Dinamani Thanjavur - May 12, 2025

Dinamani Thanjavur - May 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 12, 2025
எல்லை மாநிலங்களில் அமைதி
ஓய்ந்தது தாக்குதல்
1 min
‘அட்மா’ திட்டம்: மத்தியக் குழு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட (அட்மா திட்டம்) செயல்பாடுகளை மத்திய அரசு குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
'அட்மா' திட்டம்: மத்தியக் குழு ஆய்வு
கந்தர்வகோட்டை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஒளி பிரதிபலிப்பான்கள் (ரிப்ளைட்டர்), தேவையான இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
கபாலீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா
கும்பகோணம் கபாலீஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
வெற்றிலையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
1 min
தஞ்சாவூரில் நரசிம்ம ஜெயந்தி விழா
தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் யோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்க மாணவர் உதவி மையம் திறப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவர் உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
1 min
கந்தர்வகோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை
கந்தர்வ கோட்டையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
1 min
கவிநாடு கண்மாயில் பசுமைக் குன்றுகள் அமைக்கும் பணி தொடக்கம்
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் மெகா அறக்கட்டளை மற்றும் வைரம்ஸ் மெட்ரிக் பள்ளி, சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் பசுமைக் குன்றுகள் அமைக்கும் பணியை, மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
1 min
ஏனாதி-பிடாரம்பட்டி சாலையை சீரமைக்க கோரிக்கை
பொன்னமராவதி அருகே உள்ள ஏனாதி-பிடாரம்பட்டி பிரிவு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைச்சர் ஆய்வு
தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே கருணாநிதி சிலை அமைக்கப்படவுள்ள இடத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
கடன் வாங்கிக் கொடுத்ததற்கு தரகு தராததால் இளைஞர் கடத்தல்: 5 பேர் கைது
தஞ்சாவூரில் கடன் வாங்கிக் கொடுத்ததற்கு தரகு தொகை (கமிஷன்) தராத இளைஞரை கடத்திய 5 பேரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூர் வாரும் பணிகளை ஆட்சியர், விவசாயிகள், அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
அரிமளம் சிவன் கோயிலில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை பஞ்ச மூர்த்திகளுக்கான 5 தேர்கள் பங்கேற்ற தேரோட்டம் நடைபெற்றது.
1 min
ஆலங்குடி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு
10 பேர் காயம்
1 min
வாகவாசல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
புதுக்கோட்டை சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் வடசேரிப்பட்டி உயர் அழுத்த மின் பாதையில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என உதவிச் செயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்தார்.
1 min
ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினர் சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.
1 min
மோசஸ்புரம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி
திருக்காட்டுப்பள்ளி, மே 11: தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மோசஸ்புரத்தில் புனித செபஸ்தியார் ஆலயத்தில் தேர்திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
நேமம் காளா பிடாரி கோயிலில் பாஜக பொதுச்செயலர் சுவாமி தரிசனம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் காளா பிடாரி கோயிலில் பாஜக மாநில பொதுச் செயலர் ராம. சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழாவில் தீர்த்தவாரி
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் உள்ள திருக்கோடிக்காவலில் உள்ள ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் சுவாமி கோயிலில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
1 min
பொன்னமராவதியில் இலக்கியப் பெருவிழா
பொன்னமராவதி முத்தமிழ்ப் பாசறையின் சார்பில் முழு நிலவு சிலம்பு விழா மற்றும் 16-ஆம் ஆண்டு இலக்கியப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
சுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்
கொரநாட்டு கருப்பூரில் உள்ள அபிராமி அம்மாள் சமேத சுந்தரேஸ்வரர் சுவாமி கோயில் என்ற பெட்டி காளியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுக்கை மாநகரில் அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பரப் பதாகைகள்
புதுக்கோட்டை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் (டிஜிட்டல் பேனர்கள்) வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
1 min
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
பொன்னமராவதியில் அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது.
1 min
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
நெய்வேலி, மே 11: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
1 min
சங்ககிரியில் வெறிநாய் கடித்து 20 பேர் காயம்
சங்ககிரியில் வெறிநாய் கடித்ததில் 5 பெண்கள் உள்பட 20 பேர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனர்.
1 min
கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
திருவலம் பகுதியில் கூலித் தொழிலாளி தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
1 min
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைப்பு
மின் உற்பத்தி பாதிப்பு
1 min
ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஆளுநர் தரிசனம்
மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஒன்னிபாளையம் எல்லை கருப்புசாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 18 சித்தர்கள் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
1 min
பெரியார் பல்கலை. புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியீடு
சேலம் பெரியார் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1 min
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரம்: அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை
கரூரில் ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
இஸ்லாம் கூறும் சகோதரத்துவமே உலக நாடுகளின் அவசியத் தேவை
தற்போதைய சூழலில் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் மட்டுமே உலக நாடுகளின் அவசியத் தேவையாக உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
வன்னியர் இடஒதுக்கீடு விரைவில் பெரிய போராட்டம்: ராமதாஸ்
வன்னியர் தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.
1 min
அங்கம்மாளின் இறுதிச் சடங்கு: அமைச்சர்கள் பங்கேற்பு
கவிஞர் வைரமுத்துவின் தாய் அங்கம்மாளின் இறுதிச் சடங்கு பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுகளை தெரிவித்தார்.
1 min
ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சம் இழப்பு: இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை புழலில் ஆன்லைன் ரம்மியில் ரூ. 6 லட்சம் பறிகொடுத்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
4 குருவானவர்கள் பணியிடை நீக்கம்
திருமண்டல நிர்வாகம் நடவடிக்கை
1 min
பஹல்காம் சம்பவம்: உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது
பஹல்காம் சம்பவம் மத்திய உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது என்றார் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
1 min
விமான நிலையத்தில் காரில் சிக்கியிருந்த பாம்பால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் காரில் இருந்த பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
1 min
அன்னையர் தினம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
அன்னையர் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அதிமுகவில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது
அதிமுகவில் இருந்தபோது என்னுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு வெற்றி
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min
காட்பாடி - ஜோலார்பேட்டை மெமு ரயில் ரத்து
குண்டக்கல் ரயில் நிலையம் அருகே ரயில்வே பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், காட்பாடி வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
வன்னியர்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு
வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியர்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.
2 mins
வேலைவாய்ப்புகளுக்கு ஒரு திறவுகோல்!
நாம் படிக்கும் அறிவியல் பாடங்களில், நம் அன்றாட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான அறிவியல் வேதியியலாகும்.
2 mins
தாய் மரத்தைத் தாங்கும் விழுதுகள்!
பெற்றோர் அல்லது மூதாதையர்களின் மரபணுக்கள் மூலம் பெற்ற அறிவையும், ஆற்றலையும் வேர்களாகக் கொண்டு வளர்பவன் மனிதன். அவனுடைய முதுமைக் காலத்தில், ஆலமரத்தின் விழுதுகள் மரத்தைத் தாங்கிப் பிடிப்பதுபோல், அவனுடைய பிள்ளைகள் அவனைத் தாங்கிப் பிடிக்க வேண்டும்.
3 mins
தொழில் முதலீட்டு கழகத் தலைவராக குமார் ஜயந்த் நியமனம்
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக குமார் ஜயந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
நெட் தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 12) நிறைவடைகிறது.
1 min
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு
தமிழகத்தில் மேலும் 9 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
ஒரே பதவி உயர்வுடன் ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள்!
தமிழக காவல் துறையில் 28 ஆண்டுகளாக ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே பெற்று, விரக்தியுடன் காவல் ஆய்வாளர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.
1 min
வரி விவகாரம்: அமெரிக்கா-சீனா 2-ஆவது நாளாக பேச்சு
உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா-சீனா இடையிலான பரஸ்பர இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை குறித்து இரு நாடுகளும் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
1 min
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு: பட்டியல் அனுப்ப உத்தரவு
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை அனுப்பி வைக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min
இளங்கவின் கலை - முதுகவின் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
இளங்கலை கலை மற்றும் முதுகலை கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சண்டை நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மணிப்பூரில் 11 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் 11 தீவிரவாதிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
ஐசிஏஆர் முன்னாள் தலைவர் மர்ம மரணம்; காவிரி ஆற்றில் சடலமாக மீட்பு
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆர்) முன்னாள் தலைமை இயக்குநரும் பத்மஸ்ரீ விருதாளருமான சுப்பண்ணா ஐயப்பனின் (70) உடல் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம் காவிரி ஆற்றில் மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
தொழில்நுட்பத் துறையில் முன்னணி நாடாக இந்தியா
தொழில்நுட்பத் துறையில் பல்வேறு அம்சங்களில் உலகின் முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுடனான மோதலில் உள்நாட்டு தொழில்நுட்பங்கள்
அண்மையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற மோதலின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் கொலை
'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் யூசுஃப் அஸார், அப்துல் மாலிக் ரவூஃப், முதாசிர் அகமது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய ராணுவ நடவடிக்கைகள்-தலைமை இயக்குநர் ராஜீவ் காய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி
பாகிஸ்தானில் பல்வேறு ராணுவ தளங்களைத் தாக்கியதன் மூலம் அந்த நாட்டுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது; பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியிலும் இந்திய ராணுவத்தின் வலிமை உணர்த்தப்பட்டது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
1 min
தேசிய சட்ட உதவிகள் ஆணைய செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமனம்
தேசிய சட்ட உதவிகள் ஆணைய (என்ஏஎல்எஸ்ஏ) செயல் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
இன்று புத்த பூர்ணிமா: குடியரசுத் தலைவர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
பண்டஸ்லிகா: பயர்ன் முனிக் சாம்பியன்
ஜெர்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயர்ன் முனிக் அணி கைப்பற்றியது.
1 min
உக்ரைனுடன் துருக்கியில் மே 15-இல் நேரடிப் பேச்சு: புதின் பரிந்துரை
போர் நிறுத்தம் தொடர்பாக எந்தவித முன்நிபந்தனையும் இல்லாமல், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் மே 15-ஆம் தேதி உக்ரைனுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆலங்குடி கோயிலில் குருப்பெயர்ச்சி விழா
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
திட்டை கோயிலில் சிறப்பு வழிபாடு
குரு பெயர்ச்சி விழாவையொட்டி, தஞ்சாவூர் அருகே திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
1 min
தூத்துக்குடி சக்தி மிஸ் கூவாகமாகத் தேர்வு
தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில், கூவாகம் திருவிழா - 2025 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள நகராட்சித் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ரேபிஸ் அச்சம் தவிர்... தடுப்பூசி தவறேல்...
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 9 அம்ச செயல் திட்டமும் வகுக்கப்பட்டது.
1 min
மதுரையில் கள்ளழகருக்கு எதிர்சேவை
அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்வு கோ.புதூர் மூன்றுமாவடியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
1 min
கம்பராமாயணத்தில் ஒப்பற்ற தியாகத்துக்குரியவர் கும்பகர்ணனே!
கம்பராமாயணத்தில் கும்பகர்ணனே ஒப்பற்ற தியாகத்துக்கு உரியவராக உள்ளார் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வெ.ராமசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only