Dinamani Thanjavur - April 25, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

திருச்சி, தஞ்சை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

காதொலி கருவி வழங்கல்

கீரனூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 9 பேருக்கு இலவச காதொலி கருவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

1 min

திருக்காட்டுப்பள்ளியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு

திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் நூற்றாண்டு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

1 min

பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்துக்கு முழுமையான ஏற்பாடுகள்: மேயர் தகவல்

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேயர் சண். ராமநாதன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

1 min

அரசுப் பள்ளியில் உலக புத்தக தினம் கடைப்பிடிப்பு

கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

1 min

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ரேஷன் கடை பணியாளர்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

3 பேர் கைது

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 26 சுற்றுலா பயணிகளுக்கு அரியலூரில் பாஜக சார்பில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

மூதாட்டியிடம் நகை பறித்தவருக்கு 6 மாதங்கள் சிறை

கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்தவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

1 min

அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவ கேந்திரா மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய வற்றின் சார்பில் ஜெஜெ கல்வியியல் கல்லூரியில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா மற்றும் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்குடியில் போலீஸாரை கண்டித்து பாஜகவினர் தர்னா

ஆலங்குடி, ஏப்.24: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் போலீஸாரை கண்டித்து பாஜகவினர் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min

கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் இந்திய கம்யூ. வரவேற்பு

கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று வியாழக்கிழமை அறிவித்த முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி தெரிவித்துள்ளது.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

புதுக்கோட்டையில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

சாஸ்த்ரா பல்கலை.யில் விளையாட்டு விழா

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை 41-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

1 min

வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்ய வேண்டும்

தஞ்சை விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

1 min

திருச்சியில் வெளிநாட்டு பணத்தாள்கள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 16.52 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தாள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

1 min

கிணற்றில் நீச்சல் பயின்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ராசிபுரம் அருகே கிணற்றில் நீச்சல் பயிற்சி மேற்கொண்ட 8-ஆம் வகுப்பு மாணவர் வியாழக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

நீதிமன்ற உத்தரவின்படி சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தஞ்சாவூர் அருகே காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பெண்ணின் சடலத்தை 16 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் வியாழக்கிழமை பெற்றுக் கொண்டனர்.

1 min

பள்ளியில் ஆசிரியர் தம்பதி திருமண நாள் கொண்டாட்டம் தலைமை ஆசிரியை, ஆசிரியர் பணியிட மாற்றம்

அரசுப் பள்ளியில் ஆசிரியர் தம்பதி திருமண நாள் கொண்டாடியதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் மறியல்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி கைக்குழந்தையுடன் இளம்பெண் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டார்.

1 min

மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு

திருச்சியில் வியாழக்கிழமை நடந்த பிரார்த்தனைக் கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் பாய்ந்து இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

1 min

உரிய ஆவணங்களின்றி கேரளத்துக்கு கொண்டுச் சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கோவையில் இருந்து கேரளத்துக்கு கொண்டு சென்ற ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min

தொழிலாளி கொலை வழக்கு சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருச்சி சமயபுரம் கோயில் அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சகோதரர்கள் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

சொகுசுப் பேருந்தில் ரூ.40 லட்சம் பறிமுதல்: போலீஸார் விசாரணை

கடலூரில் தனியார் சொகுசுப் பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.40 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து

தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் வியாழக்கிழமை மின் கசிவால் தீப்பற்றியதால் அங்கு இருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

காஷ்மீர் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை: அரசு உத்தரவு

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

1 min

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அமைச்சர் பொன்முடி வழக்கில் முதல்வர் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்

மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

1 min

டாஸ்மாக் அதிகாரிகள் மூவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை

டாஸ்மாக் முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மூவருக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

1 min

காஷ்மீரில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னை வருகை

பயங்கரவாதத் தாக்குதல் நடந்த காஷ்மீர் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

1 min

கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்

பிரதமர் மோடி

1 min

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசா சேவைகள் நிறுத்தம்: இந்தியா அறிவிப்பு

பாகிஸ்தான் குடிமக்களுக்கான நுழைவு இசைவு (விசா) சேவைகள் நிறுத்தப்படுவதாகவும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இந்தியா வியாழக்கிழமை அறிவித்தது.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

பஹல்காம் - ஹமாஸ் தாக்குதல்களுக்கு இடையே ஒற்றுமைகள்: இஸ்ரேல் தூதர் ஒப்பீடு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் இஸ்ரேலில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அஸார், பயங்கரவாத அமைப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு அதிகரித்து வருவது குறித்து எச்சரித்தார்.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்குப் பின் ‘அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடு இந்தியா’

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் பரஸ்பர வரி நடவடிக்கைக்குப் பிறகு இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா இருக்கும் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

1 min

‘விளாதிமீர் புதின், போதும் நிறுத்துங்கள்!'

கீவ் தாக்குதலுக்குப் பிறகு டிரம்ப் காட்டம்

2 mins

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only