Dinamani Thanjavur - March 07, 2025

Dinamani Thanjavur - March 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 07, 2025
25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறை கேடு புகார் தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனை மேற்கொண்டனர்.
2 mins
மக்காச்சோளத்துக்கான 1% சந்தைக் கட்டணம் ரத்து
தமிழகத்தில் மக்காச்சோள விற்பனைக்காக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு சதவீத சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்
1 min
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1 min
கந்தர்வகோட்டையில் துளிர் வாசகர் திருவிழா
கந்தர்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் வெளிவரும் துளிர் இதழ் வாசகர் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
சேதுபாவா சத்திரம் வட்டார வள மையத்துக் குள்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு குழந்தைகள் வன்முறை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்காட்டுப்பள்ளியில் இந்திய கம்யூ. கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் பூதலூர் வடக்கு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ஹிந்தி திணிப்பை எதிர்த்து இளைஞர்பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
ஹிந்தி, சம்ஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதுக்கோட்டையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
கும்பகோணம் பகுதியில் இன்று 'மக்களுடன் முதல்வர்' முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் பட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.
1 min
தஞ்சாவூர் மாநகரில் 'சிட்டிஸ் 2.0' திட்டத்துக்கு ஒப்பந்தம்
தஞ்சாவூர் மாநகரில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சிட்டிஸ் 2.0 திட்டத்துக்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் மேயர் சண். ராமநாதன்.
1 min
பாஜகவினர் கையொப்ப இயக்கம்
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமலாக்கக் கோரி புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பொது மக்களிடம் கையொப்பங்களைப் பெறும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கார்-வேன் மோதல்: இளைஞர் உயிரிழப்பு
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வியாழக்கிழமை காரின் டயர் வெடித்து எதிரே வந்த வேன் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.
1 min
புதுகை கடற்பகுதியில் 100 ஹெக்டேரில் கடல்தாழை வளர்ப்புத் திட்டப் பணிகள்
புதுக்கோட்டை மாவட்டக் கடற்பகுதிகளில் சுமார் 100 ஹெக்டேரில் ரூ. 10.63 லட்சத்தில் செயல்படுத்தப்படும் கடல்தாழைகள் வளர்ப்புத் திட்டப் பணிகளை, நிதி நல்கை நிறுவனமான ஜப்பானிய சர்வதேசக் கூட்டுறவு நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வியாழக்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
1 min
விராலிமலை அருகே தீக்குளித்த பெண் பலி
விராலிமலை அருகே புதன்கிழமை தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
பாரதி கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கருத்தரங்கு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி கல்வியியல் கல்லூரியில் இந்திய தோல் மருத்துவர்கள் சங்கம், புதுகைப் பாவை இலக்கியப் பேரவை ஆகியவை சார்பில் கருத்தரங்கம் மற்றும் இலவச தோல் பராமரிப்பு சிகிச்சை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
வீடு புகுந்து நகைகளை திருடியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில், சோழபுரம் ஆகிய பகுதிகளில் வீடுபுகுந்து நகைகளைத் திருடியவரை தனிப்படை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
பெண் காவலரிடம் போதையில் தகராறு 2 இளைஞர்கள் கைது
தஞ்சாவூர் மாவட்டம், தோகூர் காவல் சரகம், நத்தமங்கலத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரை குடிபோதையில் பணி செய்ய விடாமல் தடுத்த இரு இளைஞர்களைப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
ஓரத்தநாடு, விராலிமலையில் சார்-பதிவாளர் அலுவலகம் திறப்பு
ஒரத்தநாட்டில் ரூ. 1.92 கோடி மதிப்பிலான சார்-பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காணொளி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.
1 min
கேசராபட்டி சிடி சர்வதேச பள்ளியில் ‘ரோபோட்டிக்’ கண்காட்சி தொடக்கம்
பொன்னமராவதி அருகேயுள்ள கேசராபட்டி சிடி சர்வதேச சீனியர் செகண்டரி பள்ளியில் அறிவியல் கணிதம் மற்றும் ரோபோட்டிக் 2 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள்
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் உயிர் அறிவியல் துறை சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான பயோ பீஸ்ட் என்கிற போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
1 min
தஞ்சாவூர் மாவட்டத்தில் 17 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் பணியாற்றும் 17 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
தமிழ்நாட்டில் தொகுதிகளைக் குறைத்தால் தமிழக பாஜக ஏற்காது
தமிழ்நாட்டில் உள்ள தற்போதைய மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசோ, தேர்தல் ஆணையமோ குறைப்பதாக அறிவித்தால், அதை தமிழக பாஜக ஏற்காது என்றார் அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம்.
1 min
குறும்படம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை சார்பில் குறும்படம் - ஆவணப்படம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 min
மரங்கள் பதப்படுத்துதல் மையம் ஜப்பான் பிரதிநிதிகள் பாராட்டு
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலகத்தில் அமைக்கப்பட்டள்ள மரங்கள் பதப்படுத்துதல் மற்றும் மேம்பாட்டு மையத்தை ஜப்பான் நாட்டு பிரதிநிதிகள் வியாழக்கிழமை பார்வையிட்டு பாராட்டினர்.
1 min
தம்பதியை கத்தியால் குத்திய இளைஞர் கைது
ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்திக்குத்து
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
திருச்சியிலிருந்து மார்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை
திருச்சியிலிருந்து மார்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
1 min
மதுக்கடையை அகற்றக்கோரி மறியல்
கும்பகோணத்தில் வியாழக்கிழமை அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தாய், லாரி ஓட்டுநர் போக்ஸோவில் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர், மாணவியின் தாய் ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை போக்ஸோவில் கைது செய்தனர்.
1 min
மேடையில் அதிமுக நிர்வாகியை தாக்கினார் முன்னாள் அமைச்சர்
விருதுநகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையில் அதிமுக நிர்வாகி ஒருவரை, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கினார்.
1 min
கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி மோசடி: நகைக் கடை பங்குதாரர் கைது
நகை விற்பனையில் ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக நகைக் கடையின் பங்குதாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை; 4 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எஸ்டேட் மேலாளரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜன் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
கோயிலை புனரமைக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் கைது
பெரம்பலூர் அருகே கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதி வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மதன கோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்
நாளை முதல்வர் வழங்குகிறார்
1 min
மத்திய அரசுப் பணிக்கு ஐஜி சுதாகர் மாற்றம்
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆர். சுதாகர், அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
1 min
ஜூன் மாதத்துக்குள் 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
அமைச்சர் கோவி.செழியன்
1 min
ஓவியம் உள்ளிட்ட துறை படைப்பாளிகளுக்கு கலைச் செம்மல் விருது: முதல்வர் வழங்கினார்
ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் படைப்பாளிகள் ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; நாட்டின் பெருமை
‘லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை’ என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
1 min
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
பிற உயிர்கள் காப்போம்!
எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.
3 mins
தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2 mins
மகாராஷ்டிரத்தில் வசிப்பவர்கள் மராத்தி கற்க வேண்டும்
'மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவர்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
சநாதன விவகாரம்: உதயநிதி மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யத் தடை
சநாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகள் மீது பாரபட்சம் ஏன்?
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை மத்திய அரசு பாரபட்சமாக அணுகுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 mins
12 சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் 12 சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறை: காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் இலங்கை அரசு வேண்டுகோள்
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
1 min
சொத்துக்குவிப்பு: 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
1 min
தெலங்கானா மேலவைத் தேர்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி
தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
1 min
ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தீவிர வலதுசாரி குணாதிசயங்களை வெளிப்படுத்தும் டிரம்ப், மோடி
பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ஒஸாகா, குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.
1 min
WPL அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி
யுபி 150/9, மும்பை 153/4
1 min
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்
சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்
1 min
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 17% சரிவு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போர் விமானம்
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சேர்ந்த போர் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
4 ஐஎம்எல் நட்சத்திரங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி: பிஒபி நடத்தியது
இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நான்கு நட்சத்திர வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை, முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஒபி) நடத்தியது.
1 min
அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயர்வு
கடந்த ஜனவரியில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
மீண்டும் 74,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்து மீண்டும் 74,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. நிஃப்டியும் 22,500 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைந்தது.
1 min
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினர் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
உக்ரைனுக்கு ராணுவ உளவு தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு
ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
1 min
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.
1 min
வெற்றிகள் கிடைக்க...
தாமிரவருணி கரையில் சிறப்புமிக்கத் தலங்களில் வெள்ளூர் நடுக்குரங்களில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில், பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் அமைந்துள்ளன.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only