Dinamani Thanjavur - April 26, 2025

Dinamani Thanjavur - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
1 min
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
ஆவூர் ஊரக நூலகத்தில் சர்வதேச புத்தக தின விழா
விராலிமலை அடுத்துள்ள ஆவூர் ஊரக நூலகத்தில் சர்வதேச புத்தக தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
1 min
ஆட்சியரகம் முன்பு தீக்குளிக்க முயன்றவர் உள்பட 3 பேர் கைது
முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை கோரி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கட்டுமானப் பொருள்களின் செயற்கையான விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்
கட்டுமானப் பொருள்களின் செயற்கையான விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அகில இந்திய கட்டுநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min
பறிமுதல் செய்யப்பட்ட 539 கிலோ கஞ்சா அழிப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 539 கிலோ கஞ்சாவை போலீஸார் வியாழக்கிழமை எரியூட்டி அழித்தனர்.
1 min
பஹல்காமில் இறந்தோருக்கு அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
பஹல்காமில் துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு கும்பகோணம் காந்தி பூங்கா முன் அனைத்துக்கட்சியினர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1 min
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் வென்றோருக்குப் பாராட்டு
ஊரகத் திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பேராவூரணி பகுதி பல்வேறு அரசுப்பள்ளிகளின் மாணவர்கள் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனர்.
1 min
நீர்வரத்து வாரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
1 min
அரிமளத்தில் ஆட்சியர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ. 5.90 கோடியில் கட்டப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. அருணா வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
புதுக்கை: மே தினத்தில் 489 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் மே-1 ஆம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார்.
1 min
திருப்பாலைத்துறையில் பிரதோஷ வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பாலைத்துறை தவள வெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் கருத்தரங்கம், கண்காட்சி தொடக்கம்
தஞ்சாவூரில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நம்மாழ்வார் மக்கள் பண்பாட்டு இயக்கம் சார்பில் பேரணி, கருத்தரங்கம், கண்காட்சி 3 நாள்கள் நடைபெறுகிறது.
1 min
பொன்னமராவதியில் கோடைகால இயற்கை முகாம்
பொன்னமராவதி வனச்சரக அலுவலகத்துக்குள்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடைகால இயற்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வீரடிப்பட்டியில் வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
கந்தர்வக்கோட்டை ஒன்றியம், வீரடிப்பட்டி கிராமத்தில் தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி இறுதியாண்டு இளங்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுடன் தங்கி நிலக்கடலை அறுவடை செய்வது குறித்து பயிற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
உணவக உரிமையாளர் மர்மச்சாவு
விராலிமலை அருகே உணவக உரிமையாளர் வெள்ளிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
பெரியகோயில் அருகே மரக்கிளை முறிந்து விழுந்து 3 பெண்கள் காயம்
தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே மரக்கிளை வெள்ளிக்கிழமை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் காயமடைந்தனர். 2 மின்கம்பங்கள், 10 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
1 min
தஞ்சாவூரில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம்
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
பெண் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
இளம் பெண் உயிரிழப்புக்கு அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி, புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
குடந்தை ‘சாஸ்த்ரா’வில் விளையாட்டு விழா
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை 22-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min
வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சார்பில் திண்டுக்கல், நத்தத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தனியார் அமைப்பை தொடங்கியதாக புகார் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை
விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
1 min
ஆழியாற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாற்றில் மூழ்கி சென்னை யைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
திசையன்விளை அருகே மது கொடுத்து குழந்தையை கொன்ற தாய் உள்ளிட்ட 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இரண்டரை வயது குழந்தைக்கு மதுபானம் கொடுத்து கொலை செய்தது தொடர்பாக தாய் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருச்சியில் ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் நாச வேலை: ரயிலை கவிழ்க்க சதி
அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேடுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது.
1 min
திருச்சியில் திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயம் வடமாநில ஊழியர்கள் இருவர் கைது
திருச்சியில் நகராட்சி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த திமுக பிரமுகரின் துப்பாக்கி மாயமானது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
இரிடியம் விற்கும் கும்பலுக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 12 பேர் கைது
கரூரில் ரூ. 15 லட்சம் கேட்டு வீட்டுமனை விற்பனை தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவத்தில் இரிடியம் விற்கும் கும்பலுக்கு உதவிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 12 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
2 mins
ஜூலை 12-இல் குரூப் 4 தேர்வு: 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
1 min
காஷ்மீர் தாக்குதலில் இறந்தவர்களுக்காக காங்கிரஸ் மௌன ஊர்வலம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
தங்கத்தமிழ் செல்வன், டிடிவி தினகரன் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து
தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக தேனி மக்களவை உறுப்பினர் தங்கத்தமிழ் செல்வன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பூத் கமிட்டி அமைக்கவும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு: 5 பேர் காயம்
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது நல்லதல்ல
பயங்கரவாதத்துக்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுடன் போர் தொடுப்பது நல்லதல்ல என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து: உயர்நீதிமன்றம்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
57 டன்ன தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டன்ன தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
2 mins
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ரயில் மூலம் சென்னை திரும்பிய 48 தமிழர்கள்
ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினர்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
1 min
புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டார்.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
ஸ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only