Dinamani Thanjavur - March 04, 2025

Dinamani Thanjavur - March 04, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 04, 2025
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள்-திரிணமூல் காங்கிரஸ் மாணவரணி இடையே மோதல்: கல்வி நிலையங்கள் மூடல்
மேற்கு வங்கத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு மாணவர் பிரிவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் மாணவர் பிரிவுக்கும் இடையே திங்கள்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது.
1 min
கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் தமிழ் உயராய்வுத் துறை சார்பில், இலங்கையில் சோழர் கால கல்வெட்டுகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
ஆடுதுறை அருகே சிற்றாற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே 48 மணலூர் சிற்றாற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
சாலையை சீரமைக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கம் சார்பில் சாலையை சீரமைக்கக் கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ மா.சின்னதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
நூறு நாள் வேலை கோரி ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலை கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெண்டையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிர்க்கிறோம்
மூன்றாவது மொழி என்ற சூது தெரிந்ததால்தான் எதிர்க்கிறோம் என்றார் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா.
1 min
'ஹாலோ பிளாக்' தொழிலாளர்கள் போராட்டம்
மூலப் பொருள் களின் விலையைக் குறைக்கக் கோரி ஹாலோபிளாக் கற்கள் தயாரிக்கும் சிறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் புதுக்கோட்டை வட்டாட்சியரகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தஞ்சாவூர் கல்லூரி மாணவி மர்மமான முறையில் மரணம்
திருப்போரூர் கேளம்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
1 min
தஞ்சாவூர், புதுக்கோட்டையில் 47,525 பேர் பங்கேற்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 27 ஆயிரத்து 174 மாணவ, மாணவிகள் பங்கேற்று எழுதினர்.
1 min
கும்பகோணம் சிவன் கோயில்களில் மாசிமக திருவிழா தொடக்கம்
கும்பகோணத்தில் உள்ள சிவன் கோயில்களில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
கிராம உதவியாளர்கள் போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாட்சியர் சரகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை மாலை திடீர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா
கைக்குறிச்சியிலுள்ள ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் முத்தமிழ் விழா, நூல் அறிமுகம், பட்டிமன்றம் ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விடுதி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த சமையலறை உருவாக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி புதுக்கோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
லஞ்சம்: மின்வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தஞ்சாவூரில் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில் மின்வாரிய பெண் ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
சித்திரைத் திருவிழா பந்தல்கால் நடும் நிகழ்ச்சி
மே 7-இல் தேரோட்டம்
1 min
பிக்கப் வாகனம் கவிழ்ந்து விபத்து: தந்தை, மகன் உயிரிழப்பு
சிறுமுகை அருகே பிக்கப் வாகனம் கவிழ்ந்த விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் திருவோடு ஏந்தி போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள் திருவோடு, மண் சட்டி ஏந்தி பிச்சையெடுக்கும் நூதன போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min
காலாவதியான குளிர்பானத்தை குடித்த இளைஞர் உயிரிழப்பு: மாணவருக்கு தீவிர சிகிச்சை
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், சித்தூர்நாடு ஊராட்சிப் படக்கிராய்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி குமார் (42). இவரது மனைவி மீனாட்சி (36). இவர்களுக்கு 10 வயதுடைய மகன் உள்ளார். நரியன்காடு அரசுப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தபோது காலாவதியான குளிர்பானத்தை எடுத்துச் சென்று அவுரிகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி (23) என்பவருடன் சேர்ந்து அருந்தியுள்ளார்.
1 min
நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வது குறித்து மார்ச் 24-இல் முடிவு
மதுரை திருப்பரங்குன்றம் மலையை ட்ரோன் மூலம் அளவீடு செய்வது குறித்து வருகிற 24-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
நிதி நிறுவன ஊழியர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் தம்பதி கைது
உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
1 min
கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும்
தமிழகத்தில் கடற்கரை முகத்துவாரங்களை தூர்வாரும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
1 min
குடும்பத் தகராறில் மனைவி சுட்டுக் கொலை: கணவர் தற்கொலை
சூலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவர், கேரளத்துக்குச் சென்று தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
மும்மொழிக் கொள்கை தமிழக மக்கள் மீதான கலாசார படையெடுப்பு
மும்மொழிக் கொள்கை தமிழக மக்கள் மீதான கலாசார படையெடுப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.
1 min
தாய் உயிரிழந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் தாய் உயிரிழந்த நிலையிலும் பிளஸ் 2 மாணவர் தேர்வெழுதிவிட்டு வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றது சோகத்தை ஏற்படுத்தியது.
1 min
ராமஜெயம் கொலை வழக்கு புலன் விசாரணை அதிகாரி மாற்றம்
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கின், புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக திருச்சி டிஐஜி மற்றும் தஞ்சாவூர் எஸ்.பி. ஆகியோரை கூடுதலாக சிறப்பு புலனாய்வு குழுவில் இணைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
நடிகை தொடுத்த வழக்கில் சமரசத்துக்கு இடமில்லை
எனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன். இதில் சமரச உடன்பாடு செய்து கொள்ள இடமில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் (92) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25 வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன்
மதுரையில் மது போதையில் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி 25-க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சேதப்படுத்திய சிறுவனைப் பிடித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள் கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.
1 min
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் சரி பாதியாகப் பெண்கள் உள்ளனர். மக்கள் நலன் நாடும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, நிர்வாகத் திறன் மிக்க ஆட்சியாளர்களாக மட்டுமன்றி நீதி, கல்வி, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்கள் திறனை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
2 mins
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
3 mins
பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்
அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.
1 min
மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.
1 min
இணையத் தொடர் தணிக்கை வாரியம் கோரி வழக்கு: மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவு
இணையத் தொடர்கள் (வெப்சீரிஸ்), விளம்பரங்களை முறைப்படுத்த இணையத் தணிக்கை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தை
வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
மீனவர்களின் நலன் காக்க விரைவில் புதிய அறிவிப்பு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
1 min
தமிழகத்தின் கடன் விவகாரம் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்
தமிழகத்தை திமுக அரசு கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை
சமூக ஊடகப் பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது.
1 min
நிலுவைத் தொகை ரூ.1.36 லட்சம் கோடியை பெற மத்திய அரசு மீது சட்ட நடவடிக்கை
மத்திய அரசு தங்கள் மாநிலத்துக்கு தர வேண்டிய ரூ.1.36 லட்சம் கோடி நிலக்கரி நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி நீதிமன்றம் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில நிதியமைச்சர் ராதாகிருஷ்ண கிஷோர் தெரிவித்தார்.
1 min
சமூக ஊடகக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக மனு
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1 min
துணை முதல்வருடன் மோதல் போக்கு இல்லை
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயுடன் மோதல் போக்கு ஏதுமில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
அபுதாபியில் இந்தியப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்
1 min
ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்
16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
பொருளாதாரத் துறையில் மோடி ஆட்சி தோல்வி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பொருளாதாரத் துறையில் தோல்வி, பணவீக்கம் மற்றும் பொய்கள் தான் பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
உலகம் வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது: ஜெய்சங்கர்
'உலகம் தற்போது வழக்கத்தைவிட சுவாரஸ்யமாக உள்ளது' என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திங்கள்கிழமை கூறினார்.
1 min
ரூ.611 கோடிக்கு விதிமீறல் பேடிஎம் தாய் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
சுமார் ரூ.611 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்ட (ஃபெமா) பிரிவுகளை மீறியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷனுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
1 min
சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
பாலியல் வன் கொடுமை புகார் தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வாரங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்கால தடை விதித்தது.
1 min
WPL குஜராத்துக்கு 3-ஆவது வெற்றி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 15-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 81 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு
இடைநிலை நகரங்கள், கிராமங்களில் அதிகம்
1 min
பிரக்ஞானந்தா - அரவிந்த் 'டிரா'
செக் குடியரசில் நடைபெறும் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா - அரவிந்த் சிதம்பரம் 'டிரா' செய்தனர்.
1 min
பிளே ஆஃப் சுற்றுக்கு நார்த்ஈஸ்ட் தகுதி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-0 கோல் கணக்கில் சென்னையின் எஃப்சியை திங்கள்கிழமை சாய்த்தது.
1 min
தமிழ்நாடு கனோயிங், கயாக்கிங் சங்க நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு மாநில கனோயிங் மற்றும் கயாக்கிங் சங்க தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ். ரகுநாதன், செயலாளராக மெய்யப்பன், பொருளாளராக சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
1 min
கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.
1 min
இன்று அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மோதுகின்றன.
1 min
தாக்குதலை நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தை
ரஷியாவுக்கு ஸெலென்ஸ்கி நிபந்தனை
1 min
ஆப்கன்-பாக். எல்லையில் பரஸ்பர துப்பாக்கிச்சூடு
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
1 min
ரஷியா மீதான 'சைபர்' தாக்குதல்: நிறுத்திவைத்தது அமெரிக்கா
ரஷியாவுக்கு எதிரான இணையதள ஊடுருவல் தாக்குதலை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
1 min
அசோக் லேலண்ட் விற்பனை 2% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only