Dinamani Tenkasi - May 09, 2025Add to Favorites

Dinamani Tenkasi - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03% தேர்ச்சி

தமிழகத்தில் மாநில அரசின் பாடத் திட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.03 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1 min

பாளை.யில் நண்பரிடம் நகை திருடியவர் கைது

பாளையங்கோட்டையில் நண்பரின் தங்க நகையை திருடியதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்தி மதியம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

நான்குனேரியில் பைக் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் புதன்கிழமை இரவு, பாலத் தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். ஒருவர் காயமடைந்தார்.

1 min

சுரண்டையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

சுரண்டையில் கஞ்சா விற்பனை செய்ததாக கைதானவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min

வி.கே.புரத்தில் மது விற்பனை: பெண் உள்பட 2 பேர் கைது

விக்ரமசிங்கபுரம் பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக பெண் உள்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

திசையன்விளை பேரூராட்சிக்கு கூடுதலாக குடிநீர் வழங்கக் கோரி மனு

திசையன்விளை பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கல் துறை மூலம் கூடுதலாக தண்ணீர் வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

1 min

பாவூர்சத்திரத்தில் நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு

பாவூர்சத்திரத்தில் தண்ணீரைத் தேடி ஊருக்குள் வியாழக்கிழமை புகுந்த மானை நாய்கள் கடித்து கொன்றன.

1 min

கங்கைகொண்டான் உணவு பூங்காவில் குத்தகைக்கு மனைகள் பெற வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளர்ச்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவில் குத்தகை மூலம் மனைகள் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

1 min

வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (மே 10) பொது விநியோகத்திட்ட (ரேஷன்) குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

1 min

ராமநதி அணை சாலையை சீரமைக்கக் கோரி எம்.பி. மனு

கடையம் அருகே ராமநதி அணைக்குச் செல்லும் சாலையை சீரமைக்கக் கோரி, சென்னையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனிடம், திருநெல்வேலி எம்.பி. சி.ராபர்ட் புரூஸ் மனு அளித்துள்ளார்.

1 min

2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கட்டடத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 min

காளத்திமடத்தில் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்கம்

ஆலங்குளம் அருகே காளத்திமடத்தில் உள்ள ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ஆலங்குளம் பகுதியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் சரகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இருவர் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

1 min

நெல்லையில் சொக்கநாதர்- மீனாட்சி அம்பாள் திருக்கல்யாணம்

திருநெல்வேலி சந்திப்பில் அருள்மிகு சொக்கநாதர்- மீனாட்சி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

மலையடிவாரத்தில் சரியான பகுதியில் மின்வேலி அமைக்கக் கோரி மனு

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாமல் இருக்க அமைக்கப்பட்டு வரும் மின்வேலிகளை சரியான மற்றும் தேவையான இடத்தில் அமைக்க வேண்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

1 min

செங்கோட்டையில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

செங்கோட்டை நகர திமுக இளைஞரணி சார்பில், வேளாண்மைத் துறை அலுவலகம் முன் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

1 min

ஸ்ரீவையாபுரி மெட்ரிக் பள்ளி...

பிளஸ் 2 பொதுத் தேர்வில், சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

1 min

தென்காசி மாவட்டத்தில் 94.7% தேர்ச்சி

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.7 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

1 min

சங்கரன்கோவில் அரசு மகளிர் பள்ளி 97.99% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 97.99 சதவீத தேர்ச்சி பெற்றது.

1 min

பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் பள்ளி 98% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில், பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 98 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி 100% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வில் சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

1 min

நெல்லை மாவட்டத்தில் 95.53% தேர்ச்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.53 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தென்காசி எம்கேவிகே மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

1 min

ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

1 min

குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு பள்ளி...

பிளஸ் 2 பொதுத்தேர்வில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

முக்கூடல் பூவிஜேஷ் பள்ளி 100% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.

1 min

முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரர் கொலை

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே மளிகைக் கடைக்காரர் மர்ம நபர்களால் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார்.

1 min

பாஞ்சாலங்குறிச்சி கோயில் திருவிழா: தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு

பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளி, சனி (மே 9, 10) ஆகிய 2 நாள்கள் நடைபெறவுள்ள வீரசக்கதேவி கோயில் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 60 மணி நேரம் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஆட்சியர் க.இளம்பகவதத் தெரிவித்துள்ளார்.

1 min

புதிய கல்குவாரிகளுக்கு அனுமதி கூடாது

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

1 min

மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

மணிமுத்தாறு பேரூராட்சித் தலைவி அந்தோணி யம்மாளுக்கு எதிராக உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததையடுத்து, தலைவர் பதவி இழந்துள்ளார்.

1 min

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே மே 14 முதல் ஜூன் 5-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

சென்னை விமான நிலையம், எண்ணூர் துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை விமான நிலையம், எண்ணூர் துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதைப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 min

திருச்சியில் சிவாஜி கணேசன் வெண்கலச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

திருச்சியில் அமைக்கப்பட்டு 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

1 min

அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்

திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

தில்லியே திரும்பிப் பார்க்கும் அரசு மாதிரிப் பள்ளி

தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில், அரசு மாதிரிப் பள்ளி அமைந்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

1 min

பொறுப்புடன் பகிர்வோம்!

லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.

2 mins

அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!

அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.

3 mins

மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்

பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்

1 min

நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை

1 min

அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு

மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.

1 min

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min

பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.

1 min

பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா

'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.

1 min

பதற்றத்தைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சர் இந்தியாவுக்கு திடீர் வருகை

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அதீல் அல் ஜுபேர் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீர் பயணம் மேற்கொண்டார்.

1 min

குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு

உறுதி செய்ய பிரதமர் அறிவுறுத்தல்

1 min

காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

1 min

வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு

வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.

1 min

உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி

இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.

1 min

வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர் செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

1 min

குகேஷ் – பிரக்ஞானந்தா ‘டிரா’

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.

1 min

போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.

1 min

பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்

பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.

1 min

3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும் இஸ்தான்புல் நகரின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் (படம்) எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

1 min

சொந்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

உக்ரைன் குற்றச்சாட்டு

1 min

தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min

சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min

புதிய போப் '14-ஆம் லியோ'

வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இனி போப் '14-ஆம் லியோ' என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only