Dinamani Thanjavur - April 12, 2025

Dinamani Thanjavur - April 12, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 12, 2025
அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிப்பு: திமுக துணைப் பொதுச் செயலரானார் திருச்சி சிவா
திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டு, அந்தப் பொறுப்புக்கு மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார்.
1 min
இபிஎஸ் தலைமையில் அதிமுக - பாஜக கூட்டணி
2026 பேரவைத் தேர்தலை இணைந்து எதிர்கொள்ள முடிவு
1 min
பெரம்பலூர் திமுக எம்.பி. அருண் நேருவிடம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
லஞ்ச புகார் தொடர்புடைய வழக்கில் திமுக எம்.பி அருண் நேரு மற்றும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
1 min
செய்யாமங்கலத்தில் சாலை மறியல்
இடப்பிரச்னை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி-தோகூர்சாலை செய்யாமங்கலம் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி, கோயில் அருகிலுள்ள காலியிடம் பல ஆண்டுகளாக கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ளது.
1 min
கோவிலடி பெருமாள் கோயிலில் பங்குனித் தேரோட்ட விழா
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள கோவிலடி அப்பால ரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
வங்கி அதிகாரியிடம் இணைய வழியில் ரூ. 15 லட்சம் மோசடி
இணையவழி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி பட்டுக்கோட்டை அருகே வங்கி அதிகாரியிடம் ரூ. 14.99 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடுகின்றனர்.
1 min
ஆஞ்சனேயர் கோயில்களில் கும்பாபிஷேகம்
திருக்கோடிக்காவல் அபயஹஸ்த ஆஞ்சனேயர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லணை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் வியாழக்கிழமை மாலை குளித்த சிறுவன் அதில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
வக்ஃப் திருத்த சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
பேராவூரணியில் வக்ஃப் வாரிய சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
விராலிமலை முருகன் கோயிலில் பக்தர்கள் காத்திருந்து வழிபாடு
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, விராலிமலை முருகன் மலைக் கோயிலில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டனர்.
1 min
பூண்டிமாதா பேராலயத்துக்கு தவக்கால திருச்சிலுவை அருளிக்க திருப்பயணம்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி புனித அதிதூதர் ஆலயத்திலிருந்து தவக்காலத்தின் ஆறாம் வெள்ளியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை பூண்டிமாதா பேராலயத்தை நோக்கி திருச்சிலுவை அருளிக்க திருப்பயணம் நடைபெற்றது.
1 min
பள்ளி, நூலகக் கட்டடங்கள் திறப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 min
ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரசாணை எண் 62-இன்படி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன் தஞ்சாவூர் மாவட்ட தூய்மைப் பணியாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான 'என்எம்எம்எஸ்' தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.
1 min
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பட்டுக்கோட்டை தம்பதி உயிரிழப்பு
பல்லடம் அருகே லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வயதான தம்பதி உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.
1 min
ஏப். 14 முதல் கர்நாடகத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் லாரி உரிமையாளர் சம்மேளனம் வேண்டுகோள்
கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக லாரி உரிமையாளர்கள் திங்கள்கிழமை (ஏப். 14) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் அம்மாநிலத்துக்கு தமிழக லாரிகளை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் கேட்டுக்கொண்டுள்ளது.
1 min
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து அமைச்சர் துரைமுருகன் வருத்தம்
மாற்றுத்திறனாளிகள் புண்படும்படி கருத்து கூறியதற்கு திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வருத்தம் தெரிவித்தார்.
1 min
தமிழிசைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் ஆறுதல்
தந்தையை இழந்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
1 min
அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு போட்டிகள்
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி ‘சமத்துவம் காப்போம்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட உள்ளன.
1 min
அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தமிழ்நாட்டில் எடுபடாது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து தமிழகத்துக்கு அதிமுக துரோகம் இழைத்துவிட்டதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தெரிவித்தார்.
1 min
78.45 லட்சம் மாணவர்களுக்கு ஆதார் புதிய பதிவு - புதுப்பித்தல் பணி நிறைவு
தமிழக பள்ளிக் கல்வியில் 78.45 லட்சம் மாணவர்களுக்கு (70 சதவீதம்) ஆதார் புதிய பதிவு, புதுப்பித்தல் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பதை பாராட்டி மத்திய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சாதனையாளர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
1 min
சுற்றுச்சூழலும் தொழில் வளர்ச்சியும்...!
தொழில் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் எப்போதுமே முரண்ான பொருத்தம்தான். ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்தால்தான் மற்றொன்றைப் பாதுகாக்க முடியும்.
2 mins
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஐ.நா. சபை, அமெரிக்காவின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனமான கேலப் ஆகியவை இணைந்து உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றன.
2 mins
வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!
கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.
3 mins
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு: அமித் ஷா
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலைக்கு, தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
1 min
பாஜகவின் ஜாதி வாக்குவங்கிக் கணக்கு!
வறான அரசியல் வியூகத்தால் மக்களவைத் தேர்தலில் அடைந்த பின்னடைவின் தாக்கத்திலிருந்து மீண்டெழும் முயற்சியில் பாஜக இறங்கியிருக்கிறது.
2 mins
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜகவின் 10-ஆவது தலைவராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ பதவியேற்கவுள்ளார்.
1 min
நட்பு நாடுகளிடையே கூட்டுறவை வலுப்படுத்த வேண்டும்
ஆஸ்திரியா வலியுறுத்தல்
1 min
வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்கா, பிரிட்டன் விரைவுபடுத்த வேண்டும்
வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளை அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், மற்றும் பிரிட்டனும் விரைவுபடுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
குடும்ப நலனே எதிர்க்கட்சிகளின் கொள்கை
தங்கள் குடும்பத்தினர் நலனைக் காப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள்ளது. இதற்காகவே அவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துப் பேசினார்.
1 min
என்ஐஏ காவலில் தஹாவூர் ராணா: பலத்த பாதுகாப்புடன் விசாரணை தொடக்கம்
மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமையகத்தில் 18 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
1 min
தெலங்கானாவில் 22 மாவோயிஸ்டுகள் சரண்
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் 22 மாவோயிஸ்டுகள் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.
1 min
சட்டை பட்டன் அணியாமல் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறை
உத்தர பிரதேசத்தில் சட்டைக்கு பட்டன் அணியாமலும், வழக்குரைஞருக்கான அங்கியை அணியாமலும் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
ஈரான் கச்சா எண்ணெய் விநியோகிக்க உதவி: இரு இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
ஈரான் கச்சா எண்ணெயை விநியோகிக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர் மற்றும் அவருக்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.
1 min
மெல்போர்ன் இந்திய துணைத் தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: இந்தியா கண்டனம்
மெல்போர்ன், ஏப்.11: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தலைநகர் கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை கண்டனத்தை பதிவு செய்தது.
1 min
ஆக்ரா மசூதியில் இறைச்சியை வீசியவர் கைது
வன்முறையைத் தூண்ட சதி
1 min
அமலாக்கத் துறை பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஏர்செல்-மேக் சிஸ் ஒப்பந்தம், சீனர்களுக்கு விசா ஆகிய வழக்குகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 min
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடூக்கு வாய்ப்பு அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்
'தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஊடுருவி 'ஹேக்' (வாக்குப் பதிவு முறைகேடு) செய்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தது.
1 min
சீன அமைச்சருடன் இந்தியத் தூதர் சந்திப்பு
இரு தரப்பு உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை
1 min
நிச்சயமற்ற உலகில் பிரகாசிக்கும் இந்தியா
'இன்றைய நிச்சயமற்ற உலகில் வளர்ச்சியின் பிரகாசமான உதாரணமாக இந்தியா திகழ்கிறது!' என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தில் இணைய ஸ்லோவாகியா தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
1 min
அரையிறுதிக்கு தகுதி பெற்றார் அல்கராஸ்
ஃபோகினா, டி மினாரும் முன்னேற்றம்
1 min
2031 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி: நடத்த இந்தியா விண்ணப்பம்
ஆசியக் கோப்பை கால்பந்து (ஏஎஃப்சி) 2031 போட்டியை நடத்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு விண்ணப்பித்துள்ளது.
1 min
மியான்மரிலிருந்து 60 இந்தியர்கள் மீட்பு
மியான்மரில் அடிமைகளாக இணையவழி குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட 60-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மகாராஷ்டிர காவல் துறை மீட்டுள்ளது.
1 min
பிஜேகே கோப்பை: இந்தியா வெற்றி
புணேயில் நடைபெறும் பிஜேகே கோப்பை ஆசிய-ஓசேனியா குரூப் 1 டென்னிஸ் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஹாங்காங்கை 2-1 எனவும், சீன தைபேவை 2-0 எனவும் வென்றது இந்தியா.
1 min
கங்கைக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி
கங்கை ஆற்றின் கரைகளில் இடம்பெற்றுள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பிகார் மாநில அரசு மற்றும் மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்தியாவுக்கு 2-ஆம் இடம்
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
1 min
இன்று ஐஎஸ்எல் கால்பந்து இறுதி ஆட்டம்; மோகன் பகானை வீழ்த்துமா பெங்களூரு?
இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், பெங்களூரு எஃப்சி அணியும் மோதுகின்றன.
1 min
சென்னைக்கு 5-ஆவது தொடர் தோல்வி
5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
1 min
கூடுதல் வரி நிறுத்திவைப்பு: பங்குச்சந்தையில் உற்சாகம்
இந்த ஆண்டு ஜூலை 9 வரை 90 நாட்களுக்கு இந்தியா மீதான கூடுதல் வரிகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை உற்சாகம் பெற்றது.
1 min
125% ஆன அமெரிக்க பொருள்கள் மீதான வரி
ஐரோப்பிய யூனியனுக்கு சீனா அழைப்பு
1 min
உக்ரைனுக்கு மேலும் ரூ.2 லட்சம் கோடி ராணுவ உதவி: நட்பு நாடுகள் அறிவிப்பு
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு மேலும் 2,100 கோடி யூரோ (சுமார் ரூ.2.04 லட்சம் கோடி) ராணுவ உதவிகள் அளிப்பதாக அதன் நட்பு நாடுகள் அறிவித்தன.
1 min
இஸ்ரேல் தாக்குதல்: 50,912-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 50,912-ஆக அதிகரித்தது.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் வெள்ளிக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில் 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.
1 min
8 இடங்களில் வெயில் சதம் அதிகபட்சமாக திருச்சியில் 102.74 டிகிரி
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. இதில் அதிகபட்சமாக திருச்சியில் 102.74 டிகிரி வெயில் பதிவானது.
1 min
பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் திருக்கோயிலில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
1 min
ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பங்குனித் தேர்த்திருவிழாவில் வெள்ளிக்கிழமை நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது.
1 min
பழனியில் பங்குனி உத்திரத் தேரோட்டம்
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only