

சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.

1 min

சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1 min

மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.

1 min

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

2 mins

ஆராய்ச்சி- மேம்பாட்டுக்காக பிரத்யேக மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு

தமிழில் ப.விமலா தேர்வு

1 min

வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் காட்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min

நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு

மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only