Dinamani Thanjavur - May 05, 2025Add to Favorites

Dinamani Thanjavur - May 05, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 05, 2025

மேற்கு வங்கத்தில் மத தீவிரவாதம்

மத்திய உள்துறையிடம் ஆளுநர் அறிக்கை

1 min

தொடங்கியது கத்திரி வெயில் வேலூரில் 106 திருச்சியில் 105 டிகிரி பதிவு

தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 105.62 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

1 min

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மே 23-முதல் வேலைநிறுத்தம்

மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

1 min

இஸ்ரேல் விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதல்

அபுதாபி திரும்பிய இந்திய விமானம்

1 min

விமானப் படை தளபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்திய விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி. சிங், பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

1 min

உண்ணாவிரதம் இருந்த காந்திப் பேரவையினர் கைது

புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்த காந்திப் பேரவை நிர்வாகிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min

பயிர் கணக்கெடுப்பு வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் தீட்சசமுத்திரம் கிராமத்தில் எண்ம (டிஜிட்டல்) முறையில் பயிர் கணக்கெடுப்பு பணியில் உசிலம்பட்டி ஆர்விஎஸ் வேளாண் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை (மே.3) ஈடுபட்டனர்.

1 min

சிறுமியை கடத்தியவர் 'போக்சோ'வில் கைது

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே சிறுமியை பைக்கில் கடத்திச் சென்றவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை (மே.3) இரவு கைது செய்தனர்.

1 min

தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா வந்தது

சென்னையிலிருந்து ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,300 டன் யூரியா உரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது.

1 min

விராலிமலை பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதிரி பட்டி பிரிவு அருகே பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

1 min

இலவச கண் பரிசோதனை முகாம்

பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது துறைரீதியான நடவடிக்கை

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பேருந்தை நிறுத்தாமல் பயணிகளை அலைக்கழித்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min

புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் மாணவர்கள் விடுபடாமல் சேர்க்க வேண்டும்

புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுறுத்தல்

1 min

'தலைமாமணி' விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டை க. முத்து கல்விக் கழகம் சார்பில் பல்துறை சாதனையாளர்களுக்கு 'தலைமாமணி' விருது வழங்கிப் பாராட்டும் விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

1 min

காணாமல்போன 120 கைப்பேசிகள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் திருட்டு மற்றும் காணாமல்போன 120 கைப்பேசிகளைக் காவல் துறையினர் மீட்டு, உரியவர்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனர்.

1 min

மே 20-இல் வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தினர் ஆலோசனை

நாடு தழுவிய அளவில் மே 20-இல் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சாவூரில் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

திருக்கோடிக்காவல் கோயிலில் சுவாமி, அம்பாள் வீதியுலா

கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி உடனாய திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, சனிக்கிழமை மாலை பூதம், பூதகி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

1 min

சுவாமிமலை கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min

தஞ்சாவூர், புதுகையில் ஆரோக்கிய நடைப்பயிற்சி

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 150-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

1 min

NEET Exam: 4,304 in Thanjavur, 2,849 in Pudukottai

In Thanjavur, 4,304 people participated and wrote the NEET exam held on Sunday in 10 centers.

1 min

புதுப்பட்டியில் திருக்கல்யாணம்

பொன்னமராவதி புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோக நாதர் கோயிலில் திருக்கல்யாண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுக்கக் கோரி போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், எடக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதை நிறுத்தக் கோரி ஞாயிற்றுக்கிழமை கிராம மக்களுடன் இணைந்து பாமகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கந்தர்வகோட்டையில் திருவாசக முற்றோதல்; நால்வர் திருவீதியுலா

கந்தர்வகோட்டை அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் மூன்றாம் ஆண்டு நால்வர் பெருமக்கள் திருவீதி உலாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

துணைவேந்தர் நியமன உரிமையை முதல்வர்களுக்கு பெற்றுத் தந்தவர் ஸ்டாலின்

அமைச்சர் கோவி. செழியன்

1 min

மேல வழுத்தூர் மாரியம்மன் கோயில் பால்குட விழா

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், மேலவழுத்தூர் மகா மாரியம்மன் கோயில் பால்குடம், காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

2021-ஐ விடவும் அதிக வெற்றியை 2026-இல் ஸ்டாலின் பெறுவார்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைவிடவும் அதிகமான வெற்றியை 2026 பேரவைத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் பெறுவார் என்றார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா.

1 min

அதிமுக சார்பில் மாரத்தான் போட்டி

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் அக்கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.

1 min

திருவையாறில் ஸ்ரீதியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா

தஞ்சாவூர் மாவட்டம், சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, திருவையாறு தியாகராஜர் ஜீவசமாதியில் தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

பூண்டி மாதா பேராலயத்தில் ‘புதுமை இரவு’ வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் ‘புதுமை இரவு’ சிறப்பு வழிபாடு சனிக்கிழமை (மே.3) இரவு நடைபெற்றது.

1 min

மின் நிலையத்துக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்த நடவடிக்கை

கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்

2 mins

வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் திருட்டு

கோவை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

தரைப் பாலத்தில் இருசக்கர வாகனம் மோதி தம்பதி உயிரிழப்பு

கொளத்தூர் அருகே தரைப் பாலத்தில் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.

1 min

தூத்துக்குடியில் ஐடி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை, ஐடி நிறுவன ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

1 min

பெரம்பலூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின் சாரம் பாய்ந்து 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

1 min

ராமநாதபுரம் அருகே காரை ஏற்றி ஒருவர் கொலை

11 பேர் காயம்

1 min

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மூவர் பலத்த காயமடைந்தனர்.

1 min

பணப் பிரச்னை: தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவர் கைது

அரவக்குறிச்சி, மே 4: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பணப் பிரச்னையில் தம்பி மனைவியை கழுத்தறுத்துக் கொன்றவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

1 min

போலி ஆவணம் தயாரித்து ரூ. 1 கோடி மோசடி: வங்கி ஊழியர் கைது

பெரம்பலூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ. 1.02 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியரை, மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனர்.

1 min

பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழப்பு

தாராபுரம் அருகே பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனம் விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர்.

1 min

ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்கள் மீட்பு

மேற்கு வங்கத்திலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸார் மீட்டு விசாரிக்கின்றனர்.

1 min

‘நீட்’ தேர்வு விலக்கு வேண்டும்

மாணவர் தற்கொலைகளைத் தடுக்க மத்திய அரசு ‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பெ.சண்முகம் வலியுறுத்தினார்.

1 min

காலமானார் கிருஷ்ணா ராஜம்

திருப்பரங்குன்றம், மே 4: மதுரை மாவட்டம், திருநகர் சண்முகர் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணா ராஜம் (81) வயது மூப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (மே 4) காலமானார்.

1 min

திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பர்

திமுக அளித்த பொய் வாக்குறுதியால், நீட் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என்றும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

'நீட்' தேர்வு மாணவர்களுக்கு எதிரானது; அந்தத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

1 min

தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி: அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மை

தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக வாக்குறுதி அளித்தது உண்மைதான்; நேரம் வரும்போது அதுகுறித்து வெளிப்படையாக தெரிவிப்போம் என்று தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் கூறினார்.

1 min

சிங்கப்பூர் தேர்தல் வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.

1 min

திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது

திமுக ஆட்சி திருப்திகரமாக உள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.

1 min

பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min

ஆஸ்திரேலிய குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டு

காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்குப்பதிவு

1 min

கடும் கட்டுப்பாடுகளுடன் 5,453 மையங்களில் 'நீட்' தேர்வு

இயற்பியல் கேள்விகள் மிகவும் கடினம்

1 min

வாய்ப்பின் வாசலைத் திற!

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

3 mins

அக்கறை வேண்டும்... ஆட்சியர் கனவில்!

ண்மைக்காலமாக மத்திய குடிமைப்பணித் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப்பணித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் மற்றும் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 mins

தமிழ் வார விழா இன்று நிறைவு: பரிசு வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழ் வார விழா நிறைவு விழா சென்னையில் திங்கள்கிழமை (மே 5) நடைபெறவுள்ளது.

1 min

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் ஜான் பிரிட்டாஸ்

மாநிலங்களவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸை அந்தக் கட்சி நியமித்தது.

1 min

பொதுத் தேர்வு தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

தமிழகத்தில் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான 10 நாள்களுக்குள் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரங்களை வழங்க கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

ஆட்டோ கட்டண உயர்வு: அரசு தீவிர பரிசீலனை

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளர்ச்சி இல்லை: ஆளுநர் ஆர்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளர்ச்சி அடையாது என ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

1 min

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்

உள்துறை அமைச்சர் அமித் ஷா

1 min

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்: நாட்டில் முதல்முறை

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினார்.

1 min

எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 10-ஆவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.

1 min

உத்தரகண்டில் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை

பாகிஸ்தான் துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகள்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min

உரிய ஒப்புதலுடன்தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்

ஜம்மு, மே 4: 'பாகிஸ்தானைச் சேர்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்' என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆர்பிஎஃப்) வீரர் முனீர் அகமது ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்தியா மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு: ராஜ்நாத் சிங்

'இந்தியாவின் மீது தீங்கு எண்ணம் கொண்டவர்களுக்கு, படைகளுடன் இணைந்து பணியாற்றி தக்க பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

\"இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளை குறைக்க அரசு உறுதி

இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களுக்கான இடப்பெயர்வு தடைகளைக் குறைப்பதற்கும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

1 min

அஸ்ஸாம்: இதுவரை 39 'பாகிஸ்தான் ஆதரவாளர்கள்' கைது

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

1 min

தவறான தகவல்களை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தவறான தரவுகளை சமர்ப்பித்ததாக மத்திய அரசு மீது அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் குற்றம்சாட்டியுள்ளது.

1 min

IMF செயல் இயக்குநர் பதவியிலிருந்து கே.வி.சுப்பிரமணியன் நீக்கம்

மத்திய அரசு நடவடிக்கை

1 min

அனைத்து தேர்தல் சேவைகள், தகவல்களை உள்ளடக்கிய 'இசிஐநெட்' செயலி

இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம்

1 min

கட்சியின் தவறுகளுக்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி

காங்கிரஸ் கட்சி பல்வேறு தவறுகளை இழைத்த போது நான் கட்சியில் இல்லை; என்றாலும், அதற்குப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min

கோட்டா: 'நீட்' மாணவி தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி, தேர்வுக்கு முதல் நாள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்தது.

1 min

காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ராகுல்

பகவான் ராமரை 'புராண காதாபாத்திரம்' என்று கூறி யதன் மூலம் காங்கிரஸின் ஹிந்து வெறுப்பை ராகுல் காந்தி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

1 min

இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல

'இந்தியா கூட்டாளிகளையே எதிர்பார்க்கிறது; போதகர்களை அல்ல' என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கருத்து தெரிவித்தார்.

1 min

ஹாக்கி: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min

வாகை சூடினார் சபலென்கா

ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸின் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

விளையாட்டு உள்கட்டமைப்புகள் நவீனமயமாக்கலில் கூடுதல் கவனம்

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதை நோக்கிய இலக்காக, நாட்டிலுள்ள விளையாட்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குவதில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min

பஞ்சாப் - 236/5

பிரப்சிம்ரன் சிங் அதிரடி

2 mins

7 ஆண்டுகளில் இலங்கைக்கு முதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது ஆட்டத்தில் இலங்கை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min

வரலாறு படைத்தது எஃப்சி கோவா

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பர் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

1 min

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min

பிளவுவாதத்தை நிராகரித்து ஒற்றுமைக்கு வாக்களித்த மக்கள்

பிளவுவாதத்தை ஆதரிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சிக்கு ஆஸ்திரேலிய மக்கள் வாக்களித்துள்ளனர் என்று அந்நாட்டுப் பிரதமராக 2-ஆவது முறை தேர்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிரார்த்தனையை நடத்த அங்குள்ள மத குருக்கள் மறுத்துவிட்டனர்.

1 min

சிங்கப்பூர் தேர்தல்: ஆளுங்கட்சி அமோக வெற்றி

60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது

1 min

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: 7 ஈரானியர்கள் உள்பட 8 பேர் கைது

லண்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 7 ஈரானியர்கள் உள்பட 8 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைது செய்ததாக பிரிட்டன் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 4105 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min

திருவாரூரில் தியாகராஜர் 258-ஆவது ஜெயந்தி விழா

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 258-ஆவது ஜெயந்தி விழா திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

1 min

மதுரை சித்திரைத் திருவிழா: ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர் மீனாட்சி, சுந்தரேசுவரர்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சைவ சமய ஸ்தாபித லீலை நிகழ்ச்சியையொட்டி, ரிஷப வாகனங்களில் சுவாமி, அம்மன் ஞாயிற்றுக்கிழமை இரவு திருவீதியுலாவுக்கு எழுந்தருளினர்.

1 min

வாரவிடுமுறை: ஒகேனக்கல் வந்த 50,000 சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

1 min

ஜூலைக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு இலக்கு

தமிழகத்தில் ஜூலை மாதத்துக்குள் 3,000 கோயில்களில் குடமுழுக்கு என்ற இலக்கை எட்டுவோம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

அக்னி நட்சத்திரம் தொடக்கம்; சிவன் கோயில்களில் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆனதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தின் முக்கிய சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only