Dinamani Tiruchy - March 06, 2025Add to Favorites

Dinamani Tiruchy - March 06, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruchy

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruchy

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 06, 2025

தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை

50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை

1 min

தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

1 min

2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்

உயர்நீதிமன்றம் அதிருப்தி

1 min

ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி

அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

கல்லூரி மாணவிகளுக்கு கட்டுரை, கவிதைப் போட்டி

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8) முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கான கட்டுரை, கவிதைப் போட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min

திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் 131 தேர்வு மையங்களில் பிளஸ் 1 பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.

1 min

அடிப்படை வசதிகள் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் தர்னா

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கு பயிற்சி

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்சி, எஸ்டி பிரிவினர் மருத்துவத் தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்குமாறு தாட்கோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

1 min

கொங்குநாடு கல்லூரியில் மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம் தொட்டியம் கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அன்பில் தர்மலிங்கம் நினைவு நாள்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் அன்பில் தர்மலிங்கத்தின் நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min

துவரங்குறிச்சியில் முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில், திமுக பொன்னம்பட்டி பேரூர் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

திருவெறும்பூர் அரசுக் கல்லூரியில் ரூ.1.70 கோடியில் புதிய வகுப்பறைகள்

திருவெறும்பூர் அரசுகலைக்கல்லூரியில் ரூ.1.70 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை திறந்து வைத்தார்.

1 min

கோட்ட அலுவலகங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

திருச்சி மாவட்ட கோட்ட அலுவலகங்களில் மார்ச் மாத மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

1 min

பெல் தொழிற்சாலையில் பாதுகாப்பு, ஆரோக்கியத்துக்கே முக்கியத்துவம்

பெல் தொழிற்சாலையில் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என செயலாண்மை இயக்குநர் எஸ். பிரபாகர் உறுதியளித்தார்.

1 min

கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி

திருச்சியில் மறைந்த கவிஞர் நந்தலாலா உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தினார்.

1 min

கலைக்காவிரி கல்லூரியில் 25-ஆவது அரங்கேற்ற விழா

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் 25-ஆவது அரங்கேற்ற விழா ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளித் தலைமையாசிரியர் இடம் மாற்றத்தைக் கண்டித்து மறியல்

திருச்சி கே.கே. நகரில் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரின் இடம் மாற்றத்தைக் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்

காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min

காரை திருடிய இளைஞர் கைது

திருச்சியில் தனியார் வங்கி மேலாளரின் காரை திருடிய இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

உறையூரில் இளைஞர் தற்கொலை

திருச்சி உறையூரில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

1 min

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்வு செய்யப்பட்டு பணியாணை வழங்கப்படாமல் உள்ள 5000 கேங்மேன்களுக்கு பணியாணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

1 min

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

லால்குடி அருகே முடிவுற்ற திட்டப் பணிகள் திறந்துவைப்பு

லால்குடி அருகே மால்வாய் ஊராட்சியில் ரூ. 86 லட்சத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

1 min

300 புதிய தொழில்முனைவோருக்கு ரூ.6 கோடி வங்கிக் கடன்

திருச்சியை அடுத்த சமயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறு, குறு தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாமில் புதிய தொழில் முனைவோர் 300 பேருக்கு ரூ.6 கோடியிலான வங்கிக் கடனுதவிகளை கே.என். அருண் நேரு எம்பி வழங்கினார்.

1 min

மெயின்கார்டுகேட் அருகே 55 ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

திருச்சி இப்ராஹிம் பூங்கா முதல் மெயின்கார்டுகேட் வரை இருந்த 55 ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

1 min

குழுமாயி அம்மன் கோயிலில் தேரோட்டம்

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வியாழக்கிழமை குட்டிகுடித் திருவிழா நடைபெறுகிறது.

1 min

மலைப்பாதையில் துறையூர் பெண் சடலம் வீச்சு: பெரம்பலூர் கல்லூரி மாணவர், 2 மாணவிகள் கைது

ஏற்காடு மலைப்பாதையில் துறையூர் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்றதாக பெரம்பலூர் கல்லூரி மாணவர், 2 மாணவிகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

வேங்கைவயல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு அழைப்பாணை

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தி, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை அழைப்பாணை வழங்கினர்.

1 min

கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி: ‘டிட்கோ’ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது

கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி செய்ததாக மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலரும், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான சூர்யபிரகாஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.

1 min

நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

நிதி நிறுவன ஊழியர் கொலை வழக்கில் தேடப்பட்ட மேலும் ஒருவர் கைது

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட மேலும் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

ஐபிஎஸ் அதிகாரி மீதான போலிச் சான்றிதழ் வழக்கு: பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவு

போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கில், பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

மாயமான கணவர் கரூரில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை

நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய்

1 min

குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்

ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.

1 min

மருத்துவ பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min

சிறார் திருமணம்: தாய் உள்பட மூவர் கைது

அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த அவரது தாயார் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு

நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

2026 பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை

எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவை தேர்தலில் யாரோடு, எத்தனை பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.

1 min

கோபியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்

முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு

1 min

பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்

11,070 மாணவர்கள் வரவில்லை

1 min

புதியதொரு உலக முறைமை!

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

2 mins

இல்ல நூலகங்களின் எதிர்காலம்!

இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

3 mins

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.

1 min

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.

1 min

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

1 min

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

1 min

ரூ.6,811 கோடியில் கேதார்நாத், ஹேம்குந்த் சாஹிப் ஆன்மிகத் தலங்களுக்கு கேபிள் கார் சேவை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min

தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க துடிக்கும் பாஜக

தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக்க பாஜக துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

1 min

தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை

மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

1 min

போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு

போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக்கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பி வைத்துள்ளது.

1 min

ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்

ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

1 min

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்

கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

1 min

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு

நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்

தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.

1 min

விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு

கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே

1 min

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு

இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு

1 min

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

1 min

வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு

கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

1 min

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி

ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்

தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

1 min

கோதாவரி நதி நீரை திசைதிருப்புவதால் தெலங்கானாவுக்கு பாதிப்பு ஏற்படாது

ஆந்திரத்தில் கோதாவரி நதி நீரை திசை திருப்பி வறட்சி பகுதிகளுக்கு அனுப்புவதால் தெலங்கானாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

1 min

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.

1 min

பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்

பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.

1 min

ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸி. ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுடன் தோற்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜாம்பவான் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றார்.

1 min

பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.

1 min

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.

1 min

சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி

சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.

1 min

ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்

சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.

1 min

இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்

யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.

1 min

ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்

ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.

1 min

செபி வருவாய் 48% அதிகரிப்பு

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

1 min

கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்

டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.

1 min

ஈரான் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவடன் பேசுவோம்

அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.

1 min

உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்

ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.

1 min

அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.

1 min

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலவிய சிறுத்தை

மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு

1 min

கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை

கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

விபத்தில் காயமடைந்த நிலையிலும் பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதியதில் காயமடைந்த மாணவர் ஒருவர், உதவியாளர் உதவியுடன் புதன்கிழமை நடைபெற்ற பிளஸ் 1 மொழிப்பாடத் தேர்வை எழுதினார்.

1 min

சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்றுவரும் மாசித் தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான புதன்கிழமை மாலை வெள்ளிக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

1 min

சிங்கமுத்து வழக்கு: சாட்சியம் அளிக்க நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் சாட்சியம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு புதன்கிழமை ஆஜரானார்.

1 min

Read all stories from Dinamani Tiruchy

Dinamani Tiruchy Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only