Dinamani Thanjavur - March 24, 2025

Dinamani Thanjavur - March 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 24, 2025
தில்லி நீதிபதிக்கு எதிரான விசாரணை தீவிரம்
வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம்
1 min
அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
தேர்தல் நடைமுறை களை வலுப்படுத்தும் பொருட்டு, அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை (மார்ச் 24) ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்
மத்திய சட்ட அமைச்சர்
1 min
5 வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் போப் பிரான்சிஸ்
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5 வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
1 min
சக்கரவாகேசுவரர் கோயிலில் உழவாரப் பணி
சக்கராப்பள்ளி தேவநாயகி சமேத சக்கரவாகேசுவரர் கோயில் சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் கரூரைச் சேர்ந்த சிவடியார்கள் ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி மேற்கொண்டனர்.
1 min
பேராவூரணியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி பேரூர் திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் செந்தொண்டர் அணிவகுப்பு
புதுக்கோட்டை, மார்ச் 23: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நமணசமுத்திரத்தில் வடமாடு போட்டி
கொன்னை யூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரத்தில் வடமாடு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
செல்வவிநாயகர் கோயில் மண்டல பூஜை பூர்த்தி விழா
திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் குடமுழுக்கை தொடர்ந்து நடைபெற்ற மண்டல பூஜை பூர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது
கபிஸ்தலத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 225 கிலோ புகையிலை பொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
ஆலங்குடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பலாப்பழம் பறிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
1 min
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும்
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெறும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்.
1 min
அடிக்கடி விபத்து நேரிடும் சாலைகளில் பிரிப்பான்கள்
நெடுஞ்சாலைத் துறை ஏற்பாடு
1 min
மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வேண்டாம்
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டாம் என்றார் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பியுமான துரை வைகோ.
1 min
இலங்கை மட்டக்களப்பு கோயிலுக்கு திம்மக்குடியில் உலோக சிற்பங்கள் தயாரிப்பு
கும்பகோணம் அருகே சுவாமிமலை திம்மக்குடியில் இருந்து இலங்கை மட்டக்களப்பு மாகாணத்துக்கு கோயில் கும்பாபிஷேகத்துக்காக 28 உலோக சிற்பங்கள் தயாரிக்கப்படுகிறது.
1 min
செய்திக் கதம்பம் செருபாலக்காட்டில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
ஆடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைச்சர்கள் திறந்துவைத்தனர்
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை ரூ. 3.17 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து, புதிய வழித்தடத்தில் பேருந்துகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 min
தஞ்சையில் செந்தொண்டர் அணிவகுப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டையொட்டி, தஞ்சாவூரில் செந்தொண்டர் அணிவகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
பகத்சிங் நினைவேந்தல்
தஞ்சாவூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பாலம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
குருவிக்கரம்பை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ. 41.20 லட்சத்தில் 4 சிறிய பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
விராலிமலையில் ரூ.95 லட்சத்தில் சாலை அகலப்படுத்தும் பணி
விராலிமலையை அடுத்துள்ள நாகமங்கலம் - களிமங்கலம் சாலை ரூ.95 லட்சம் செலவில் அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
நார்த்தாமலை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல்
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகேயுள்ள தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
மருத்துவரை பணி செய்ய விடாமல் தடுத்தவர் கைது
பொன்னமராவதியில் அரசு பெண் மருத்துவரை மது போதையில் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்த இளைஞர் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
எண்ம தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மைத் துறை சார்பில் நிலையான உத்திகள் குறித்த வணிகத்தை மேம்படுத்துவதற்கான எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பங்கள் என்ற 11-ஆவது சர்வதேச கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
1 min
'சாஸ்த்ரா'வில் வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டி
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி. சரவணன்.
1 min
கும்பகோணத்தில் அந்தணர் பாதுகாப்பு சட்ட கோரிக்கை பேரணி மாநாடு
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தணர் மாநாட்டில் பேசிய ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன்சம்பத்.
1 min
ஐயனார் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம்
கும்பகோணம், மார்ச் 23: ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் பூர்ண புஷ்கலா சமேத மஞ்ஜினி ஐயனார் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன், கிராம தேவதைகளுக்கு மகா அபிஷேகம், அராதனைகளும், மஞ்ஜினி ஐயனார் அலங்காரத்தில் எழுந்தருள புறப்பாடு நடந்தது.
1 min
விராலிமலையில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் செக்போஸ்ட்டில் முதல் முறையாக மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை விராலிமலை மத்திய ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்றது.
1 min
ஐயாறப்பர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
பேரிடர்களைத் தாங்கி வளரும் நாட்டுரக மரக் கன்றுகளையே வளர்க்க வேண்டும்
பேரிடர்களையும் தாங்கி வளரும் பாரம்பரியமான நாட்டு மரங்களையே நட்டு வளர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.
1 min
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணி
பெரம்பலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
1 min
யானை தந்தம், சிறுத்தை பல் விற்க முயன்ற 4 பேர் கைது
கோவையில் யானை தந்தம், சிறுத்தை பல் மற்றும் நகங்களை விற்க முயன்ற 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பாறையை தகர்க்க வெடி வைப்பு: சிறுமி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாறையை வெடி வைத்து தகர்த்தபோது, அதிலிருந்து சிதறிய கல் விழுந்ததில் சிறுமி நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் 26 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில், பங்காரு சித்தரின் 85 ஆவது பிறந்த நாளையொட்டி அரியலூர் மின்நகரில் உள்ள ஓம் சக்தி பீடத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு
புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min
முதுநிலை மாணவரைத் தாக்கிய இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் இடைநீக்கம்
தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதுநிலை மாணவரைத் தாக்கிய முதலாமாண்டு மாணவர்கள் 13 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பார்வையாளர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார், 24 பேர் காயமடைந்தனர்.
1 min
மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நடைபெற்றது.
1 min
சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி: அன்புமணி
சட்டம்-ஒழுங்கை காப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
1 min
பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது
தமிழக அரசின் சுற்றுலாத் துறையால் நடத்தப்பட்ட பயணச் சந்தை புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனவும், விகிதாசார அடிப்படையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும் என்றும் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தின் மீது அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை
தமிழகத்தின் மீது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு விசுவாசம் இல்லை என்று கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறினார்.
1 min
வேன் கவிழ்ந்து விபத்து 15 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா?
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
1 min
வணிகர்களின் கோரிக்கையை ஏற்கும் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள்
தமிழக வணிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைக்கும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார்.
1 min
தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்
தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசினார்.
1 min
அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!
மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.
2 mins
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.
3 mins
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
1 min
வருகிற செப்டம்பருக்குள் 2 லட்சம் கலைஞர் கனவு இல்ல வீடுகள் கட்டி முடிக்கப்படும்
வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.
1 min
உயர்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம்
உயர்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
காவல் துறை அடக்குமுறைக்கு எதிராக மார்ச் 28-இல் நாடு தழுவிய போராட்டம்
பஞ்சாப் விவசாயிகள் அழைப்பு
1 min
கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
1 min
'க்யூட்' நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
உயர்கல்வியில் சேருவதற்கான 'க்யூட்' தேர்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
1 min
தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
1 min
அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் வக்ஃப் மசோதா
'சமூக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் பாஜக வியூகத்தின் ஓர் அங்கமே வக்ஃப் மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
1 min
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
1 min
நாகபுரி வன்முறையில் வங்கதேசத்துக்குத் தொடர்பு
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிகழ்ந்த மத வன்முறையில் வங்கதேசத்துக்கு தொடர்பு உள்ளது. அந்நாட்டுடன் தொடர்பில் இருப்பவர்கள் வன்முறையை பல்வேறு வழிகளில் தூண்டிவிட்டுள்ளனர் என்று சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி
தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
1 min
அமலாக்கத் துறை விசாரணை வளையத்தில் சிக்கிய நீதிபதிகள்
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
சீனாவில் ‘வசந்த மேளா’ கலாசார நிகழ்வு: இந்திய தூதரக ஏற்பாட்டில் கோலாகலம்
வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கும் வகையில் சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் கலாசார நிகழ்வான ‘வசந்த மேளா’ சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
1 min
பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு
பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்
காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டனர்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
1 min
போயிங் நிறுவனத்தில் ஆள் குறைப்பு: இந்தியாவில் 180 பேர் பணிநீக்கம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங், ஆள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இந்தியப் பிரிவில் 180 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
1 min
உலகளாவிய சந்தைகளில் இந்திய சின்னமாக 'கோலி பாப் சோடா'
நூற்றாண்டு பாரம்பரியமான 'கோலி சோடா' இந்தியாவின் சின்னமாக உலக அரங்கில் வலம் வருகிறது என வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இனி இந்த வகை குளிர்பானம் உலகளாவிய சந்தைகளில் 'கோலி பாப் சோடா' என அழைக்கப்படும் என அந்த ஆணையம் அறிவித்தது.
1 min
வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்துப் போராட்டம்: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்
வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
1 min
இறப்பு விகிதம் குறைவதால் ஓய்வூதியச் சுமை அதிகரிப்பு
கேரளத்தில் இறப்பு விகிதம் குறைவதால் அரசின் ஓய்வூதியச் சுமை அதிகரித்து வருகிறது என்று அந்த மாநில கலாசாரம், மீன்வளத் துறை அமைச்சர் சஜி செரியான் மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
1 min
நக்ஸல் பாதிப்புக்குள்ளான கிராமத்துக்கு முதல்முறையாக மின் வசதி!
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராமத்துக்கு முதல் முறையாக மின்சார வசதி அளிக்கப்பட்டுள்ளது.
1 min
பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் புகழஞ்சலி
ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
1 min
நிதீஷ் குமார் அளித்த இஃப்தார் விருந்து: பிகார் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தார் விருந்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.
1 min
மத ரீதியிலான இடஒதுக்கீடு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
மத ரீதியிலான இடஒதுக்கீட்டை அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை; அது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே கருத்து தெரிவித்தார்.
1 min
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
1 min
டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
பாகிஸ்தானில் 4 காவல் துறையினர், 4 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை
பயங்கரவாதிகள் தாக்குதல்
1 min
தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
அமெரிக்கா: இந்திய வம்சாவளி தந்தை, மகள் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 56 வயது நபர் மற்றும் அவரது 24 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது
காஸாவில் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min
உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
1 min
தானாப்பூர் ரயில் சேவை மே மாதம் வரை நீட்டிப்பு
பெங்களூரில் இருந்து தானாப்பூருக்கு இயக்கப்படும் ரயில்கள் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
விழுப்புரத்தில் பலத்த மழை
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
1 min
சென்னை - மோரீஷஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
சென்னையிலிருந்து மோரீஷஸ் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
1 min
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26-இல் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மார்ச் 25, 26 ஆகிய தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.
1 min
கொல்லங்கோடு கோயில் தூக்கத் திருவிழா கொடியேற்றம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை
2 mins
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only