Dinamani Tiruchy - March 02, 2025

Dinamani Tiruchy - March 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruchy
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 02, 2025
தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
1 min
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
1 min
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
மண்ணச்சநல்லூர் வட்டம், பூனாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நூற்றாண்டு விழா நடைபெற்றது.
1 min
தியாகராஜ பாகவதர் சிலைக்கு மரியாதை
ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் பிறந்த நாளையொட்டி திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே மணிமண்டபத்தில் உள்ள தியாகராஜ பாகவதர் சிலைக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
1 min
பைக்கில் இருந்து விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு
திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த பெயிண்டர் உயிரிழந்தார்.
1 min
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியை மதத்தின் பெயரில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பொருளாதார ரீதியாக இரண்டாகப் பிரிப்பதாகக் கூறியும், அதைக் கண்டித்தும் பாஜகவினர் மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மணப்பாறையில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் சனிக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
'போக்சோ' சட்டத்தில் வேன் ஓட்டுநர் கைது
மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான வேன் ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
வனத்துறையின் மருத்துவ முகாம்
திருச்சி மாவட்ட வனத்துறை சார்பில் சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள், பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் பச்சமலை டாப் செங்காட்டுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தேசிய சட்டப் பல்கலை.யில் சிறப்பிடம் பெற்றோர் விவரம்
திருச்சி தேசிய சட்டப் பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 135 பேர் பட்டங்களை பெற்றனர். இவர்களில் மாணவிகள் தலா 2 மற்றும் 3 பதக்கங்களைப் பெற்று சிறப்பிடம் பிடித்தனர்.
1 min
சமயபுரம் கோயிலில் நீர்மோர் வழங்கும் திட்டம் தொடக்கம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் வழங்கும் திட்டம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
1 min
ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
திருச்சி அருகே பைக் மீது மரக்கிளை விழுந்து தம்பதி பலி
திருச்சி அருகே பைக்கில் சனிக்கிழமை சென்ற சென்னை தம்பதி மரக்கிளை விழுந்து உயிரிழந்தனர்.
1 min
நீதிமன்ற ஊழியருக்கு அரிவாள் வெட்டு
திருச்சியில் வீட்டருகே சனிக்கிழமை மாலை நின்ற நீதிமன்ற ஊழியரிடம் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய இருவரை போலீஸார் தேடுகின்றனர்.
1 min
விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
திருச்சியருகே ஜீயபுரம் பகுதியில் சனிக்கிழமை ரயில் மறியல் மேற்கொண்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மார்ச் 4 -இல் மக்களுடன் முதல்வர் முகாம்
மணப்பாறை அருகே வரும் 4 ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெற உள்ளன.
1 min
ரயிலில் அடிபட்டு இளைஞர் பலி
திருச்சி திருவானைக்காவலில் ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்தது சனிக்கிழமை தெரியவந்தது.
1 min
கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
சிவகங்கை அருகே சனிக்கிழமை கோயில் திருவிழாவில் மின் விளக்கு அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
1 min
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 6 பேர் கைது
எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரை எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
வேப்பனப்பள்ளி அருகே எருது முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவில் எருது முட்டியதில் பலத்த காயம் அடைந்தவர் உயிரிழந்தார்.
1 min
லஞ்ச வழக்கில் முன்னாள் சிறப்பு எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை
லஞ்ச வழக்கில் முன்னாள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
குமாரபாளையம் அருகே 4,000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: எஸ்.பி.
குமாரபாளையம் அருகே வாகனச் சோதனையில் 4,000 கிலோ ஜெலட்டின் குச்சிகளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.
1 min
உயரழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பவம்
1 min
ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: வரி வசூலிப்பாளர் உள்பட இருவர் கைது
பெரம்பலூரில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்ற வரி வசூலிப்பாளர் மற்றும் அவருக்கு உதவியாக செயல்பட்ட இடைத்தரகரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
ஸ்கேன் மையத்தில் பாலினம் கண்டறிந்த விவகாரம் கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகளை மூட உத்தரவு
ஸ்கேன் மையத்தில் பாலினம் கண்டறிந்த விவகாரத்தில் சேலத்தில் கருக்கலைப்பு செய்த 2 மருத்துவமனைகளை மூட சுகாதாரத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1 min
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்
அரியலூரில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
1 min
அரசியல் மேடை மாணவர் சேர்க்கை உத்தரவு முதல்வர் வழங்கினார்
வரும் கல்வியாண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்கு விற்பனையானது.
1 min
மான் வேட்டையாடியவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காட்டுப்பகுதிகளில் மான் மற்றும் முயல்களை வேட்டையாடியவருக்கு வனத்துறையினர் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
1 min
மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை: 6 பேர் கைது
மதுக்கரை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற 6 பேரைக் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த 8.75 கிலோ கஞ்சா, 10 கிராம் மெத்தபெட்டமைனை சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
கால்நடை வளர்ப்போர் வாரியம் அமைக்கக் கோரிக்கை
மேச்சல் சமூகத்தினரின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நல வாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு யாதவ மகா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
மத்திய அரசு முறையான நிதி மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும்
மத்திய அரசு முறையான நிதிமேலாண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.
1 min
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
1 min
மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்: 5 பேர் மறுவாழ்வு
விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண் கட்டடத் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டதால் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
1 min
சென்னை காவல் துறையில் 73 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சக பதக்கம்
கூடுதல் ஆணையர் வழங்கினார்
1 min
அளுந்தூரில் ஜல்லிக்கட்டு: 53 பேர் காயம்
திருச்சி அருகே அளுந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 53 பேர் காயமடைந்தனர்.
1 min
தகாத தொடர்புக்காக விவாகரத்து கோரி வழக்கு தொடர்புடையோரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு
தகாத தொடர்பு காரணமாக விவாகரத்து கோரும் வழக்குகளில், அதில் தொடர்புடைய ஆணோ, பெண்ணோ அவர்களது பெயர், முகவரியுடன் எதிர்மனுதாரராகச் சேர்க்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
ங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.
1 min
மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!
பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.
3 mins
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
1 min
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை
ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மார்ச் 14-க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.
1 min
திருப்பரங்குன்றம் மலை குறித்த பதிவு: இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை குறித்து எக்ஸ் தளத்தில் சர்சைக்குரிய விதத்தில் பதிவேற்றம் செய்த இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் ஒத்தி வைத்தது.
1 min
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
சட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
திருச்சி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
1 min
மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவோம்
சிவசேனை (உத்தவ்) கட்சி
1 min
சம்பல் வன்முறை: 65 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 65 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1 min
மேற்கு வங்கத்தில் வீடு வீடாக வாக்காளர்களை ஆராயும் ஆளும் திரிணமூல் கட்சி
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்புப் பணியை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தொடங்கினர்.
1 min
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 24-இல் விசாரணை
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்; ரயில்வே அமைச்சர் ஆய்வு
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!
'உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
1 min
சாமராஜ்நகரில் கார் - லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வட்டம், சிக்கின்துவடி கிராமத்தில் காரும் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மலைமா தேஸ்வரா கோயிலுக்கு காரில் சென்ற 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
1 min
சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min
அமெரிக்காவின் அச்சுறுத்தலை பரஸ்பர வரி குறைப்பு மூலம் சமாளிக்கலாம்
நிதி ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா
1 min
மத்திய அரசின் கணக்குகளை எளிமையாக்க வேண்டும்; ஐசிஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் ஆண்டுக் கணக்குகளை எளிதில் அணுகும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய சிவில் கணக்குப் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
செபி தலைவராக துஹின்காந்த பாண்டே பதவியேற்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 11-ஆவது தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே (59) சனிக்கிழமை பதவி ஏற்றார்.
1 min
மார்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’
ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்
1 min
ஈஷா நிகழ்ச்சியில் டி.கே.சிவகுமார் பங்கேற்பு: கர்நாடக அமைச்சர் கே.என். ராஜண்ணா எதிர்ப்பு
சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திய ஈஷா யோக மையத்தின் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்றதற்கு அமைச்சர் கே.என்.ராஜண்ணா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1 min
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
1 min
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
பாம்ப்ரி/பாபிரின் இணை சாம்பியன்
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை சனிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
கேரளா - ஜாம்ஷெட்பூர் 'டிரா'
இந்தியன் சூப்பர்லீக்கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் சனிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
கம்பு ஊன்றித் தாண்டுதல்: டியூப்லான்டிஸ் மீண்டும் உலக சாதனை
ஸ்வீடனைச் சேர்ந்த கம்பு ஊன்றித் தாண்டுதல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்தார்.
1 min
பெங்களூரை வென்றது டெல்லி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
மும்மொழி தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
தில்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு மும்மொழி விவகாரத்தைக்குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக மனித வெடிகுண்டு மிரட்டல் சனிக்கிழமை விடுக்கப்பட்டது.
1 min
கருண் நாயர் சதம்; விதர்பா 286 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதர்பா 285 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
1 min
ஜனவரியில் மந்தமடைந்த தனிநபர் கடன் வளர்ச்சி
கடன்களை வழங்கும் 41 முக்கிய வங்கிகள் பட்டுவாடா செய்திருந்த தனி நபர் கடன்களின் வளர்ச்சி 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
சீனா: படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு
ரஷியாவுடனான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
1 min
மாசுபட்ட நீரால் காங்கோவில் மர்ம நோய்: நிபுணர்கள் சந்தேகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு மாசுபட்ட நீர் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
1 min
துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குர்து கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவித்தது.
1 min
தமிழுக்குத் தொண்டாற்றிய 38 பேருக்கு 'தமிழ்ச் செம்மல்' விருது
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
1 min
ராமேசுவரம் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குருவாயூர் கோயில் நுழைவுவாயிலில் புதிய வெண்கல கருடன் சிலை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
1 min
தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மார்ச் 2, 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
72-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரை நேரில் சந்தித்து திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
தருமம் பாய்க் கைங்கரம் மருத்துவா!
ப்பந்தத் தொழிலாளியின் மகளாகப் பிறந்து, திசை எட்டும் கிடைத்த உதவியால் அரசு மருத்துவராகி, தன்னைப் போல உயர்கல்வி கற்க திக்கற்றுத் தவிக்கும் இளம்தலைமுறையினருக்குத் திசைகாட்டும் கருவியாக உயர்ந்து நிற்கிறார் ராகவி ரவிச்சந்திரன்.
2 mins
Dinamani Tiruchy Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only