Dinamani Thanjavur - April 18, 2025

Dinamani Thanjavur - April 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 18, 2025
குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
1 min
'என்கவுன்ட்டர்' அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் அதிருப்தி
தமிழகத்தில் அண்மைக் காலமாக காவல் துறையினரின் 'என்கவுன்ட்டர்' நடவடிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை அதிருப்தியை தெரிவித்தது.
1 min
விண்வெளித் துறையில் ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு இலக்கு
அமைச்சரவை முடிவு
1 min
ஏப். 25இல் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வரும் ஏப். 25 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min
காமராஜர் விருது பெற்ற பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் காமராஜர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 4 அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 2.5 லட்சம் நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் தாட்சாயிணி தலைமையில் பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டை அருகே பைக்கில் சென்றவர் வாகனம் மோதி பலி
கந்தர்வகோட்டை அருகே புதன்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார்.
1 min
1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிய இளைஞர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த இளைஞரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்
தீத் தொண்டுவாரதினத்தையொட்டி பொன்னமராவதி தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
1 min
வம்பன் ஜல்லிக்கட்டில் 32 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வம்பனில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 32 பேர் காயமடைந்தனர்.
1 min
தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு
தஞ்சாவூர் திரு இருதய பேராலயத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற புனித வியாழன் சிறப்பு வழிபாட்டில் முதியவர்களின் பாதங்களைக் கழுவிய மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் அடிகளார்.
1 min
கிராம மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு
புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மற்றும் ஜெஜெ செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் சார்பில் உலக சுகாதார நாளையொட்டி நச்சாந்துப்பட்டி மற்றும் அரிமளம் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
புகையிலை பொருள் விற்பனை: ரூ. 14,500 அபராதம்
தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை ரூ. 14 ஆயிரத்து 500 அபராதம் விதித்தது.
1 min
பாபநாசம் உலக திருக்குறள் மைய கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உலக திருக்குறள் மைய கூட்டம், ஓய்வுபெற்ற அலுவலர் சங்கக் கட்டட வளாகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழன்
கும்பகோணத்தில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் பெரிய வியாழனை முன்னிட்டு ஆயர் ஜீவானந்தம் மக்களின் பாதங்களை கழுவினார்.
1 min
கும்பகோணத்தில் பட்டா கேட்டு குடியிருப்போர் தர்னா
கும்பகோணத்தில் வியாழக்கிழமை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு அப்பகுதி பொதுமக்கள் பட்டா கேட்டு தர்னா போராட்டம் நடத்தினர்.
1 min
கந்தர்வகோட்டை பள்ளியில் கல்வெட்டுப் படி கண்காட்சி
உலக மரபு தினத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வெட்டுப்படி கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு தஞ்சையை சேர்ந்தவர் கைது
திருச்சி மாவட்டம், பி.கே.அகரம் பகுதியில் வியாழக்கிழமை கார் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
சமரச தீர்வு மையம் விழிப்புணர்வு
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமரச தீர்வு மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
பூண்டி மாதா பேராலயத்தில் பெரிய வியாழன் அனுசரிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் வியாழக்கிழமை பெரிய வியாழன் கொண்டாடப்பட்டது.
1 min
கீழே கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு
புதுக்கோட்டை நகரில் கீழே கிடந்த பணப்பையை எடுத்த காவலர் உரியவரிடம் ஒப்படைக்க எடுத்துக் கொண்ட முயற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டினார்.
1 min
முத்திரைத் தாள் மோசடி வழக்கில் 4 பேரிடம் விசாரணை முடிவு
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளில் பிணை பெறுவதற்கு போலி முத்திரைத் தாள் சமர்ப்பிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இரு நாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
1 min
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை மாலை தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம்: நடுக்காவேரி போலீஸார் விசாரிக்கத் தடை
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சகோதரரை விடுவிக்கக் கோரி, இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை தடை விதித்தது.
1 min
தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்த பிரச்னை: தலைமையாசிரியை பணியிடை நீக்கம்
வாணியம்பாடி அருகே பள்ளியில் நீர்த் தேக்கத் தொட்டிகளை மாணவர்கள் சுத்தம் செய்த பிரச்னை தொடர்பாக தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
துறையூர் அருகே பலத்த காற்றுடன் மழை 20 ஏக்கரிலான வாழை மரங்கள் சேதம்
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே திங்கள் மற்றும் புதன்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் சுமார் 20 ஏக்கரிலிருந்த வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
1 min
கோவையில் செப். 12, 13, 14-இல் இயற்கை விவசாயிகள் மாநாடு
தமிழ்நாடு இயற்கை உழவர்கள், ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு வருகிற செப். 12, 13, 14-ஆம் தேதிகளில் கோவை கொடிசியா அரங்கில் நடைபெறவிருக்கிறது.
1 min
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
ஜிபிஎஸ் கருவி, கைப்பேசிகள் பறிப்பு
1 min
கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டியளிக்க அதிமுகவினருக்கு இபிஎஸ் கட்டுப்பாடு
கட்சி நிலைப்பாடு குறித்து அதிமுக தலைமையின் அனுமதியின்றி யாரும் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
1 min
கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
நம்பியூர் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.
1 min
அதிமுக - பாஜக கட்டாயத்தால் அமைக்கப்பட்ட கூட்டணி: காங்கிரஸ்
அதிமுக - பாஜக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி அல்ல; கட்டாயத்தின் பேரில் அமைக்கப்பட்ட கூட்டணி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்டு கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
வெறுப்புப் பேச்சு: அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
வனத் துறை அமைச்சர் பொன்முடியின் வெறுப்புப் பேச்சுக்கு எதிரான புகார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை மே 8-க்கு ஒத்திவைப்பு
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடக்கப்பட்ட வழக்கின் விசாரணையை மே 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல், நீதித் துறை நடுவர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சிட்கோ நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆஜராக உத்தரவு
சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அரசியல் மேடை ரூ.1,882 கோடியில் சிறுசேரியில் புதிய தரவு மையம் திறப்பு
சென்னையை அடுத்த சிறுசேரியில் ரூ.1,882 கோடியில் சிஃபி நிறுவனத்தின் தரவு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
1 min
இதழியலின் அஞ்சா நெஞ்சர்!
இந்திய ஜனநாயக வரலாற்றில் கரும்புள்ளியாகக் கருதப்படுவது அவசரநிலை காலம் (1975-1977). பத்திரிகைச் சுதந்திரம் இருளில் மூழ்கிய நாள்கள் அவை. உண்மைச் செய்திகளால் நிரம்பியிருக்க வேண்டிய பத்திரிகைகளின் பக்கங்கள், அரசின் அடக்குமுறையால் வெறுமையாக வெளிவந்தன.
3 mins
சிந்துவெளி - தமிழர் நாகரிக ஒப்புமை நிரூபணம்
சிந்து வெளி நாகரிகத்துக்கும், தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான ஒப்புமை நிரூபணமாகி உள்ளதாக நிதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
1 min
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள்
அனைத்து மாவட்டங்களிலும் தமிழிசை விழாக்கள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
1 min
முதல்வர் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்கத் தடையில்லை
முதல்வர் மருந்தகங்களை நிர்வகிப்பவர்களே மக்களுக்குத் தேவையான மருந்துகளைக் கொள்முதல் செய்து விற்கலாம் என்றும், அரசு கொள்முதல் செய்யாத மருந்துகளை விற்கத் தடையில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
காஞ்சிபுரம் - மதுரையில் பௌத்த, சமண பண்பாட்டு மையங்கள்
சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் அறிவிப்பு
1 min
கூட்டுறவு வங்கிகள் கடன் பெறும் மையம் அல்ல
கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் கடன் பெறக் கூடிய மையம் இல்லை என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
1 min
பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பார்ப்பேன்
துறை தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.
1 min
நெசவாளர் கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு
பேரவையில் அமைச்சர்கள் உறுதி
1 min
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இரு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்
சென்னை, திருச்சியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
1 min
கிராம கோயில் பூசாரிகள் இரு சக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
1 min
மகாராஷ்டிர முதல்வருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு
1 min
மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்ய 3 பேர் குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் 3 பேர் குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
1 min
ஹிந்துக்களிடம் இருந்து முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்
பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி பேச்சு
1 min
சோக்ஸியை நாடுகடத்த பெல்ஜியத்துடன் நெருங்கி பணியாற்றி வருகிறோம்
ரூ.13,000 கடன் மோசடியில் வெளிநாடு தப்பி யோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினரும் தொழிலதிபருமான மெஹுல் சோக்ஸியை நாடுகடத்துவதற்கு பெல்ஜியத்துடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 min
நடிகர் விஜய்க்கு எதிராக உ.பி. முஸ்லிம் ஜமாத் 'ஃபத்வா'
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்று கூறி, அவருக்கு எதிராக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அகில இந்திய முஸ்லிம் ஜமாத் ஃபத்வா அறிவித்துள்ளது.
1 min
பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபர்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜர்
நில ஒப்பந்த பண முறை கேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடர்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
இந்தியா உலகின் முதன்மையான ராணுவ சக்தியாக உருவெடுக்கும்
ராஜ்நாத் சிங்
1 min
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
1 min
சர்வதேச வர்த்தக சவால்களை இந்தியா எதிர்கொள்ளும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
1 min
நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்ட நக்ஸல் தீவிரவாதம்: அமித் ஷா
நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் நான்கு மாவட்டங்களுக்குள் ஒடுக்கப்பட்டுவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
கோனெரு ஹம்பி, திவ்யா வெற்றி
மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெறும் ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
1 min
தங்கம் வென்ற சுருச்சி, சௌரப் இணை
பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்போட்டியில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சௌரப் சௌதரி இணை தங்கப் பதக்கம் வென்றது.
1 min
தங்கத்துடன் சீசனை தொடங்கிய நீரஜ் சோப்ரா
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்ச் இன்விடேஷனல் டிராக் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
1 min
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய் ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு; மே 2-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்
ஜாதிவாரி கணக்கெடுப்பு -2015 குறித்து மே 2 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டத் துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்தார்.
1 min
வெளியேறியது நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்
அரையிறுதியில் ஆர்செனல், இன்டர் மிலன்
1 min
ஹைதராபாதை வென்றது மும்பை
ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாதை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
விப்ரோ நிகர லாபம் 26% உயர்வு
இந்தியாவின் 4-ஆவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 25.9 சதவீதம் உயர்ந்தது.
1 min
2,850 கோடி டாலராக குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
சர்வதேச அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 2,850 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min
சுஸுகி இரு சக்கர வாகன விற்பனை 11% அதிகரிப்பு
முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா, கடந்த 2024-25 ஆம் நிதியாண்டில் 11 சதவீத விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்குத் தடை
ஹார்வர்டு பல்கலை.க்கு எச்சரிக்கை
1 min
ரோமில் அமெரிக்காவுடன் பேச்சு உறுதி செய்தது ஈரான்
தங்கள் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ளதை ஈரான் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி 4-வது நாளாக முன்னேற்றம்
சந்தையில் நான்காவது நாளாக காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min
1971 கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும்: பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
1971-ஆம் ஆண்டின் விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவம் இழைத்த கொடுமைகளுக்காக அந்த நாடு மன்னிப்புக்கோரவேண்டும் என்று வங்கதேசம் வியாழக்கிழமை வலியுறுத்தியது.
1 min
பூமிக்கு வெளியே உயிரினம்: இதுவரை இல்லாத உறுதியான ஆதாரம்?
சூரியக் குடும்பத்துக்கு வெளியே கே2-18பி என்ற கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்பதற்கான இதுவரை இல்லாத மிக உறுதியான ஆதாரம் உள்ளதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only