Dinamani Thanjavur - March 06, 2025

Dinamani Thanjavur - March 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 06, 2025
தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
1 min
தென்மாநில எம்.பி.க்களின் கூட்டுக் குழு
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்
1 min
2 மாதங்களில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்
உயர்நீதிமன்றம் அதிருப்தி
1 min
ஏப். 2 முதல் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதி முதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min
கும்பகோணத்தில் இன்று மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
கும்பகோணத்தில் வியாழக்கிழமை (மார்ச் 6) மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min
மார்ச் 8-இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு மன்னர் கல்லூரி வளாகத்தில் மார்ச் 8-ஆம் தேதி சனிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
1 min
செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு
பொன்னமராவதி அருகே உள்ள சொக்கநாத பட்டி செல்வ விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
மார்ச் 10-இல் புதுகைக்கு உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மார்ச் 10-ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் மு. அருணா அறிவித்துள்ளார்.
1 min
இடைத்தரகரின்றி கொள்முதல் செய்ய விற்பனையாளர் - வாங்குவோர் சந்திப்பு
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு சார் அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட குழுக்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையிலான விற்பனையாளர்- வாங்குவோர் சந்திப்பு புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
1 min
தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
விழுப்புரம் பகுதியில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
விளைநிலத்தை மீட்டு பட்டா வழங்க கோரிக்கை
ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்ட விளைநிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சியிலிருந்து மீட்டு, பட்டா வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min
தஞ்சை, புதுக்கோட்டையில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் நம்பர் 1 வல்லம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 6) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
1 min
புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 15-இல் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, கண்மாய்களில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்தி பாசனம் செய்து வரும் சங்கங்களுக்கான தேர்தல் மார்ச் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளார்.
1 min
சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழப்பு
கும்பகோணம், மார்ச் 5: நாச்சியார் கோவில் அருகே புதன்கிழமை சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.
1 min
ஜக்ஜித் சிங் போராட்டத்தை ஆதரித்து தஞ்சாவூரில் உண்ணாவிரதம்
விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலைமையால் மேற்கொள்ளும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
பொறுப்பேற்பு
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பி. வெங்கடேசன் (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
திருமண உதவித் திட்டங்களில் தாலிக்கு தங்கம் வழங்கல்
புதுக்கோட்டையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற 600 கர்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் போது, பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் ரூ. 1.15 கோடி மதிப்பில் 190 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.
1 min
முதல்வர் பிறந்த நாள் ரத்த தானம்
கும்பகோணத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞர் அணி சார்பில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
இந்துசமய அறநிலைய துறையை கண்டித்து மறியல் முயற்சி
வலங்கைமான் அருகே புதன்கிழமை இந்துசமய அறநிலையத்துறையைக் கண்டித்து மறியல் செய்ய முயன்ற பொதுமக்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றினர்.
1 min
காளை முட்டி மாணவர் உயிரிழப்பு: உரிமையாளர் மீது பெற்றோர் புகார்
தஞ்சாவூர் அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பலத்த காயமடைந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார். தனது மகன் உயிரிழப்புக்கு மாட்டின் உரிமையாளர் தான் காரணம் என காவல் துறையில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
1 min
சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் தானம்
தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் உடல் உறுப்புகள் புதன்கிழமை தானம் செய்யப்பட்டன.
1 min
வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் நீதிமன்றத்தில் மாரடைப்பால் மரணம்
புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றத்தில் புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவர் நீதிமன்ற வளாகத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 26,210 பேர் பங்கேற்பு
தமிழகத்தில் புதன்கிழமை தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 210 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர்.
1 min
லெட்சுமணம்பட்டி ஜல்லிக்கட்டில் 47 பேர் காயம்
கீரனூர் அருகேயுள்ள லெட்சுமணம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 47 பேர் காயம் அடைந்தனர்.
1 min
மலைப்பாதையில் துறையூர் பெண் சடலம் வீச்சு: பெரம்பலூர் கல்லூரி மாணவர், 2 மாணவிகள் கைது
ஏற்காடு மலைப்பாதையில் துறையூர் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்றதாக பெரம்பலூர் கல்லூரி மாணவர், 2 மாணவிகளை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
வேங்கைவயல் வழக்கு குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு அழைப்பாணை
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேரையும் மார்ச் 11-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தி, சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை அழைப்பாணை வழங்கினர்.
1 min
பிரசவத்தின் போது தாய் உயிரிழப்பு உறவினர்கள் ஆட்சியரிடம் மனு
அரியலூர் மாவட்டம், கல்லக்குடி அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் முத்துராஜ் (27). இவரது மனைவி திவ்யதர்ஷினி (20) கர்ப்பமடைந்த நிலையில், பிரசவத்துக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் மார்ச் 1-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
1 min
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி: ‘டிட்கோ’ சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கைது
கரூர் தொழிலதிபரிடம் ரூ. 15 கோடி மோசடி செய்ததாக மாவட்ட முன்னாள் வருவாய் அலுவலரும், தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டு கழகத்தின் (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலருமான சூர்யபிரகாஷை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
குட்டை நீரில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு: காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்
ஒசூர் அருகே குட்டை நீரில் தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தலைமை ஆசிரியரும் இறந்தார்.
1 min
மாயமான கணவர் கரூரில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை
நாமக்கல்லில் 2 குழந்தைகள், தாய்
1 min
நிதி நிறுவன ஊழியர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட மேலும் ஒருவர் கைது
தா.பழூர், மார்ச் 5: அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட மேலும் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
நின்ற லாரி மீது கார் மோதி விபத்து: அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
சிறார் திருமணம்: தாய் உள்பட மூவர் கைது
அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த அவரது தாயார் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
போக்ஸோவில் ஆசிரியர் உள்பட இருவர் கைது
திருவாரூர் அருகே மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்ஸோவில் ஆசிரியர் ஒருவர், புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
மருத்துவப் பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டில் தனக்கு எந்தப் பங்கும் இல்லாத நிலையில், அந்த வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவரது மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min
ஆசிரியர் காலிப் பணியிடங்கள் ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஐபிஎஸ் அதிகாரி மீதான போலிச் சான்றிதழ் வழக்கு பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க உத்தரவு
போலிச் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மீதான வழக்கில், பெரியகுளம் வட்டாட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
2026 பேரவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி எத்தனை பேருடன் வந்தாலும் கவலையில்லை
எடப்பாடி பழனிசாமி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் யாரோடு, எத்தனைப் பேரோடு வந்தாலும் கவலையில்லை என்றார் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
கோபியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மோதல்: முன்னாள் எம்எல்ஏ மீது செங்கோட்டையன் குற்றச்சாட்டு
கோபியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மேடையில் ஏறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவரை அதிமுக நிர்வாகிகள் தாக்கி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தியூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ராஜாகிருஷ்ணன் தூண்டுதலால்தான் இந்தத் தகராறு நடந்ததாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார்.
1 min
பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடக்கம்
11,070 மாணவர்கள் வரவில்லை
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில், 6-ஆவது சாட்சி சகாயராஜிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்தது.
1 min
புதியதொரு உலக முறைமை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிந்தது. இதுபோல இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு எந்த ஒப்பந்தமும் கையொப்பமாகாமலும், கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்காமலும் நிறைவடைந்தது. இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.
2 mins
இல்ல நூலகங்களின் எதிர்காலம்!
இன்றைக்குக் கைப்பேசி வந்த பின்னால் இணையவழி நூல்கள், இதழ்கள் என வாசிப்பின் போக்கு வேறுவிதம் ஆகியிருக்கிறது. அது வாசிப்புத் தரத்தையும் வாழ்வின் மீதான நேசிப்புப் பழக்கத்தையும் மேம்படுத்தியிருக்கின்றனவா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.
3 mins
கூட்டலாம், குறைக்கக் கூடாது!
வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
2 mins
போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தப் பேச்சு: மார்ச் இறுதிக்குள் நடைபெற வாய்ப்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெற வாய்ப்பிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம்: தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை
மக்களவைத்தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது, தமிழகத்துக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் தமாகாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு நாளை நிறைவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெறுவதால் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க மாறு என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவுறுத்தியது.
1 min
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களுக்கான பொது சேவை விதிகளில் திருத்தம்
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டிசிசி, டிஐசிஐ பணியிடங்களை அமல்படுத்தும் வகையில் பொது சேவை விதிகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது.
1 min
அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.
1 min
தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் குறையாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தியது தொடர்பாக இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
1 min
பண முறைகேடு வழக்கு: மார்ச் 19-இல் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜராக உத்தரவு
பண முறைகேடு தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பாடகி கல்பனா விளக்கம்
தூக்கம் சரியாக வரா ததால் அதிக மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாகவும், தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை என்றும் பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி கல்பனா விளக்கமளித்தார்.
1 min
போஃபர்ஸ் ஊழல் வழக்கில் உதவி: அமெரிக்காவுக்கு நீதிமன்ற கோரிக்கை அனுப்பிவைப்பு
போஃபர்ஸ் ஊழல் வழக்கு விசாரணையில் அமெரிக்க துப்பறிவாளர் மைக்கேல் ஹர்ஷ்மென்னிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்காக அந்நாட்டுக்கு நீதிமன்ற கோரிக்கையை சிபிஐ அனுப்பி வைத்துள்ளது.
1 min
விமானப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 444 ஏக்கர் வன நிலத்தை மீட்க உத்தரவு
கர்நாடக அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே
1 min
ரயில்வே பணியாளர் தேர்வாணையம் இனி துறைசார் தேர்வுகளையும் நடத்தும்
ரயில்வேயில் இனி அனைத்து துறைசார் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்ஆர்பி) மூலம் நடத்தப்படும் என்று அந்த அமைச்சகம் புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.
1 min
மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்
கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
1 min
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை வீட்டில் சோதனை
துபையிலிருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
2 mins
நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு
நாட்டில் பெண் தொழிலாளர்களுக்கான பங்களிப்பு விகிதம் 41.7 சதவீதம் அதிகரித்து, அவர்களுக்கான வேலையின்மை 5.6 சதவீதத்திலிருந்து 3.2 சதவீதமாக குறைந்ததாக மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு
1 min
ஓளரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ இடைநீக்கம்
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
3 mins
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீர் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
வளர்ச்சிப் பணிக்கான குத்தகையில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு
கர்நாடக காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
1 min
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமர் மோடி
ஐந்து டிரில்லியன் டாலர் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
டிஜிட்டல் முறைகள் மூலம் நிர்வாகிகள் திறன் மேம்பாடு: தேர்தல் ஆணையம்
தேர்தல் துறை நிர்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
கோதாவரி நதி நீரை திசைதிருப்புவதால் தெலங்கானாவுக்கு பாதிப்பு ஏற்படாது
ஆந்திரத்தில் கோதாவரி நதி நீரை திசை திருப்பி வறட்சி பகுதிகளுக்கு அனுப்புவதால் தெலங்கானாவுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min
பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுகிறது காங்கிரஸ்
பாஜகவின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டினார்.
1 min
இந்திய தொழில்நுட்ப மறுமலர்ச்சி-வளர்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம்
யில், தற்போது வன்பொருள் உற்பத்தியிலும் நாடு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. ஐந்து செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது உலக அளவில் மின்னணு துறையில் இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்துகிறது.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ம.பி., ஜார்க்கண்ட் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் புதன்கிழமை ஆட்டங்களில் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அணிகள் வெற்றி பெற்றன.
1 min
சென்னையில் மார்ச் 25-இல் உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி
சென்னையில் வரும் மார்ச் 25 முதல் 30-ஆம் தேதி வரை உலக டேபிள் டென்னிஸ் கன்டென்டர் போட்டி நடைபெறவுள்ளது என தமிழக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா கூறியுள்ளார்.
1 min
ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
1 min
பிராக் மாஸ்டர்ஸ்: பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் ஆர். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் ஆகியோர் தொடர்ந்து கூட்டாக முன்னிலை வகித்து வருகின்றனர்.
1 min
செபி வருவாய் 48% அதிகரிப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.
1 min
உக்ரைனுக்கு அமெரிக்காவின் உளவுத் தகவல் உதவி நிறுத்தம்
ரஷியாவுடன் ஆன போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்து வந்த உதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
1 min
அரபு நாடுகளின் அமைதித் திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு
காஸாவில் போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள அமைதிக்கான செயல் திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்தன.
1 min
ஜெர்மனி கார் தாக்குதல்: நீடிக்கும் மர்மம்
ஜெர்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட கார் தாக்குதல் குறித்த மர்மம் நீடித்துவருகிறது.
1 min
கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.
1 min
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனிப் பெருவிழா கொடியேற்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
திருச்சியிலிருந்து புதன்கிழமை சிங்கப்பூர் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பப்பட்டனர்.
1 min
பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உலவிய சிறுத்தை
மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு மார்ச் 19 வரை காவல் நீட்டிப்பு
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 6 பேருக்கு வருகிற 19-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து, ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை
குலசேகரன்பட்டினம் அருகே அமராபுரம் - கூடல்நகர் பகுதியில் அமையவுள்ள சிறிய ரக ராக்கெட் ஏவுதள மையத்தில் புதிய கட்டடங்களுக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
பெரும் கடன் தொகையை செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை
பெரும் தொகையை கடனாகப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வங்கி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only