Dinamani Tenkasi - May 11, 2025Add to Favorites

Dinamani Tenkasi - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

ராணுவத்துக்கு ஆதரவாக பேரணி: முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல்

இந்தியப் படைகள் பதிலடி கொடுக்க உத்தரவு

2 mins

மூதாட்டியை பலாத்காரம் செய்து நகை பறிப்பு: இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மூதாட்டியை பலாத்காரம் செய்து நகையைப் பறித்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

திருவிருத்தான்புள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

திருவிருத்தான்புள்ளி ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தார் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி பூங்கோதை குமார்.

1 min

சங்கரன்கோவிலில் 237 பள்ளி வாகனங்கள் ஆய்வு

சங்கரன்கோவில், மே 10: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 237 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

1 min

கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்து இந்திய ராணுவத்துக்கு ஆதரவு

வீரவநல்லூரில் மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில், இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கைப்பேசி விளக்குகளை ஒளிரச் செய்தனர்.

1 min

அம்பை தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

அம்பாசமுத்திரம் தாமிரவருணி ஆற்றுப் பாலத்தின் கீழ் நீரில் மிதந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

1 min

பாப்பாக்குடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

விபத்தில் லாரி ஓட்டுநர் காயம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சனிக்கிழமை அதிகாலை டிப்பர் லாரி மீது கன்டெய்னர் மோதியதில் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

1 min

வள்ளியூர் கிங்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிறப்பிடம்

பிளஸ் 2 தேர்வில் வள்ளியூர் அருகே உள்ள புதூர் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1 min

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் கைது

பாளையங்கோட்டையில், இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பிளஸ் 2 தேர்வு: ஆவுடையானூர் பள்ளி 99.2 சதவீதம் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வில் ஆவுடையானூர் புனித அருளப்பர் பள்ளி 99.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

1 min

கடையநல்லூரில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி

கடையநல்லூரில் 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

தோட்டக்கலைத் துறையில் நுண்ணீர் பாசனத்துக்கு மானியம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீர் பாசன பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

1 min

சீரான குடிநீர்: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி சீரான குடிநீர் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ ஆலோசனை நடத்தினார்.

1 min

நெல்லை மாவட்டத்தில் மே 14 இல் ஜமாபந்தி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் வரும் 14-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

1 min

பாப்பாக்குடியில் இலவச மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இலவச பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

கடையநல்லூர் கோயிலில் புஷ்பாஞ்சலி

தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் அருள்மிகு தேவிஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி மஹோத்ஸவத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

1 min

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

1 min

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று குரு பெயர்ச்சி விழா

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட, பஞ்ச குரு தலத்தில் முதல் தலமாகிய தென்திருவாரூர் (எ) இடைகால் அருள்தரும் சிவகாமி அம்பாள் உடனுறை அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

1 min

அடிக்கடி மாயமாகும் தனியார் பேருந்துகளால் மக்கள் அவதி

திருநெல்வேலியில் இருந்து வள்ளியூருக்கு களக்காடு வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு தனியார் பேருந்தும், தென்காசி, செங்கோட்டையில் இருந்து களக்காடு வழியாக நான்குனேரிக்கு இயக்கப்படும் இரு தனியார் பேருந்துகளும் அடிக்கடி மாயமாகி விடுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

1 min

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே வக்ஃப் திருத்தச் சட்டம்

இஸ்லாமிய சொத்துகளை கபளீகரம் செய்யவே மத்திய பாஜக அரசு வக்ஃப் திருத்தச் சட்டத்தை இயற்றியுள்ளது என்றார், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் மு. தமீமுன் அன்சாரி.

1 min

சிவசைலத்தில் தெருக்கூத்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கடையம் வட்டாரம் சிவசைலம் கிராமத்தில் வேளாண் துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டம் சார்பில் 'எப்-4 கலாஜதா' என்ற தெருக்கூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

சுரண்டையில் திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

சுரண்டையில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

1 min

வெறிநோய் தடுப்பூசி கையாளுதல்: கல்லிடைக்குறிச்சியில் பயிற்சி முகாம்

கல்லிடைக்குறிச்சி சிறப்புநிலை பேரூராட்சியில், கால்நடைத் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அவற்றை கையாளுதல் குறித்த பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

சாலையோர வணிகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

சுரண்டை நகராட்சியில் சாலையோர வணிகர்களுக்கான ஆலோசனை, விற்பனைக் குழு கூட்டம் நடைபெற்றது.

1 min

தூத்துக்குடியில் கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

நீதிமன்றத்தில் ஆஜராகாதவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் குற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடங்கள் திறப்பு

உடன்குடியை அடுத்த கொட்டங்காடு, குலசேகரன்பட்டினத்தில் புதிய ரேஷன் கடைக் கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.

1 min

தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் மாநாடு

தூத்துக்குடி அருகே உள்ள தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துவோர் சிறப்பு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது; 42 பவுன் நகைகள் மீட்பு

தக்கலை அருகே வீடு புகுந்து திருடிய 3 பேரை தக்கலை போலீஸார் கைது செய்து, 42 பவுன் நகைகளை வெள்ளிக்கிழமை மீட்டனர்.

1 min

மார்த்தாண்டத்தில் மறியல்; பாமகவினர் 20 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமக மாநில துணைத் தலைவர் உள்பட 20 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

1 min

பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்கிறது

பொருளாதாரத்தில் தமிழகம் பின்னோக்கிச் செல்வதாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.

1 min

கொல்லங்கோடு அருகே விபத்து: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெள்ளிக்கிழமை இரவு, பைக் மீது கார் மோதியதில் அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

1 min

8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 23ஆவது நாளாக வேலைநிறுத்தம்

தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் தொடர்பான 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், 23ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.

1 min

கலைஞரின் கனவு இல்லம் திட்டப் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணைகளை பால்வளத் துறை அமைச்சர் பயனாளிகளிடம் வழங்கினார்.

1 min

அன்னையர் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

அன்னையர் தினத்தையொட்டி (மே 11) தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

கேரளத்தில் மே 27-இல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்

நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை மே 27-ஆம் தேதி கேரளத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

சண்டை நிறுத்தம்; ஓபிஎஸ், டிடிவி.தினகரன் வரவேற்பு

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலர் டிடிவி.தினகரன் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

1 min

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன்

கடந்த பேரவைத் தேர்தலின்போது போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து விலகிய சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சி.சந்திரசேகரன், எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

1 min

காலமானார் குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90)

குழந்தைகள் எழுத்தாளர் ஈ.எஸ்.ஹரிஹரன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலமானார்.

1 min

பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள்: விமானம் மூலம் சென்னை வருகை

இந்தியா - பாகிஸ்தான் போர் எதிர்ஒலியால் பஞ்சாபில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 கல்லூரி மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

1 min

விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸார்

விழுப்புரம், மே 10: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ள சித்திரை முழுநிலவு - வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் சுமார் 1000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1 min

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பாதுகாப்பு ஒத்திகை

தூத்துக்குடி அனல் மின் நிலையம், வஉசி துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஹஜ் பயணத்துக்கு மானியத் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நிகழாண்டில் ஹஜ் பயணத்துக்கு மானியத் தொகை அளிக்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

வள்ளுவத்தில் 'வான்'

தமிழகம் வள்ளுவரால் வான்புகழ் பெற்றது. திருக்குறளால் நம் மண்ணுக்குப் பெருமை; வளமை.

1 min

பேச்சைக் குறை!

உயிரினங்கள் சொற்களால் பேசிக்கொள்வதில்லை. இந்த ஆற்றல் மானுட இனத்துக்கே உரியது.

1 min

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு தொடரும்: மத்திய அரசு வட்டாரங்கள்

பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட அந்த நாட்டுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min

3, 5, 8 வகுப்புகளின் கற்றல் அடைவுத் திறன் தேசிய சராசரியைவிட உயர்வு

தமிழக அரசின் ஆய்வறிக்கையில் தகவல்

2 mins

நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பை விவசாயி சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சிக்கு மாநிலக் கட்சி அங்கீகாரத்தை வழங்கி, அதற்கு ஏர் கலப்பை விவசாயி சின்னத்தையும் தலைமைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

1 min

சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் முழு எச்சரிக்கையுடன் முப்படைகள்

இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டாலும், தரை, கடல், வான் வழி கண்காணிப்பை தீவிரப்படுத்தி முழு எச்சரிக்கையுடன் இந்தியா இருக்கும் என்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

1,256 இடங்களில் முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

1 min

ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து

கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு

1 min

கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனு தள்ளுபடி

சிறந்த பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடத் தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

ஜம்முவில் வீட்டை தகர்த்த குண்டு: அபாய எச்சரிக்கை ஒலியால் உயிர் தப்பித்த குடும்பம்!

ஜம்முவில் தாக்குதல் குறித்து எச்சரிக்கும் விதமாக அபாய ஒலி எழுப்பப்பட்டதால், வீட்டில் இருந்து ஒரு குடும்பம் சனிக்கிழமை அதிகாலை வெளியேறியது.

1 min

ட்ரோன் தாக்குதல்: பஞ்சாப், ராஜஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகளின் பாகங்கள்

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தானின் பல இடங்களில் குண்டுகளின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1 min

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.20,500 கோடி கடன்: ஐஎம்எஃப் ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு இரு திட்டங்களின் கீழ் ரூ.20,500 கோடி (2.4 பில்லியன் அமெரிக்க டாலர்) கடன் வழங்க சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஒப்புதல் அளித்தது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: மசூத் அஸார் மைத்துனர் உள்பட பல முக்கிய பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கால் சர்ச்சை

1 min

அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு

'இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்' என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

1 min

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 பேர் உயிரிழப்பு

4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

1 min

கவசம் போல பாதுகாத்த இந்திய ராணுவம்: எல்லை மாநில மக்கள் நெகிழ்ச்சி

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற எல்லையோர மாநில மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதியில் இன்று இந்தியா - இலங்கை மோதல்

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 11) பலப்பரீட்சை நடத்துகின்றன.

1 min

பிரக்ஞானந்தா முன்னேற்றம்

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆர்.பி ரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

1 min

ஸ்வியாடெக், கீஸ் அதிர்ச்சித் தோல்வி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் சனிக்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு

இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷியா வீழ்த்தியதன் 80-ஆம் ஆண்டு நினைவாக தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தின கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

சிருங்கேரி சங்கராசார்யரின் வடமாநில விஜய யாத்திரை ஒத்திவைப்பு

மத்திய பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட வடமாநிலங்களுக்கு யாத்திரை செல்ல இருந்த சாரதா பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு சங்கராசாரியர் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதி மகா சுவாமிகளின் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

இந்தியாவுக்கு 2 தங்கம் உள்பட 5 பதக்கங்கள்

மதுரா 3 பதக்கங்களும் வென்று அசத்தல்

1 min

சூடான் சிறையில் துணை ராணுவம் தாக்குதல்: 20 கைதிகள் உயிரிழப்பு

உள்நாட்டுச் சண்டை நடைபெற்றுவரும் சூடானில் உள்ள சிறைச் சாலையில் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படையினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 20 கைதிகள் உயிரிழந்தனர்.

1 min

நைஜீரியா: நெடுஞ்சாலையில் 30 பேர் படுகொலை

நைஜீரிய நெடுஞ்சாலையில் பயணிகள் மீது ஆயுதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.

1 min

வங்கதேசம்: ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அந்த நாட்டின் இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

1 min

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் குறைந்த முதலீடு

பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு கடந்த ஏப்ரல் மாதம் 3.24 சதவீதம் சரிவைக் கண்டது.

1 min

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,606 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த மே 2-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 206.5 கோடி டாலர் குறைந்து 68,606.4 கோடி டாலராக உள்ளது.

1 min

நிபந்தனையற்ற போர் நிறுத்தம்: ரஷியாவுக்கு உக்ரைன், மேலை நாடுகள் அழைப்பு

எந்த நிபந்தனையும் இல்லாமல் 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் அறிவித்துள்ளன.

1 min

வர்த்தகப் போர் பதற்றம்: ஜெனீவாவில் அமெரிக்கா-சீனா பேச்சு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள் காரணமாக அந்த நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையே ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் சனிக்கிழமை தொடங்கியது (படம்).

1 min

குரு பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பிரவேசம் செய்கிறார். இதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

1 min

மணிமுத்தாறு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

விடுமுறை தினத்தை முன்னிட்டு, பல்வேறு இடங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு சனிக்கிழமை வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

1 min

பாகிஸ்தானிலுள்ள நன்கானா சாஹிப் குருத்வாரா மீது தாக்குதல் இல்லை

மத்திய அரசு விளக்கம்

1 min

வான்வெளி திறக்கப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடனான சண்டை நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து வகையிலான போக்குவரத்துக் கும் தனது வான்வெளியைத் திறந்து விட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

1 min

மதுரைக்கு புறப்பாடாகினார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையில் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்துக்காக அழகர் கோயிலிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் தங்கப் பல்லக்கில் சனிக்கிழமை மாலை புறப்பாடாகினார்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

தில்லி விமான நிலையத்தில் 60 உள்நாட்டு விமானங்கள் ரத்து

தில்லி விமான நிலையத்தில் குறைந்தது 60 விமானங்களின் சேவை சனிக்கிழமை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

தூத்துக்குடியில் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

தூத்துக்குடியில் உள்ள, 'சிவன் கோயில்' எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

பொதுமக்களை இலக்கு வைத்து நீண்ட தூர ஏவுகணைகள், ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தியது பாகிஸ்தான் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

1 min

மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்கள் தேவை!

தொழில்நுட்பங்கள் மக்களுக்கானது. இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமான துறையில் மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை முன்னெடுக்க வேண்டும். 'ஸ்டார்ட் அப்' என்ற துளிர் நிறுவனங்களின் பொற்காலமான தற்போது மக்கள் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பரவலாக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'ராணுவ வீரன் வாழ்க! விவசாயி வாழ்க! (ஜெய் ஜவான், ஜெய் கிசான்) என்ற முழக்கத்தை மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தந்த தேசிய முழக்கம், போக்ரான்-2 வெற்றிக்குப் பிறகு 'அறிவியல் வாழ்க! (ஜெய் விஞ்ஞான்) என விரிவடைந்தது. 2019-இல் 'ஆராய்ச்சி வாழ்க! (ஜெய் அனுசந்தான்)' என்று முழுமையடைந்திருக்கிறது. ஆராய்ச்சிகளின் மூலமாக புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி, தேசம் வளரட்டும்! மக்களின் வாழ்வு சிறக்கட்டும்” என்கிறார் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) இந்திய போர்விமான எஞ்சின் ஆராய்ச்சியின் திட்ட மேலாளர் வி.டில்லி பாபு.

2 mins

விடாமுயற்சியுடன் முயன்றால் வெற்றி நிச்சயம்

முப்பது வயதில் நிஸா உன்னிராஜனுக்கு ஏற்பட்ட ஐ.ஏ.எஸ் கனவு, ஆறு முறை தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெற முடியவில்லை.

1 min

சாதனைப் பெண்கள்...

அரியாணாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் பதினான்கு வயது சிறுமி சானியா, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ஓடி வந்து சாதனை படைத்துள்ளார்.

1 min

தாகூரைப் போற்றும் கொரியர்கள்...

லகில் எந்தவொரு படைப்பாளியின் எழுத்துகளும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் அளவுக்கு கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை. கொரிய இலக்கியங்கள் பலவற்றிலும் தாகூரின் பாணி பரவலாக இருக்கிறது. இந்தியாவும், கொரியாவும் ஆங்கிலேய ஆதிக்கத்தில் சிக்கித் தவித்தபோது, தாகூரின் கவிதை கொரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாட்டைச் சேர்ந்த கவிஞர், பிற நாட்டு மக்களால் போற்றிப் புகழும்படியான பெரும் பேற்றை பெற்றவர் அவர் மட்டும்தான்.

1 min

சிம்புவால்தான் இந்த இடம்

சந்தானம் நடித்திருக்கும் 'டி.டி. நெக்ஸ்ட் லெவல்' படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only