Dinamani Thanjavur - April 14, 2025Add to Favorites

Dinamani Thanjavur - April 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 7 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 14, 2025

மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு பரிசீலனை

ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல் செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஏப்.14, 15) வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

ஏப்.16-இல் துணைவேந்தர்கள் கூட்டம்

முதல்வர் தலைமையில் முதல் முறையாக நடைபெறுகிறது

1 min

ஆந்திர பட்டாசு ஆலையில் தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ஆந்திரத்தின் அனகாப்பள்ளி மாவட்டத்தில் அமைந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்; 7 பேர் காயமடைந்தனர்.

1 min

பொன்னமராவதி அருகே மீன்பிடித் திருவிழா

பொன்னமராவதி வட்டாரத்தில் நெல் அறுவடை காலத்திற்குப்பின் கோடை காலத்தில், விவசாயக் கண்மாய்களில் நீர் வற்றிய நிலையில் மழை பெய்யவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி சாதி மதப் பாகுபாடு இன்றி மீன்பிடித் திருவிழா நடைபெறும்.

1 min

மீனம்பட்டியில் ஜல்லிக்கட்டு: இளைஞர் பலி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மீனம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி இளைஞர் உயிரிழந்தார், 36 பேர் காயமடைந்தனர்.

1 min

கும்பகோணத்தில் 12 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

கும்பகோணம் கோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 12 புதிய பேருந்து சேவைகளை இயக்கியும், 35 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.

1 min

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்

ஆதார் மற்றும் சர்வதேச அஞ்சல் சேவை சிறப்பு முகாம் ஏப். 15-ஆம் தேதி முதல் ஏப். 30-ஆம் தேதி வரை பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் நடைபெறுகிறது.

1 min

திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்டவர் மீது வழக்கு

கும்பகோணத்தில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் பாலியல் உறவில் ஈடுபட்ட இளைஞர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

1 min

அரிமளம் அருகே மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

மனோன்மணி அம்பாள் கோயில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள அம்பாள்புரம் நெடுங்குடி கிராமத்தில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

திருமயம் அருகே கார்-பைக் மோதல்: இருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஞாயிற்றுக்கிழமை கார்-பைக் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர்.

1 min

சாஸ்த்ரா பல்கலை. சீனிவாச ராமானுஜன் மையத்தில் தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா நிறைவு

கும்பகோணத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் 3 நாள்களாக நடைபெற்று வந்த ‘தீட்டா 2 கே25’ என்ற தேசிய தொழில்நுட்ப மேலாண்மைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

1 min

தகுதியானவர்களுக்கே அரசின் விருதுகள்: அமைச்சர் பேச்சு

தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து விருதுகளும் தகுதியானவர்களைத் தேர்வு செய்துதான் வழங்கப்படுகிறது என்றார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

1 min

தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் தவக்காலத்தின் 6-ஆவது ஞாயிறு குருத்தோலை பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மத போதகர் கைது

கோவையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மத போதகரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

துணைவேந்தர் நியமன விவகாரத்தில் முதல்வரிடம் ஆலோசனை

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்

1 min

மீன்பிடித் தடை காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தடை காலம் திங்கள்கிழமை (ஏப். 14) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் மனு

வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் விஜய் மனு தாக்கல் செய்துள்ளார்.

1 min

இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் தம்பதி, 7 மாத கைக்குழந்தை உயிரிழப்பு

திருச்சியில் இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில், கணவன், மனைவி, 7 மாத குழந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

1 min

அரசியல் நாகரிகமற்ற விமர்சனங்களை திமுக கைவிடாவிட்டால் போராட்டம்

அதிமுக - பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகமற்ற முறையில் விமர்சிக்கும் போக்கை திமுக கைவிடாவிட்டால், மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

1 min

ஜாதி, மத பேதமின்றி மக்களை நல்வழிப்படுத்தியவர் அம்பேத்கர்

ஜாதி, மத பேதமின்றி மக்களை நல்வழிப்படுத்தியவர் அம்பேத்கர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

1 min

அதிமுகவை பாஜக சிதைத்துவிடும்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக நடத்திய அரசியல் நிகழ்வை போலவே தமிழகத்திலும் அதிமுகவுடன் இணைந்து அக்கட்சியை பாஜக சிதைத்துவிடும் என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி கூறினார்.

1 min

தாளவாடியில் பாட்டி, பேரன் கல்லால் தாக்கிக் கொலை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி, தொட்டகாஜனூர் கிராமத்தில் தனியாக இருந்த பாட்டி சிக்கம்மா (50), பேரன் ராகவன் (11) ஆகியோர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டனர்.

1 min

தடுப்பணையில் மூழ்கி சகோதரிகள் இருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை தடுப்பணையில் குளித்த சகோதரிகள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

1 min

அம்பேத்கர், பெரியார் கொள்கைகளை காக்கவே திமுகவுடன் கூட்டணி

பவன் தான், ஆனால் உடைந்து நொறுங்கு பவன் அல்ல. அவர்களின் ஆசைக்கு நான் இடம் கொடுக்கவில்லை.

1 min

அரசுப் பேருந்து-கார் மோதல் லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், புதுச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min

பரப்புவோம்... திருக்குறளை உலகெங்கும்!

எந்த ஒரு மதம், இனம், மொழி சாராத ஒன்று திருக்குறள் என்ற பெருமிதம் நமக்கிருக்கிறது. அதை நாம் உலகப் பொது மறை என அழைக்கிறோம்.

2 mins

பார்வை மாற வேண்டும்!

இன்றைக்கு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பதற்குப் பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்காததே காரணம், பெண் பலவீனமானவள் என்றும், ஆண் தனது விருப்பம் போல வாழ முடியும் என்றும் ஆண் பிள்ளைகள் நம்புவதே பிரச்னைகள் அதிகரிப்பதற்குக் காரணம்,

2 mins

நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்லது நடக்கும்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விரைவில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு.

1 min

குவாண்டம் நுட்ப நிகழ்ச்சிகள்: கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

குவாண்டம் தொழில்நுட்ப தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தியுள்ளது.

1 min

உள்கட்சி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

பாமகவில் எழுந்துள்ள பிரச்னை உள் கட்சி விவகாரம் என்றும், அதை தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்றும் அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

1 min

பி.பி. மண்டல் கனவை நிறைவேற்ற போராடுவோம்

பி.பி.மண்டலின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என அவரது நினைவு நாள் பதிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் எடுப்பது பாவம்

'சட்டவிரோத ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பது பாவத்திற்கு சற்றும் குறைவானது அல்ல; இது நிறுத்தப்படாவிட்டால், தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலையை தில்லி எதிர்கொள்ள நேரிடும்' என்று தில்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

1 min

மசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல்

கேரள ஆளுநர்

1 min

அம்பேத்கர் 135-ஆவது பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் வாழ்த்து

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'அம்பேத்கரின் பங்களிப்பு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்ற வருங்கால தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்' என்றார்.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான முர்ஷிதாபாத் வன்முறை: மேலும் 12 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்த மாநில காவல் துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டம்: அஸ்ஸாமில் வன்முறை

அஸ்ஸாம் மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்-காவல் துறையினரிடையே மோதல் ஏற்பட்டது.

1 min

இன்று அம்பேத்கர் ஜெயந்தி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கரின் 135ஆவது பிறந்த தினத்தை திங்கள்கிழமை (ஏப். 14) கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

1 min

வன்முறை தூண்டப்படுகிறது: உ.பி. முதல்வர் குற்றச்சாட்டு

வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

ஜாலியன்வாலா பாகில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி

ஜாலியன்வாலா பாக் பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுட்டுக் கொல்லப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.

1 min

'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க அதிகாரம்

இணைய வழியிலும், கைப்பேசியில் பொதுமக்களைத் தொடர்பு கொண்டும் நிதி மோசடி ஈடுபடும் 'சைபர்' குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என்று ஆர்பிஐ-க்கு (இந்திய ரிசர்வ் வங்கி) வங்கிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை

தேசத்துக்கான சேவையில் வாக்களிப்பதே முதல் கடமை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

பஞ்சாப்: வெடிகுண்டு தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்களுடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு நடத்த முயன்ற வெடிகுண்டு தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக பஞ்சாப் மாநில போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min

வக்ஃப் சொத்துகளைப் பறிக்கவே புதிய திருத்தச் சட்டம்: அசாதுதீன் ஒவைசி

வக்ஃப் வாரியத்தின் சொத்துகளைப் பறிக்கவே வக்ஃப் திருத்தச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டுள்ளதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

கூட்டுறவுத் துறையை சீர்குலைத்தது முந்தைய காங்கிரஸ் அரசு

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கூட்டுறவுத் துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையான ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

தில்லியில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் அனுமதி மறுப்பு ஏன்?

மத்திய அமைச்சர் விளக்கம்

1 min

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்: தொழிற்சாலைகளுக்கு பியூஷ் கோயல் அறிவுறுத்தல்

இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும் என கட்டுமான தொழிற்துறையினரிடம் மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலைத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

1 min

உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் தகுதி

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டி பைனல்ஸுக்கு உக்ரைன், ஸ்பெயின், ஜப்பான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

1 min

தேசிய சீனியர் ஹாக்கி: இறுதியில் பஞ்சாப்-ம.பி. மோதல்

தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி இறுதி ஆட்டத்தில் மத்திய பிரதேசம்-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

1 min

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை?

லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள் கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min

மாநில ஹாக்கி போட்டி: கோவில்பட்டி அணி சாம்பியன்

சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

1 min

கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன்

மான்டெ கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திர வீரர் கார்லோஸ் அல்கராஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

1 min

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

மியான்மரின் மத்தியப் பகுதியில் உள்ள மீக்டிலா எனும் சிறிய நகரில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

1 min

நில அபகரிப்பு வழக்கில் ஷேக் ஹசீனா, 52 பேருக்கு எதிராக கைது உத்தரவு

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலத்தைக் கைப்பற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரெஹானா, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் துலிப் ரிஸ்வானா சித்திக் மற்றும் 50 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

1 min

உக்ரைன் நகரில் ரஷியா ஏவுகணைத் தாக்குதல்

32 பேர் உயிரிழப்பு

1 min

1,080 தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் வெளியீடு

கோடை விடுமுறைக்காக ஒப்பந்த அடிப்படையில் 1,080 தனியார் பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1 min

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராடி சுவாமி தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.

1 min

பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்

சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.

1 min

தமிழ்ப் புத்தாண்டு: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டுதினத்தையொட்டி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய செய்தி, ஒளிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min

பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம்; போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் அறிவிப்பு

போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஆய்வுப் பணிக்காக ஏப். 15–19 வரை கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் மூடல்

கன்னியாகுமரி கண்ணாடி இழை பாலம் ஆய்வுப் பணி காரணமாக ஏப்.15 -19 வரை 5 நாள்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி தேர்த் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வந்த பங்குனி தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.

1 min

வேளாங்கண்ணியில் குருத்தோலை ஞாயிறு பவனி

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும் சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only