Dinamani Thanjavur - March 09, 2025Add to Favorites

Dinamani Thanjavur - March 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Thanjavur

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Thanjavur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 09, 2025

வரியைக் குறைக்க இந்தியா ஒப்புதல்

அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், சுமார் 800 பேருக்கு பணி வாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன.

1 min

தவெகவினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் தமிழக வெற்றிக் கழக வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அன்னவாசல் அருகே ஆற்று மணல் எடுக்க முயன்ற ஜேசிபி பறிமுதல்

அன்னவாசல் அருகே ஆற்று மணல் எடுப்பதற்காக ஆற்றுப்படுகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜேசிபி இயந்திரத்தை போலீஸார் பறிமுதல் செய்து தலைமறைவான உரிமையாளர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

1 min

அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 28-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

கருப்புக்குடிப்பட்டி அரசுப் பள்ளிக்கு பொதுமக்கள் வாகனம் வழங்கல்

பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிக்கு ஊர்ப்பொதுமக்கள் சார்பில் பள்ளி வாகனம் வெள்ளிக்கிழமை இரவு வழங்கப்பட்டது.

1 min

புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 9 மற்றும் மார்ச் 16 ஆகிய இரு நாள்களில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியை வனத்துறையினர் மேற்கொள்கின்றனர்.

1 min

லாரி ஓட்டுநரிடம் மிரட்டி பணம் பறித்த ஆர்.டி.ஓ. ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது

தஞ்சாவூர் அருகே லாரி ஓட்டுநரிடம் மிரட்டி பணம் பறித்த வட்டார போக்குவரத்து அலுவலரின் ஓட்டுநர் உள்பட 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 98.8 கோடி: முதுநிலை வணிக மேலாளர்

கும்பகோணம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ. 98.8 கோடியில் திட்ட வரைவுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்றார் திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் வி.ஜெயந்தி.

1 min

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தஞ்சாவூரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் 1,978 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 176.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினார்.

1 min

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் வாசன் கண் மருத்துவமனை மற்றும் அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சி உள்ளிட்டவை இணைந்து நடத்திய இலவச பொது கண் பரிசோதனை மற்றும் மருத்தவ சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

1,407 மகளிர் குழுக்களுக்கு ரூ. 122 கோடி கடனுதவி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூகநலத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 1407 மகளிர் குழுக்களுக்கு ரூ. 122 கோடி கடன் உதவிக்கான காசோலைகளை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

1 min

அரசுப் பள்ளிக்கு முன்னாள் மாணவர் கணினி வழங்கல்

பேராவூரணி அருகே கொன்றைக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆர்.சி.திருச்செல்வம், தான் படித்த பள்ளிக்கு, ரூ. 33 ஆயிரம் மதிப்பிலான கணினியை சனிக்கிழமை வழங்கினார்.

1 min

திருவாசகம் முற்றோதல்

திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

புதுகையில் இளையோர் இலக்கியப் பாசறை

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் இளையோர் இலக்கியப் பாசறைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடை தொடங்கவுள்ளதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் 'தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை' எனும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

பேராவூரணியில், தமிழர் தேசம் கட்சி சார்பில், முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

இதயா மகளிர் கல்லூரியில் வெள்ளி விழா

கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை வெள்ளி விழா நடைபெற்றது.

1 min

திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு: 21 பேர் காயம்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருக்கானூர்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 21 பேர் காயமடைந்தனர்.

1 min

ராமகிருஷ்ண பரமஹம்சர் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி

பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சமய சமரசத்தை உருவாக்கிய ஞானி என்றார் எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான தமிழருவி மணியன்.

1 min

மாவட்டங்களில் உலக மகளிர் தின விழா

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக மகளிர் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

2 mins

பாஜகவுக்கு ‘நோட்டா’வுடன்தான் போட்டி

இன்னமும் பாஜகவுக்கு நோட்டாவுடன்தான் போட்டி என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

1 min

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடர்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.

1 min

நாகர்கோவிலில் வியாபாரி எரித்துக் கொலை

நாகர்கோவிலில் மளிகை வியாபாரி வெள்ளிக்கிழமை இரவு எரித்துக் கொல்லப்பட்டார்.

1 min

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவர்கள் சுமார் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

1 min

ஏற்காடு மலைப் பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்தது: 12 பேர் காயம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்த வேன் சனிக்கிழமை மலைப்பாதையில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர்.

1 min

மாணவர்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்; தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடமாற்றம்

காவேரிப்பட்டணம் அருகே அரசுப்பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவர்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியர் என இருவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

நீதிமன்றத்தில் அரசியல் குறித்து பேசக் கூடாது

வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்களை மட்டுமே நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்; அரசியல் குறித்து நீதிமன்றத்தில் பேசக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தெரிவித்தது.

1 min

கார் - சரக்கு வாகனம் மோதல்: தம்பதி உள்பட 4 பேர் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காரும், சரக்கு வாகனமும் சனிக்கிழமை மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். இரு பெண் குழந்தைகள் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

1 min

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்றார் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

1 min

தீவக, திமுக எதிரெதிரே ஆர்ப்பாட்டம்; தீவகவினர் 200 பேர் கைது

நாகை அருகே இலவச பட்டா வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக தீவகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை

கடலூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு முன்விரோத தகராறில் பேருந்தில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார்.

1 min

பேரா. ய.மணிகண்டனின் தாயார் சரஸ்வதி (85) காலமானார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சேர்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிர்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில் சனிக்கிழமை அதிகாலை காலமானார்.

1 min

அதிமுக என்ற பெயரை எங்கும் கூறவில்லை

அதிமுக என்ற பெயரை எங்கும் கூறவில்லை என பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.

1 min

தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் திமுக கண்டன பொதுக்கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி கொள்கை விவகாரங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் மார்ச் 12-இல் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

எடப்பாடி பழனிசாமி கருத்துக்கு பதிலளிக்க பிரேமலதா மறுப்பு

தேமுதிகவுக்கான மாநிலங்களவை உறுப்பினர் இடம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து குறித்து, தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

1 min

திமுக ஆட்சியை 2026-இல் மாற்றுவோம்

திமுக ஆட்சியை 2026-இல் மாற்ற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

1 min

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதி

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

1 min

டாஸ்மாக் மதுபான முறைகேடு மூன்றாம் நாளாக அமலாக்கத் துறை சோதனை

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக மூன்றாவது நாளாக இரு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

1 min

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமர்சிக்கிறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமர்சிக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

1 min

பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசு மீது திட்டமிட்டு குற்றச்சாட்டு

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு குற்றஞ்சாட்டுவதாக சமூக நலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்தார்.

1 min

அதிமுகவை அண்ணாமலை விமர்சிக்கவில்லை

கூட்டணி தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

1 min

கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

பணியாளர் பணி!

டுகளில் அலுவலகங்களில் பணியாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பணியாளர்களைப் பற்றிய குறைகள் நிறைய சொல்லப்படுவதுண்டு. சொன்னதைச் செய்து முடிப்பதுடன், சொல்லாத வேலை ஒன்றின் அவசியத்தை, சூழல்களை எண்ணிப் பார்த்து செய்யும் பணியாள் ஒருவன் கிடைத்தால் அது வரம். அப்படிப்பட்ட பணியாளன் ஒருவனை நமக்குக் காட்டுகிறான் கம்பன்.

1 min

காதலும் அறத்திற்கே!

வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில், பெருந்தகை, நின்னோடு உண்டலும் புரைவது என்று, ஆங்கு, அறம் புணை ஆகத் தேற்றி, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்தி, கைதொழுது, ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி

1 min

போக்ஸோ வழக்கில் விடுதலை தீர்ப்பை எதிர்த்து தாமதமின்றி மேல்முறையீடு

டிஜிபி-க்கு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கடிதம்

1 min

முதல்வர் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

1 min

பெண்கள் பாதுகாப்புக்கு அரசு உயர் முன்னுரிமை: பிரதமர் மோடி

பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரக் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min

குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸார்

ராகுல் காந்தி எச்சரிக்கை

1 min

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு; 25 பேர் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். 25 பேர் காயமடைந்தனர்.

1 min

மகளிர் மட்டும்!

சர்வதேச மகளிர் தினமான சனிக்கிழமை (மார்ச் 8) மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நிலையத்தில் தங்கள் அன்றாட சுமை தூக்கும் பணியில் ஈடுபட்ட பெண் போர்ட்டர்கள்.

1 min

நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது நல்லதல்ல: ஓம் பிர்லா

சட்டப்பேரவைகள், நாடாளுமன்றம் திட்டமிட்டு முடக்கப்படுவது ஜனநாயக மதிப்பீடுகளுக்கு நல்லதல்ல என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

1 min

ஆழ்கடல் சுரங்கத்துக்கு மத்திய அரசு அனுமதி: நடுக் கடலில் கேரள காங்கிரஸ் போராட்டம்

கேரள மாநிலம், ஆலப்புழை மாவட்ட கடல் பகுதியில் மத்திய அரசின் ஆழ்கடல் கனிம சுரங்கத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் நடுக் கடலில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

1 min

மான்செஸ்டரில் புதிய இந்தியத் தூதரகம்: ஜெய்சங்கர் திறந்துவைத்தார்

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இந்திய துணைத் தூதரகத்தை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

தெலங்கானா சுரங்க விபத்து: ரோபோக்களை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ரோபோக்களை ஈடுபடுத்த மாநில நீர்பாசனத் துறை அமைச்சர் உத்தம்குமார் ரெட்டி சனிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய மாற்றுத்திறனாளி கைது

பெங்களூரில் ரூ. 3.44 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய பார்வை மாற்றுத்திறனாளியை சுங்க வரித்துறை அதிகாரிகள் கைதுசெய்தனர்.

1 min

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து: வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

ஃபரூக் அப்துல்லா வேண்டுகோள்

1 min

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

கர்நாடக பட்ஜெட் இந்தியாவுக்கே முன்மாதிரி

துணை முதல்வர் டி.கே.சிவகுமார்

1 min

இணையவழி விநியோக பணியாளர்கள் 'இ-ஷ்ரம்' தளத்தில் பதிவு செய்ய வேண்டும்

இணையவழி வர்த்தகத்தில் உணவு-பொருள் விநியோகம், வாகனப் போக்குவரத்து மற்றும் தொழில்முறை சேவையில் ஈடுபடும் பணியாளர்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் பலனடையும் வகையில் ‘இ-ஷ்ரம்’ (e-Shram) வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

நோய்களைத் தடுக்கக் கூடிய சுகாதார சேவையை வழங்குவதில் மத்திய அரசு கவனம்

மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா தகவல்

1 min

சீனா-பாகிஸ்தான் இருமுனை அச்சுறுத்தல்

இந்திய ராணுவ தலைமைத் தளபதி கருத்து

1 min

ராஜஸ்தான்: போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதா

ராஜஸ்தானில் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை முறைப்படுத்தும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

1 min

வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி தேசம் முன்னேறிவருவதால், நாட்டின் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டிய தன் அவசியமுள்ளது' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன்

புது தில்லி, மார்ச் 8: மான்டினீக்ரோவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் (அண்டர் 20) ஓபன் பிரிவில் இந்தியாவின் பிரணவ் வெங்கடேஷ் (18) சாம்பியன் பட்டம் வென்றார்.

1 min

ஸ்வெரெவ் அதிர்ச்சி; கிரீக்ஸ்பூர் அசத்தல்

அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸில், முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

இன்று இறுதி ஆட்டம்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

பிரதமரின் சமூக ஊடக கணக்குகளை நிர்வகித்த 6 பெண் சாதனையாளர்கள்!

தமிழக செஸ் வீராங்கனைக்கும் கௌரவம்

1 min

பெங்களூரை வீழ்த்தியது யுபி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 18-ஆவது ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

ஈஸ்ட் பெங்காலை வென்றது நார்த்ஈஸ்ட்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 4-0 கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சியை சனிக்கிழமை வீழ்த்தியது.

1 min

சிறையில் இருந்து யூன் சுக் இயோல் விடுவிப்பு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (படம்) நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் இருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.

1 min

41% உயர்ந்தது வேலைவாய்ப்புச் சந்தை

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் வேலை வாய்ப்புச் சந்தை 41 சதவீத வளர்ச்சியைக் கண்டது.

1 min

மகளிருக்கான சிறப்புக் கடன் திட்டம்: எஸ்பிஐ அறிமுகம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெண் தொழில்முனைவோருக்கான சிறப்பு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

1 min

ரஷிய தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு: உக்ரைன்

தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷியா நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்தது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.64,320-க்கு விற்பனையானது.

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழாவில் நெல்லளவு கண்டருளினார் நம்பெருமாள்!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் மாசித் தெப்பத் திருவிழாவில் சனிக்கிழமை இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

1 min

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் (படம்) தெரிவித்தார்.

1 min

தமிழகத்தில் நாளைமுதல் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மார்ச் 10 முதல் மார்ச் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

பெண்களின் முன்னேற்றத்துக்கான சேவை: 4 பேருக்கு விருதுகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 min

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்.. உலகம் புரிஞ்சிக்கிட்டேன்!

உலகில் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வோர் சிறப்புகள் உண்டு. நாடுகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவே பிற நாடுகளைச் சேர்ந்தோர் வருகை தருகின்றனர்.

1 min

Read all stories from Dinamani Thanjavur

Dinamani Thanjavur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only