Dinamani Tenkasi - April 23, 2025Add to Favorites

Dinamani Tenkasi - April 23, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 23, 2025

காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத்தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.

1 min

தங்கம் விலை பவுன் ரூ.74,320

ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு

1 min

உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு

ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு

1 min

கடையநல்லூர் அருகே யானைகளால் தென்னைகள் சேதம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விவசாய நிலத்தில் யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்தின.

1 min

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே திருட்டு வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

கடையம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்ட நிதி கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு கோரி தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min

கீழக்கடையம் கோயில் கொடைவிழா கால்நாட்டு

கீழக்கடையம் வனமூர்த்தி சாஸ்தா மற்றும் வடக்கு வாச்செல்வி அம்மன் கோயில் கொடைவிழா கால்நாட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

பொங்கல் கருணைத் தொகை உயர்வு ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

பொங்கல் கருணைத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளதற்காக தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

1 min

தென்காசி கல்குவாரி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

தென்காசியில் உள்ள கல்குவாரி குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

குடிநீர் சிக்கனம்: நகர்மன்றத் தலைவர் வேண்டுகோள்

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min

திருவேங்கடம் கலைவாணி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

1 min

புளியங்குடி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் உள்ள முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கால்நாட்டுடன் தொடங்கியது.

1 min

விஜயாபதியில் ரூ.14.77 கோடியில் சர்வதேச விளையாட்டரங்கம், பயிற்சி மையம்

நிதி ஒதுக்கி அரசாணை

1 min

தென்காசியில் முப்பெரும் விழா

தென்காசியில் மாவட்ட டெக்கரேஷன், பந்தல், மேடை, ஒலி-ஒளி அமைப்பாளர்கள், வாடகைப் பாத்திரம், கேட்டரிங் சர்வீஸ், சேர்லேண்ட் உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட சங்கம் தொடக்கம், நிர்வாகிகள் பதவியேற்பு, விற்பனைக் கண்காட்சி ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

1 min

ஆலங்குளம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, கைது செய்யப்பட்ட உறவினர்களை விடுவிக்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

சாம்பவர்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

சாம்பவர்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

1 min

இருக்கன்துறையில் புதிய கல்குவாரி? கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே யுள்ள இருக்கன்துறையில் புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பாக செட்டிகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் (படம்) அத்திட்டத்துக்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

1 min

ஆலங்குளத்தில் போராட்டத்துக்கு திரண்ட ரேஷன் கடை ஊழியர்கள்

ஆலங்குளத்தில் முன் அறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற ரேஷன் கடை ஊழியர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

1 min

கனவு இல்ல திட்டத்தில் வீடு கோரி ஊராட்சி உறுப்பினர் போராட்டம்

சங்கரன்கோவில் அருகே கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக் கோரி, ஊராட்சி உறுப்பினர் குடும்பத்துடன், ஊராட்சி அலுவலகம் முன் அமர்ந்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.

1 min

மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை, குஞ்சு பொரிப்பகம் அமைக்க வாய்ப்பு

தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

1 min

சுரண்டை - சங்கரன்கோவிலுக்கு மாநில நெடுஞ்சாலை அவசியம்

தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவில் செல்லும் மாவட்ட சாலையை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

1 min

ஆலங்குளத்தில் பைக் திருட்டு

ஆலங்குளத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் பைக்கை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

பெண் தூக்கிட்டு தற்கொலை

களக்காடு அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

சேரன்மகாதேவியில் தீ தொண்டு நாள் விழிப்புணர்வு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தீ தொண்டு நாள் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

புகையிலைப் பொருள், கஞ்சா விற்பனை: ஏர்வாடி, பாப்பாக்குடியில் 4 பேர் கைது

ஏர்வாடி அருகே புகையிலைப் பொருள்களுடன் 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

தேசிய திறனாய்வுத் தேர்வு: களக்காடு அரசுப் பள்ளி மாணவிகள் வெற்றி

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவிகள் பி.எஸ். மனோபிரியா, பி. துவாரகா ஆகியோர், மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வில் வெற்றி பெற்றனர்.

1 min

ஊதியம் தாமதம்: தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை

திருநெல்வேலி மாநகராட்சியில் ஊதியம் தாமதமாக வழங்குவதை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

நல்ல சமுதாயம் உருவாக!

மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.

3 mins

நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வர் உறுதி

நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.

1 min

ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்

உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

1 min

அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

தமிழக அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

1 min

ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி

ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.

1 min

காட்டு யானை தாக்கி பெண் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு

கூடலூரை அடுத்ததுள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் அஞ்சல் ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்

தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

1 min

ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.

1 min

ஜம்முவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 min

பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே முதல் வாரம் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

1 min

சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

1 min

தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது

ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

1 min

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.

1 min

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவர் தேவை

லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

1 min

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

1 min

பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் வெளியிட்ட சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் பரவி வரும் அவதூறு காணொலிகளை (விடியோ) நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min

சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு

நடுவானில் சிறப்பு கௌரவம்

1 min

5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை

கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.

1 min

சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

1 min

கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

1 min

வங்கிகளின் இணையதள முகவரி: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்

வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீர்படுத்தி வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

1 min

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

1 min

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு கேரளத்துக்கும் பொருந்துமா?

ஆராய உச்சநீதிமன்றம் முடிவு

1 min

பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது

தில்லி உயர்நீதிமன்றம்

1 min

ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

1 min

சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு

பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

1 min

சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்

பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.

1 min

சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்

பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.

1 min

சிறந்த அணி: ரியல் மாட்ரிட்

லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் நடப்பாண்டு, சிறந்த வீரருக்கான விருதை ஸ்வீடனை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாண்டோ டியுபிளான்டிஸும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பைல்ஸும் வென்றனர்.

1 min

சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்

கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

1 min

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.

1 min

உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்

உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

1 min

ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை

காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.

1 min

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.

1 min

பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

1 min

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்

ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

புதிய காஸா போர் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min

சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்

பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.

1 min

போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.

1 min

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு

போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

1 min

குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.

1 min

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்

1 min

கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only