Dinamani Thanjavur - April 27, 2025

Dinamani Thanjavur - April 27, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 27, 2025
மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் விசாரணையின்றி சிறை
சட்டத் திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
1 min
காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம்
பயங்கரவாதிகளின் 4 வீடுகள் இடிப்பு
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
திருச்சி, தஞ்சாவூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், சேலம், பரமத்தி வேலூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
1 min
போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
1 min
புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை
நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன.
1 min
மேலாண்மைக் குழுக் கூட்டம்
தஞ்சாவூரில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கிளை மேலாண்மைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டையில் ஆதார் மையம் இன்று செயல்படும்
கந்தர்வ கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என வட்டாட்சியர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
1 min
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 பேருக்கு, வந்தவாசி மற்றும் ஆரணியில் பல்வேறு அமைப்பினர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1 min
வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருவிசநல்லூரில் சனிக்கிழமை அதிகாலை வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
வெறிநோய் தடுப்பூசி முகாம்
உலக கால்நடை மருத்துவ நாளையொட்டி, தஞ்சை ரெட்டிபாளையத்திலுள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறுமியிடம் பாலியல் வல்லுறவு இளைஞர் கைது
தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
சூரியனார் கோயிலில் ராகு-கேது சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார் கோயிலில் அமைந்துள்ள ராகு-கேது சந்நதிகளில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
போப் ஆண்டவர் உடல் அடக்கம் தஞ்சாவூரில் சிறப்புத் திருப்பலி
மறைந்த போப் ஆண்டவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதையொட்டி, தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் சனிக்கிழமை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
1 min
மோட்டார் சைக்கிள்-கார் மோதல் கல்லூரி மாணவர் உயிரிழப்பு
திருவோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார். மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.
1 min
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.54 லட்சம் மோசடி: தம்பதி கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி மின்வாரிய அதிகாரியிடம் ரூ. 54 லட்சம் வரை மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த தம்பதியை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
புதுக்கையில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் தொடக்கம்
புதுக்கோட்டையில் மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் பான் செஸ் அகாதெமி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் ராயல் மெட்ரிக் பள்ளியில் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நம்மாழ்வார் மறைந்தாலும் அவரது சிந்தனைகள் வாழ்கின்றன
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றார் நம்மாழ்வார் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன்.
1 min
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
திமுக உறுப்பினரைத் தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
கள்ளுக்கு ஆதரவளிக்காத அரசியல் கட்சிகளை கண்டித்து போராட்டம்
கள்ளுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளைக் கண்டித்து போராட்டம் நடத்துவோம் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
1 min
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதனிடம் இரண்டாவது நாளாக விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன், சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் காவல் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார்.
1 min
ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை
திருப்பத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
ஓமலூர் பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
ரூ.5 லட்சம் நிவாரண உதவி
1 min
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு
சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர்.
1 min
தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட கு.ப.ரா.!
காகவி சுப்பிரமணிய பாரதியுடன் தோன்றிய தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, 'மணிக்கொடி' வாயிலாகவும், பிற பத்திரிகைகள் மூலமாகவும் செழித்து விரிவடைந்து மணம் வீசத் தொடங்கிய காலத்தில், இம்மறுமலர்ச்சியின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு படைப்புகளைத் தந்தவர் கு.ப.ரா. என்று அழைக்கப்படும் கு.ப.ராஜகோபாலன்.
2 mins
தமிழரின் போர்க்கருவிகள்!
இன்று உலக நாடுகள் கண்டுபிடித்து, தயாரித்து அல்லது வாங்கி வைத்திருக்கும் ஆயுதங்களின் வகைகளும் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காதவை. உலகையே அழிக்க வல்லவை.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காலநிலை கல்வித் திட்டம்
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
1 min
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவுக்கு சட்டப்பேரவை யில் சனிக்கிழமை (ஏப்.26) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
கடனை வசூலிப்பதில் கடுமை காட்டினால் சிறைத் தண்டனை
மசோதாவை தாக்கல் செய்தார் துணை முதல்வர் உதயநிதி
2 mins
பிரிட்டன்: இந்தியா-பாகிஸ்தான் போராட்டக்காரர்கள் மோதல்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிராக லண்டனில் இந்திய வம்சாவளி குழுவினர் பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது.
1 min
நீட் தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க வசதி
நீட் தேர்வு முறைகேடு அல்லது வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியை தனது வலைதளத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிமுகம் செய்துள்ளது.
1 min
பாதுகாப்பு நடவடிக்கை நேரடி ஒளிபரப்பை தவிர்க்க வேண்டும்
பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு சனிக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஏடிஎம் மையத்தில் கொள்ளை: துப்பாக்கியால் சுட்டு 2 பேர் கைது
கர்நாடக மாநிலம் கலபுர்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளையடித்த இருவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர்.
1 min
ஜார்க்கண்டில் 4 பயங்கரவாதிகள் கைது
ஜார்க்கண்டில் பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள், மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணைவோம்: சிவசேனை (உத்தவ்)
மகாராஷ்டிர நலனுக்காக ஒன்றிணையும் தருணம் வந்துவிட்டதாகவும், கட்சியினர் மராத்தியரின் பெருமைகளைக் காக்க தயாராகிவிட்டதாகவும் சிவசேனை (உத்தவ் பிரிவு) கட்சி சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளது.
1 min
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 2-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு
எல்லையோர கிராமங்களில் அறுவடை
1 min
எதிர்க்கட்சிகளை நசுக்குவதே இன்றைய ஆக்ரோஷ அரசியலின் நோக்கம்
'இன்றைய ஆக்ரோஷமான அரசியல் சூழலில், எதிர்க்கட்சிகளை நசுக்குவதும், ஊடங்களை வலுவிழக்கச் செய்வதுமே பிரதான நோக்கமாக இருந்து வருகிறது' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம்: நேருவின் மிகப் பெரிய தவறு
அஸ்ஸாம் முதல்வர் குற்றச்சாட்டு
1 min
ஆசிய யு 15, யு 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கங்கள் உறுதி
ஆசிய யு-15, யு-17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 43 பதக்கங்களை இந்திய அணி உறுதி செய்துள்ளனர்.
1 min
பிஎஸ்ஜிக்கு அதிர்ச்சி அளித்தது நைஸ்
பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரில் சாம்பியன் பிஎஸ்ஜி அணிக்கு 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை பரிசளித்தது நைஸ்.
1 min
சிட்ஸிபாஸ், டி மினார், ஆன்ட்ரீவா, கைஸ் முன்னேற்றம்
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
1 min
ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா
ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.
1 min
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை: வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க வலைதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
வரலாற்றாளர் எம்.ஜி.எஸ்.நாராயணன் மறைவு
கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் எம்.ஜி.எஸ். நாராயணன் (92) கோழிக்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலமானார்.
1 min
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 68,614 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,614.5 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
கடன் வட்டி விகிதங்களைக் குறைத்த இந்தியன் வங்கி
ரெப்போ வட்டி விகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்ததைத் தொடர்ந்து அதை அடிப்படையாகக் கொண்ட கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
1 min
தேசிய நீர்வழி சரக்குப் போக்குவரத்து புதிய சாதனை
இந்தியாவின் தேசிய நீர்வழிச் சாலைகளில் சரக்குப் போக்குவரத்து இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டு கடந்த நிதியாண்டில் சாதனை படைத்துள்ளது.
1 min
ஜியோ நிகர லாபம் 26% அதிகரிப்பு
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்மப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், கடந்த 2024-25 நிதியாண்டின் கடைசி காலாண்டில் 25.7 சதவீத நிகர லாப வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தல்: ஃபேஸ்புக் பதிவுகளுக்கு கட்டுப்பாடு
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக் மூலம் தலையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.
1 min
கூர்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்பு
தங்களின் கூர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினர் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டதாக ரஷியா சனிக்கிழமை அறிவித்தது.
1 min
மதுரையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு ரயில்
கோடை காலத்தை முன்னிட்டு, மதுரையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பகத் கீ கோதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.
1 min
தரமான அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி
துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் அறிவுறுத்தல்
1 min
கோயில் குடியிருப்பு வாடகை உயர்வை குறைக்க விரைவில் அரசாணை
கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கான வாடகை உயர்வைக் குறைப்பதற்கான புதிய அரசாணையை வெளியிட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
ராகு-கேது பெயர்ச்சி: திருநாகேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் கோயிலில் சனிக்கிழமை ராகு-கேது பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
கல்வி விவகாரத்தில் கட்சிகளிடையே கருத்தொற்றுமை வேண்டும்
விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன்
1 min
கோடை விடுமுறையில் மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோருக்கு கல்வித் துறை அறிவுரை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
1 min
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்?
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை, மயோனைஸுக்கு ஓராண்டு தடை போன்றவற்றால் மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் பண்ணைகளில் தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min
ஏழைகளின் முன்னேற்றத்துக்கு அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள்
சமூகத்துக்கு, சக மனிதர்களுக்கு, எளியோர்களுக்கு உதவுவதற்கும், அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்துக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என யுபிஎஸ்சி தேர்வு வெற்றியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
1 min
கருணைக் கடல்...
ஆண்டவர் பிரான்சிஸ், அறுபது வருடங்களுக்கு முன்பு 'இம்மாகுலேட் கன்செப்ஷன்' என்னும் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1 min
கார் பந்தயத்திலும், படிப்பிலும் சாதிப்பேன்...
றோர் முன்வந்தனர். பெங்களூரில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2018-இல் சேர்ந்தேன். அப்போது எனக்கு வயது ஒன்பது. முறைப்படியே தொடங்கினேன். பயிற்சிக்காக புணேவிலிருந்து பெங்களூரு பயணம் செய்ய வேண்டி வந்தது. இதனால் உடல் சோர்வும், வலியும் ஏற்பட்டாலும் விரைவு கார் பந்தய பயிற்சிக்காக பொறுத்துக் கொண்டேன்.
1 min
பேச்சு எனது மூச்சு!
\"வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குச் செல்கிறேன். படிப்பில் முழு அளவில் கவனம் செலுத்தினாலும், பிற திறமைகளைத் தொடர்ந்து மேடையேற்றி வருவேன். பேச்சுதான் எனது வாழ்நாள் மூச்சு\" என்கிறார் ஷே.தமனா ரோஸ்னி.
1 min
சிறகடித்த சிட்டுக்குருவி...
பூட்டி சீல் வைக்கப்பட்ட ஜவுளிக் கடையில் இரண்டு நாள்களாக சிக்கித் தவித்த சிட்டுக்குருவியை விடுவிக்க நடந்தேறிய சுவாரசிய நிகழ்வு கேரளத்தில் பேசுபொருளாகியுள்ளது.
1 min
பூட்டுகளே இல்லை...
இந்தியாவின் முதல் பசுமை கிராமம்' எனப் பாராட்டப்படும் 'கோனோமா', வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லையில் உள்ளது.
1 min
வாண்டுமாமா 100
இவரது முழுப் பொறுப்பில் வெளியான 'கோகுலம்', 'பூந்தளிர்' ஆகிய இரு குழந்தைகள் பத்திரிகைகளும் என்றென்றும் அவர் பேர் சொல்லும்.
1 min
கைக்கு சிக்காத ஒளியின் சூட்சுமம்!
துப்பறிவாளன், அயோக்யா, சவரக்கத்தி, துர்கா, இப்போது 'டென் ஹவர்ஸ்'. எண்ணி சில படங்கள்தான். ஒவ்வொன்றிலும் நிறைவான சினிமாவைச் செய்து முடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்.
2 mins
நூற்றாண்டைக் கடந்த பள்ளி...
நூறு ஆண்டுகளைக் கடந்த அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் ஒன்றிணைந்து, நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றனர்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only