Dinamani Tenkasi - May 02, 2025

Dinamani Tenkasi - May 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 02, 2025
ஏப்ரலில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சம் கோடி
இதுவரை இல்லாத அதிகபட்சம்
1 min
வர்த்தக சிலிண்டர் விலை ரூ.14.50 குறைப்பு
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.14.50 வியாழக்கிழமை குறைக்கப்பட்டது.
1 min
தென்காசியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
மே தினத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பு அணியான சுதந்திர தொழிலாளர் யூனியன் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா தென்காசியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பிடித் தொழிலாளர்களுக்கு குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்
பீடித்தொழிலாளர்களின் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என மே தின கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
நெல்லையில் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைத் திருவிழா
திருநெல்வேலியில் சனி, ஞாயிறு (மே 3, 4) ஆகிய இரு தினங்களும் இயேசு அழைக்கிறார் பிரார்த்தனைத் திருவிழா நடைபெறுகிறது.
1 min
சமூக வலைதளத்தில் அவதூறு பதிவு: இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் இரு பிரிவினரிடையே பிரச்னையைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
இலத்தூரில் கிராம சபைக் கூட்டம்
ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் பங்கேற்பு
1 min
போதைப் பொருள்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை
ஆட்சியர் இரா. சுகுமார் எச்சரிக்கை
1 min
பாபநாசம் கோயிலுக்கு 7 கலசங்கள் அளித்த எம்எல்ஏ
பாபநாசம் உலகம்மை உடனுறை பாபநாச சாமி கோயிலில் 19 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், அதன் ராஜகோபுரத்தில் பதிப்பற் காக 7 புதிய கலசங்களை இசக்கி சுப்பையா எம்எல்ஏ தனது சொந்த செலவில் புதன்கிழமை வழங்கினார்.
1 min
கொல்லங்கோட்டில் 2 பைக்குகள் தீக்கிரை
கொல்லங்கோட்டில் மின்கம்பியில் தென்னங்கீற்று உரசி தீப்பொறி விழுந்ததில், 2 பைக்குகள் சேதமடைந்தன.
1 min
பூச்சிக்காடு, இனாம்மணியாச்சி, கோரம்பள்ளத்தில் கிராம சபை கூட்டம்
இனாம்மணியாச்சி ஊராட்சி, பூச்சிக்காடு, கோரம்பள்ளத்தில் கிராம சபை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது
தென்காசி காவல் சரகம் கீழப்புலியூரில் இளைஞர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைதான 4 பேரை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைத்தனர்.
1 min
துணை முதல்வர் உதயநிதி இன்று தூத்துக்குடி வருகை
தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை (மே 2) தூத்துக்குடி வருகிறார்.
1 min
உடன்குடி அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தில் விபத்து: 3 தொழிலாளிகள் காயம்
உடன்குடி அருகே கல்லாமொழியில், அனல்மின் நிலைய சோதனை ஓட்டத்தின்போது நேரிட்ட விபத்தில் 3 தொழிலாளிகள் காயமடைந்தனர்.
1 min
முகநூலில் அவதூறு பதிவு: பா.ஜ.க. பிரமுகர் கைது
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்டதாக பா.ஜ.க. பிரமுகரை திருச்செந்தூர் தாலுகா போலீஸார் கைது செய்தனர்.
1 min
நெல்லை- செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதல் பெட்டிகள்
சி.ராபர்ட் புரூஸ் எம்.பி. தகவல்
1 min
கடலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தோற்கும்
சமூக செயல்பாட்டாளர் காளியம்மாள்
1 min
மலைவாழ் மக்கள் நலனிலும் அதிகாரிகள் அக்கறை செலுத்த வேண்டும்
மலைவாழ் மக்களின் நலனிலும் அலுவலர்கள் அக்கறை செலுத்த வேண்டும் என, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ரா. அழகுமீனா கேட்டுக்கொண்டார்.
1 min
மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
1 min
அரசியல் ஆர்வம் எனக்கு இல்லை
தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் குமார் தெரிவித்தார்.
1 min
ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பதை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
1 min
ஹீட் ஸ்ட்ரோக்: உணவு விநியோக ஊழியர்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
வீடுகளுக்குச் சென்று உணவு விநியோகிக்கும் சேவையில் உள்ள ஊழியர்கள் நேரடி வெயிலில் பணியாற்றும் போது அதிக அளவு தண்ணீர் அருந்துமாறும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை நிழலுக்கு சென்று ஓய்வெடுக்குமாறும் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
1 min
நாளை திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் சனிக்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் ஏற்கனவே வெளியிட்டார்.
1 min
கண் துடைப்பு நடவடிக்கை
மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
சுவாமிமலையில் தயாரான ஸ்ரீ ஆதி சங்கராசாரியர் சிலைகள்
கேதார்நாத்தில் இன்று பிரதிஷ்டை
1 min
பாரதிதாசன் பிறந்த தினம்: 'தமிழ் வெல்லும்' தலைப்பில் போட்டிகள்
பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினத்தையொட்டி, 'தமிழ் வெல்லும்' எனும் தலைப்பில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
1 min
வழக்குப் பதிவு செய்ய மறுப்பு காவல் ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதத்தை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய மறுத்துடன், புகார்தாரரின் தாயை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் (டிஎன்எச்ஆர்சி) பிறப்பித்த ரூ.2 லட்சம் அபராத உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
1 min
விஜய் ரசிகர்கள் - போலீஸார் இடையே தள்ளுமுள்ளு
மதுரை விமான நிலையத்தில்
1 min
அறிவிப்பும் அதிருப்தியும்...
மிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், போராடி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் வகையில் அண்மையில் நிறைவடைந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் சில அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
2 mins
பக்தியே நல்ல பகுத்தறிவு!
வ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்தச் சிறப்பைக் கொண்டு அந்த மொழியைப் பெயரிட்டு அழைப்பர். அந்த மரபில் தமிழ் மொழியின் சிறப்பாகப் பக்தியைச் சுட்டித் தமிழைப் பக்தி மொழி என்று போற்றுவார் தனிநாயகம் அடிகள்.
3 mins
சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கு...
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலானோர் சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. வெகு அரிதாக சில சுற்றுலா நிகழ்வுகள் சோகத்தில் முடிவதும் உண்டு.
2 mins
ஜேஇஇ பிரதான தேர்வு: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு
ஜேஇஇ பிரதான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும்
மல்லிகார்ஜுன கார்கே
1 min
இந்தியாவுக்கு ரூ.1,108 கோடியில் ராணுவ உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்
இந்தியாவுக்கு ரூ. 1,108 கோடி மதிப்பிலான (131 மில்லியன் டாலர்) முக்கிய ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் திட்டத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
அட்சய திருதியை: பத்திரப் பதிவு மூலம் ரூ.272 கோடி வருவாய்
அட்சய திருதியை தினத்தன்று, தமிழகத்தில் பத்திரப் பதிவுகள் மூலம் ஒரே நாளில் ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
1 min
வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை நீக்க இறப்பு விவரம் கேட்கும் தேர்தல் ஆணையம் பூத் ஸ்லிப் வடிவம் மாற்றம்
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை நீக்குவதற்கு, இந்திய பதிவாளர் இயக்குநரகத்திடமிருந்து மின்னணு வடிவிலான இறப்பு பதிவு தரவுகளைப் பெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
புழுங்கல் அரிசிக்கு 20% ஏற்றுமதி வரி: மத்திய அரசு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min
அரசியல் சாசன அமைப்புகள் வரம்புகளைக் கடைப்பிடிப்பது அவசியம்
ஜகதீப் தன்கர் வலியுறுத்தல்
1 min
நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்
மே தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்து: ராகுல் காந்தி வலியுறுத்தல்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு தியாகி அந்தஸ்தை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min
கராச்சி, லாகூர் வான் பரப்பை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
கராச்சி, லாகூர் நகரங்களின் வான் பரப்பின் சில பகுதிகளை தினமும் குறிப்பிட்ட நேரங்களில் மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
1 min
பாகிஸ்தான் நடிகர், நடிகைகளின் சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கம்
பாகிஸ்தான் திரைப்பட நடிகர்களின் 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது.
1 min
பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்
பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளர்களுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநர் நேரில் ஆய்வு
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநர் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min
லஷ்கர் பயங்கரவாத தலைவர் ஹபீஸ் சையதுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் நடவடிக்கை
1 min
பாகிஸ்தானியர்கள் வெளியேற அவகாசம் நிறைவு
அட்டாரி-வாகா எல்லை மூடல்
1 min
இந்திய தேர்தல்களில் வாக்களித்ததாக தகவல் வெளியிட்ட பாகிஸ்தானியர்: விசாரணைக்கு உத்தரவு
இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக தங்கியிருந்த போது, தேர்தல்களில் வாக்களித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த ஜம்மு-காஷ்மீர் தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
1 min
இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயர்வு
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
1 min
முஸ்லிம்களை தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான்
பஹல் காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீர் மாணவர்களையும் தாக்க நினைப்பவர்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தார்.
1 min
நீட் குறித்து தவறான தகவல்கள் பரப்பும் டெலிகிராம், இன்ஸ்டாகிராம் சேனல்கள்
இளநிலை மருத்துவப் படிப்புகள் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாக 106 டெலிகிராம் மற்றும் 16 இன்ஸ்டாகிராம் சேனல்களை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) அடையாளம் கண்டுள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்து பொதுநல மனு: உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பொது நல மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், 'பாதுகாப்புப் படையினரின் நம்பிக்கையை சீர்குலைக்க விரும்புகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பியது.
1 min
பேச்சுவார்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி
இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகும் எல்லையில் தொடர்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது.
1 min
விழிஞ்ஞம் துறைமுகம் திறப்பு: பிரதமர் மோடிக்கு பினராயி விஜயன் வரவேற்பு
கேரளத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (மே.2) அதிகாரபூர்வமாக திறந்து வைக்கவுள்ளார்.
1 min
தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்டத் தடை
தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min
பார்சிலோனா - இன்டர் மிலன் 'டிரா'
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பார்சிலோனா - இன்டர் மிலன் அணிகள் இடையேயான அரையிறுதியின் முதல் லெக் ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
1 min
மகளிர் ஹாக்கி: இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா
மகளிர் ஹாக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
1 min
இந்தியாவுக்கு ஆறுதல்
சீனாவில் நடைபெறும் சுதிர்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
1 min
மும்பைக்கு தொடர்ந்து 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 50-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை அதன் மண்ணிலேயே வீழ்த்தி, வியாழக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
காயம்: நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மேக்ஸ்வெல், விக்னேஷ் விலகல்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல், மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்திய பௌலர் விக்னேஷ் புதூர் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து வியாழக்கிழமை விலகினர்.
1 min
சாத்விக் - சிராக் இணைக்கு வழங்கி கௌரவித்தார் அமைச்சர் மாண்டவியா
பாட்மிண்டன் வீரர்களான சாத்விக் விக்சாய்ராஜ் ராங் கிரெட்டி, சிராக் ஷெட்டி ஆகியோருக்கு, இந்திய விளையாட்டுத் துறையில் உயரியதான 'மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது' வழங்கி மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வியாழக்கிழமை கௌரவித்தார்.
1 min
வியத்நாம் 50-ஆம் ஆண்டு வெற்றி விழா
அமெரிக்க ஆதரவுபெற்ற தெற்கு வியத்நாமின் படையினரிடம் இருந்து வடக்கு வியத்நாமின் கம்யூனிஸ்ட் படை சைகான் நகரை மீட்டதன் 50-ஆவது ஆண்டு விழா வியத்நாமில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min
எதிர்க்கட்சி எம்.பி. சுட்டுக் கொலை
கென்ய எதிர்க்கட்சி எம்.பி. சார்லஸ் வேரே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
வட கொரியா
ரஷியாவுடன் சாலை இணைப்பு
1 min
இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ
இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலர்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமார் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.
1 min
அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்
உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.
1 min
குவாண்டம் ஏஐ, அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்
குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் நீக்கம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் (படம்) அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருவாய் 14% அதிகரிப்பு
இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் வருவாய் கடந்த டிசம்பர் காலாண்டில் 14.07 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிகர லாபம் ரூ.134 கோடி
வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.134.37 கோடியாக அதிகரித்தது.
1 min
குறைந்தது விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம்
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான பணவீக்கம் கடந்த மார்ச்சில் முறையே 3.73 சதவீதம் மற்றும் 3.86 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min
சரியும் சிவகாசி பட்டாசுகளின் விற்பனை
மத்திய அரசால் தடை செய்யப்பட்ட வேதிப் பொருள்கள் மூலம் தயாரித்து விற்கப்படும் பட்டாசுகளால் சிவகாசி பட்டாசு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only