Dinamani Thanjavur - May 14, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

1 min

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தேர்வு: சென்னை மண்டலம் 3-ஆவது இடம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.

1 min

கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் கைப்பேசி தொலைத்தொடர்பு சேவைகள் செவ்வாய்க்கிழமை சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதியடைந்தனர்.

1 min

'போக்சோ' வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் கைது

தஞ்சாவூரில் சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய ஆட்டோ ஓட்டுநர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனர்.

1 min

கும்பகோணம் தாலுகாவில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் புதன்கிழமை ஜமாபந்தி தொடங்குகிறது.

1 min

மின் துறை தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழக மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கலந்தாய்வு ரத்து: செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கலந்தாய்வு திடீர் ரத்தைக் கண்டித்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இணை இயக்குநர் அலுவலகம் முன் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.

1 min

புதுகையில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 167.23 கிமீ நீளத்துக்கு ரூ. 5.56 கோடி மதிப்பில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நீர்வளத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 min

அக்னீஸ்வரர் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீசௌந்தர்ய நாயகி உடனுறை ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

1 min

தமிழ்ப் பல்கலை.யில் விண்ணப்ப விநியோகம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

1 min

வடசேரிப்பட்டி ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்

புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 40 பேர் காயமடைந்தனர்.

1 min

திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் வலம் வரும் விழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

1 min

கும்பகோணம் பகுதிகளில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி

கும்பகோணம் மாநகராட்சி சார்பில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

மே 23- இல் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் நாள் கூட்டம் மே 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

பாலியல் வன்கொடுமை தீர்ப்பு: மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்று, தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

1 min

பேராவூரணி பகுதியில் நாளை மின் தடை

பேராவூரணி பகுதிகளில் வியாழக்கிழமை மின் சாரம் இருக்காது.

1 min

சத்திரம் குளத்தை சீரமைக்க கோரிக்கை

ஆதனக்கோட்டை சத்திரம் குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

சுவாமிமலை கோயிலில் சிறப்பு வழிபாடு

பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதற்கு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஆந்திர மாநில எம்எல்ஏ தலைமையில் 100 பெண்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினர்.

1 min

திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம்

பழனியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min

அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 25% மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை

அமைச்சர் கோவி. செழியன்

1 min

புதுக்கோட்டை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் புழக்கம்

ஒலி மாசு ஏற்படுத்தும் என பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் சரளமாகப் புழங்குகின்றன.

1 min

தேர்தல் விதிமீறல் வழக்கு: திருச்சி அதிமுக நிர்வாகி நீதிமன்றத்தில் ஆஜர்

திருச்சியில் தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக அதிமுக நிர்வாகி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

1 min

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் எல்லைகளைக் கண்காணித்து வருகின்றன இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

இந்திய செயற்கைக்கோள்கள் நாட்டின் பாதுகாப்புக்காக எல்லைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min

வடகாடு மோதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு மோதல் சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை திங்கள்கிழமை இரவு போலீஸார் கைது செய்தனர்.

1 min

காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

1 min

வெள்ளிங்கிரி மலையில் பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலை ஏறி விட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளிச் சிறுவன் செவ்வாய்க்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

1 min

ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி எம்.பி.யிடம் மனு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ். தியாகராஜன் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தார்.

1 min

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

வேலூர், மே 13:பள்ளிகொண்டா அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட ஒரு வாரத்தில் கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

1 min

ரூ.60 ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக, தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

சாலை விபத்தில் தாய், மகன் பலி தந்தை, மகளுக்கு தீவிர சிகிச்சை

கும்பகோணம் - தஞ்சாவூர் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் பலத்த காயமடைந்தனர்.

1 min

அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்திலிருந்து திங்கள்கிழமை இரவு சாலையில் தவறி விழுந்த 9 மாத ஆண் குழந்தை உயிரிழந்தது.

1 min

தனியார் பொருட்காட்சிக்கு வருவாய் சான்று கட்டாயம்: தமிழக அரசு

தனியார்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு வருவாய்துறை யின் தடையின்மை சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min

4 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடன்: தமிழக அரசு தகவல்

நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.12 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

தமிழகம் பெருமைப்படலாம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வருகிறது.

2 mins

மக்களாட்சியைக் காப்பாற்ற...

இது மகாத்மா காந்தியின் தேசம். வாக்களிப்பதற்கு பணம் வாங்குவது, தியாகம் செய்து நம் தலைவர்கள் வாங்கிய சுதந்திரத்தை அவமானப்படுத்துவது; அரசமைப்புச் சாசனத்தை அவமதிப்பது; மக்களாட்சியை மாண்பிழக்கச் செய்வதாகும்.

3 mins

கரோனாகால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லு படியாகும்?

அனைத்துத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மற்றும் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

1 min

வர்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா?

டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

1 min

பேராசிரியர் வருகைப் பதிவு குறைவு விவகாரம்: கோவை மருத்துவக் கல்லூரிக்கு என்எம்சி நோட்டீஸ்

பேராசிரியர் வருகைப் பதிவு குறைந்ததாகக் கூறி கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1 min

கட்டணமில்லா விபத்து சிகிச்சை திட்டம்: உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

1 min

உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கப்பட்டது.

1 min

ரஃபேல் விமானம்' தாக்கப்படவில்லை: இந்திய பாதுகாப்புத் துறை விளக்கம்

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையொட்டிய இந்திய வான் பகுதியில் ரஃபேல் போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக ஒரு கட்டுக்கதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாகிஸ்தானிய ஊடகங்களும், அதன் சில ராணுவ அதிகாரிகளும் பரப்புவதாக இந்திய ஒருங்கிணைந்த பாதுகாப்புத் துறைகளின் உயரதிகாரி தெரிவித்தார்.

1 min

கூடுதலாக எஸ் 400 வான் பாதுகாப்பு சாதனங்கள்

எஸ்400 ரக வான் பாதுகாப்பு சாதனங்களை ரஷியாவில் உள்ள அதன் தயாரிப்பாளரிடமிருந்து கூடுதலாக வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

1 min

பலருக்கு ஒரே மாதிரி வாக்காளர் எண்: தேர்தல் ஆணையம் தீர்வு

ஒரே மாதிரி வாக்காளர் அடையாள எண் பல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், இந்த பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக சரிந்தது.

1 min

பாகிஸ்தான் தூதரக அதிகாரி வெளியேற்றம்: இந்தியா நடவடிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு பதற்றம் தணிந்துள்ள சூழலில், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிவந்த அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

1 min

பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் நாட்டுக்கு எதிராக திரும்பக் கூடாது

மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

1 min

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்தித்துப் பேசினார்.

1 min

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்

பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

1 min

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கினால் முழு வீச்சில் பதிலடி

பாகிஸ்தான் வேண்டிக் கேட்டதால், இந்தியாவின் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக மேற்கொண்டு பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டாலோ,ராணுவத் தாக்குதல் நடத்தினாலோ பாகிஸ்தானுக்கு முழு வீச்சில் பதிலடி தரப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்தார்.

2 mins

இந்தியாவின் தாக்குதலில் 11 ராணுவ வீர்கள் உள்பட 51 பேர் உயிரிழப்பு: பாகிஸ்தான்

இந்தியா நடத்திய தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min

ஒரு தேர்வில் உங்களை வரையறுத்துவிட முடியாது: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 'ஒரு தேர்வில் உங்களையோ அல்லது உங்களின் பலத்தையோ வரையறுத்துவிட முடியாது' என்று குறிப்பிட்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

1 min

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழப்பு: 10 பேர் கைது

பஞ்சாபில் கள்ளச்சாராயம் அருந்தி 21 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min

ஜம்மு-காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

1 min

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பணி ஓய்வு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை பணி ஓய்வு பெற்றார்.

1 min

தரவரிசை: 2-ஆம் இடத்தில் மந்தனா

ஐசிசியின் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

1 min

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகள் அறிவிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கும் நிலையில், வெளிநாட்டு வீரர்களை மீண்டும் அதில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்கள் சார்ந்த கிரிக்கெட் வாரியங்களுக்கு பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருகிறது.

1 min

லாபப் பதிவால் சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எழுச்சி பெற்றிருந்த பங்குச்சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது.

1 min

4% உயர்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது.

1 min

புதினுடன் நேரடிப் பேச்சு: ஸெலென்ஸ்கி வலியுறுத்தல்

உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டுமென்றால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

1 min

எம்ஹெச்17 விமானம் வீழ்த்தப்பட்டதற்கு ரஷியாதான் பொறுப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்து கவுன்சில்

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.840 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்பனையானது.

1 min

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்

ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமன விவகாரத்தில் 'தற்போதைய நிலையே தொடர வேண்டும்' என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min

முதுமலையில் ரூ. 5 கோடியில் யானை பாகன்களுக்கு வீடுகள்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

1 min

மதுரை வைகையில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் ஐதீக நிகழ்வு மதுரை வைகையாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திருச்சி உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை திருச்சி உள்பட 12 இடங்களில் வெயில் சதமடித்தது.

1 min

சிறந்த நூல் பரிசுப் போட்டி: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான தமிழ் வளர்ச்சித் துறை பரிசுக்கு, ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

1 min

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கூத்தாண்டவர் சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருநங்கைகள், திருநம்பிகள் திருமாங்கல்யம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு (தாலி கட்டி கொள்ளுதல்) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only