Dinamani Thanjavur - April 21, 2025

Dinamani Thanjavur - April 21, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 21, 2025
பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
2 mins
பிரதமரின் வீடுகள் திட்ட முறைகேடு புகார்: ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர அனுமதிக்கக் கூடாது
1 min
திருச்சி, கரூர் உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திருச்சி, கரூர் உள்பட 8 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
அமெரிக்க துணை அதிபர் இன்று இந்தியா வருகை
பிரதமர் மோடியுடன் பேச்சு
1 min
ஆற்றில் மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலத்தில் அரசு அனுமதியின்றி குடமுருட்டி ஆற்றில் மணல் கடத்திய இரு வாகனங்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.
1 min
அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஓய்வூதியத்தை ரூ. 6 ஆயிரமாக உயர்த்த உடலுழைப்பு சங்கம் கோரிக்கை
உடல் உழைப்பு நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஏஐடியூசி உடல் உழைப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மாவட்டம் முழுவதும் 1700 மரக்கன்றுகள் நடும் பணியை, அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சனிக்கிழமை உயர் நீதி மன்ற நீதிபதி என். செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
1 min
சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்
தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து சனிக்கிழமை மாலை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
1 min
வீடுபுகுந்து பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
1 min
திருபுவனத்தில் சரபேசுவரருக்கு ருத்ர ஜய ஹோமம்
தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் ஸ்ரீ கம்பஹரேசுவரர் சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ சரபேசுவரருக்கு ஞாயிற்றுக்கிழமை ருத்ர ஜய ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது.
1 min
மே தினத்தில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த ஏஐடியுசி, சிஐடியு முடிவு
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் மே தின பேரணி-பொதுக்கூட்டம் நடத்துவது என ஏஐடியுசி, சிஐடியு முடிவு செய்துள்ளது.
1 min
என்சிஇஆர்டி பாட புத்தகங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியதை திரும்ப பெற வேண்டும்
மத்திய அரசு என்சிஇஆர்டி பாட புத்தகங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்றியதை திரும்ப பெற வேண்டும் என்றார் அகில இந்திய ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியச் செயலரும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை (படம்).
1 min
அரசடிப்பட்டி ஜல்லிக்கட்டு: 40 பேர் காயம்
ஆலங்குடி அருகேயுள்ள அரசடிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகளை முட்டி காவலர் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
1 min
பெருநாவலூர் அரசுக் கல்லூரி ஆண்டு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பெருநாவலூர் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தஞ்சை, புதுகையில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டை காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேகம்
கந்தர்வகோட்டையில் சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பொன்னமராவதியில் இலவச பொது மருத்துவ முகாம்
பொன்னமராவதியில் ஞாயிற்றுக்கிழமை இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min
பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 33-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டையில் திமுக பொதுக்கூட்டம்
மத்திய அரசைக் கண்டித்து கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தின் கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்வியில் நாட்டுக்கே முன்மாதிரி தமிழ்நாடு
சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு
1 min
பிசானத்தூர் அம்மன் கோயில் தோரணவாயில் குடமுழுக்கு
கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள திரௌபதி அம்மன் கோயில் தோரணவாயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மோட்டார் சைக்கிள் - லாரி மோதல் இளைஞர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min
ஆலங்குடி, கந்தர்வகோட்டையில் தீயணைப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு, மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
தேர்தலுக்கு முன்பே திமுக அணியிலிருந்து கட்சிகள் வெளியேறும்
தேர்தலுக்கு முன்பே திமுக அணியில் இருந்து கட்சிகள் வெளியேறும் என்றார் பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் பி. செல்வம்.
1 min
கீர்த்திகா மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம், நடுக்காவேரி காவல் நிலையம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கீர்த்திகாவின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
'சாஸ்த்ரா' பல்கலை. சீனிவாச இராமானுஜன் மையம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயில் பக்தர்களுக்கு அன்னதானம்
கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
1 min
புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா
கந்தர்வக்கோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
செட்டியார் சமூகத்துக்கு 10% உள்ஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
செட்டியார் சமூகத்துக்கு 10 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று புதுக்கோட்டையில் நடைபெற்ற மத்திய வெள்ளான் செட்டியார் சங்க ஆயத்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு: 20 பேர் காயம்
மண்ணச்சநல்லூர், ஏப். 20: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நடு இருங்களூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் சிவசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.
1 min
விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
கப்பல் மாலுமி வெட்டிக் கொலை; 5 பேரிடம் விசாரணை
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
1 min
ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது
கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மின் பதாகையை பிரித்தபோது தவறிவிழுந்த ஊழியர் உயிரிழப்பு
திருச்சி திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் மின் பதாகையைப் பிரிக்கும்போது தவறி விழுந்த தனியார் மின் ஊழியர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
சக்கரம் கழன்று ஓடியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து
கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடியது. அப்போது, ஓட்டுநர் சாதுரியமாக செயல்பட்டு சாலையோரமாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் காயமின்றி தப்பினர்.
1 min
சிறப்பு சுயம்வரம்: வெண்புள்ளி பாதித்தோர் விண்ணப்பிக்கலாம்
வெண்புள்ளி (லூக்கோடெர்மா/விட்டிலிகோ) பாதிப்புக்குள்ளானவர்களுக்கான கட்டணமில்லா சிறப்பு சுயம்வரம், திருவாரூரில் நடைபெறவுள்ளது.
1 min
கல்விக் கட்டண உயர்வு: தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்
அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த விரும்பும் தனியார் பள்ளிகள் அதற்காக மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஹோட்டல் மேலாண்மை படிப்பு ஜேஇஇ தேர்வு மைய விவரம் வெளியீடு
ஹோட்டல் மேலாண்மை உணவுத்தொழில்நுட்ப இளநிலை படிப்புக்கான (ஜேஇஇ) நுழைவுத் தேர்வு மையங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பாடநூல்களின் தொகுப்பு வெளியீடு
காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்வுக்கான இலவச பாடநூல்களின் தொகுப்பு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்க நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ் கனி எம்.பி.
1 min
வக்ஃப் வாரிய புதிய சட்டத்தால் இஸ்லாமியர்கள் முழு பயனடைவர்
பாஜக தேசிய செயலர் அரவிந்த் மேனன்
1 min
கள் மீதான தடையை நீக்க வேண்டும்
கள்ளுக்குக் கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்; இல்லையெனில் வரும் தேர்தலில் திமுக அரசை விவசாய குடும்பங்கள் புறக்கணிக்கும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.
1 min
ஈஸ்டர் திருநாள் ஆளுநர், முதல்வர் வாழ்த்து
ஈஸ்டர் திருநாளையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு; மத்திய அரசுக்கு திமுக கண்டனம்
காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு மத்திய பாஜக அரசுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
திமுகவுக்கு பயம் வந்துவிட்டது
அடுத்தாண்டில் ஆட்சி போய்விடும் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது என்றார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
1 min
தமிழக பெண் ஊழியரிடம் தமிழில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ஹரியாணா மாநிலம், மானேசரில் உள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைப் பார்வையிட்ட மத்திய செய்தி ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அங்கு பணியாற்றிய தமிழக பெண் ஊழியரிடம் தமிழ் மொழியில் கலந்துரையாடி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
1 min
யாகாவா ராயினும் நாகாக்க...
தன்னுடைய பதவியாலும், அதிகாரத்தாலும் பிரபலமானவர்கள் பொதுவெளியில் பேசும்போது மிகமிகக் கவனமாகப் பேச வேண்டிய தேவை உள்ளது. அவர்களின் உரையைக் கேட்க பல்வேறு கொள்கைகள், பாலினம், அமைப்புகள், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டவர்கள் வந்திருப்பார்கள். அவற்றைக் கவனத்தில் கொண்டு, அவர்கள் தமது உரையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.
2 mins
மாநிலத்தில் சுயாட்சி : ஒரு பார்வை
மக்களின் தேவைகள், உரிமைகள், கல்வி, பொருளாதாரம், வரலாறு, கலாசாரம், மொழி உள்ளிட்டவற்றில் மக்களுக்கு நெருக்கமாக இருந்து அறிந்து வைத்திருப்பது மாநில அரசுகள்தான். ஆனால், திட்டங்கள் வகுப்பது, சட்டங்கள் இயற்றுவதில் மத்திய அரசு அதிகாரம் செலுத்துவதே மாநில உரிமைகளுக்கான குரலாக வெளிப்படுகிறது.
3 mins
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது.
1 min
அதிமுக - பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் எம்.ஏ.பேபி
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (ஏப்.21) தொடங்குகிறது.
1 min
சென்னையில் 400 கிலோ வோல்ட் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி
சென்னையில் 400 கிலோ வோல்ட் கேபிள் வழித் தடத்தில் மின்சாரம் எடுத்து வருவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
1 min
தனியார் ஹஜ் பயணக் கட்டணம் பல லட்சம் உயர்வு
வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வலியுறுத்தல்
2 mins
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் மர்மமான முறையில் உயிரிழப்பு
கர்நாடக மாநில முன்னாள் காவல் துறைத் தலைவர் (டிஜிபி) ஓம் பிரகாஷ் (68) அவரது வீட்டில் மர்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min
நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக தலைநகர் காத்மாண்டில் ஆர்ப்பாட்டம்
ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்
1 min
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை: சட்ட அமைச்சகம்
மத்திய அரசு தொடர்பான வழக்குகளை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ரூ.8,346 கோடி வங்கிக் கடன்: திருப்பிச் செலுத்தத் தவறிய எம்டிஎன்எல்
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதாக பொதுத் துறை நிறுவனமான எம்டிஎன்எல் தெரிவித்துள்ளது.
1 min
பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக 9-ஆவது முறையாக நவீன் பட்நாயக் தேர்வு
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவராக தொடர்ந்து 9-ஆவது முறையாக சனிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
2027 உ.பி. பேரவைத் தேர்தலிலும் 'இண்டி' கூட்டணி தொடரும்
அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
1 min
அமெரிக்க துணை அதிபருடன் இன்று பேச்சு: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சரமாரி கேள்வி
தில்லியில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், பிரதமருக்கு காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சின்போது விவாதிக்க வாய்ப்பு
அமெரிக்கா உடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் எஃகு, அலுமினியம் மீதான 25 சதவீத வரி விதிப்பு குறித்து இந்திய குழுவிவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் கொட்டித் தீர்த்த கனமழை: மூவர் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 3 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
1 min
போராட்டத்தை தொடர ஒவைசி அழைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அஸாதுதீன் ஒவைசி அழைப்பு விடுத்துள்ளார்.
1 min
மேற்கு வங்க வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை ஹிந்து-முஸ்லிம் பிளவை அதிகரிக்கும்.
1 min
எஸ்.ஒய்.குரேஷி 'முஸ்லிம் ஆணையர்'
நிஷிகாந்த் துபே கடும் விமர்சனம்
1 min
முதல்வர் பதவிக்காக கூட்டணி மாறுபவர் நிதீஷ்
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியைத் தக்கவைப்பதற்காக கூட்டணி மாறும் கொள்கையை உடையவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்தார்.
1 min
வக்ஃப் நிலக் கட்டட வாடகை மோசடி: குஜராத்தில் 5 பேர் கைது
குஜராத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் பதிவு செய்து கொண்ட இரு அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சம்பந்தப்பட்ட அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் போல் நடித்து கடந்த 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்து வந்த 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
1 min
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவர் மற்றும் ஊழியர் சேர்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது.
1 min
முர்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய நபர் கைது
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வெடித்த வன்முறையின் போது தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; ஹோல்கர் ரூனுக்கு கோப்பை
ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூன் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
கோனெரு ஹம்பிக்கு 3-ஆவது வெற்றி
ஃபிடே மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டி யின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
ஈஸ்டர் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
ஈஸ்டர் திருநாளை யொட்டி தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.
1 min
3 விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்துவந்த ரஷியாவுக்குச் சொந்தமான 'சோயுஸ் எம்எஸ்-26' விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
1 min
பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சர் வாகனம் மீது தாக்குதல்
பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சர் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலர் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினர்.
1 min
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமையும் தொடர்ந்தது.
1 min
ஈஸ்டர் திருநாளில் மக்களைச் சந்தித்த போப் பிரான்சிஸ்
நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டர் திருநாளையொட்டி செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் மக்களைச் சந்தித்து ஆசி வழங்கினார்.
1 min
வேளாங்கண்ணியில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஈஸ்டர் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக் கிழமை காலை வரை நடைபெற்றது.
1 min
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 2ஆம் ஆண்டாக ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்- 2025’ பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
நிகழாண்டில் மா விளைச்சல் 10% அதிகம்
விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி
1 min
ஓட்டுநர் – நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் - நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஏப். 21) கடைசி நாள் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
1 min
45 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்டுகள்: 'ஹீட் ஸ்ட்ரோக்' தடுக்க முன்னெச்சரிக்கை
கோடையில ஏற்படும் வெப்ப வாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) மற்றும் நீர்ச்சத்து இழப்பைத் தடுக்க தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்கெட்டுகள் கையிருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only