Dinamani Tenkasi - March 14, 2025

Dinamani Tenkasi - March 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 14, 2025
சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
1 min
இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
2 mins
நான்குனேரி அருகே கோயில் உண்டியல் பணத்தை திருட முயற்சி
நான்குனேரி அருகே கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
சங்கரன்கோவிலில் அருகே மருந்து கடைக்கு ‘சீல்’
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள மடத்துப்பட்டியில் உரிய கல்வித் தகுதியின்றி ஆங்கில மருத்துவம் செய்தவரின் மருந்துக் கடைக்கு வியாழக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.
1 min
மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
பாளையங்கோட்டையில் விளம்பர பதாகை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
1 min
பாளை.யில் நாளை மாவட்ட சீனியர் ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு
திருநெல்வேலி மாவட்ட சீனியர் ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மார்ச் 15) காலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
1 min
கார் மோதி முதியவர் பலி
செங்கோட்டை அருகே சுப்பிரமணியபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்ற முதியவர் கார் மோதியதில் உயிரிழந்தார்.
1 min
கடையநல்லூர் நகராட்சி வளாகத்தில் அகன்ற திரையில் பட்ஜெட் ஒளிபரப்பு
தமிழக அரசின் பட்ஜெட்டை பொது மக்கள் எளிதில் காணும் வகையில் கடையநல்லூர் நகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
1 min
மந்தியூர் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
கடையம் அருகே மந்தியூரில் உள்ள தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த கடமானை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.
1 min
குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 6 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 6 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
கல்லிடைக்குறிச்சியில் பாலருவி ரயிலுக்கு நிறுத்தம் கோரி மனு
பாலக்காடு- தூத்துக்குடி பாலருவி விரைவு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சியில் நிறுத்தம் கோரி, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது.
1 min
சட்டக் கல்லூரி மாணவர் கொலையில் வழக்குரைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சட்டக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வழக்குரைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தொழில் நிறுவன பணியாளர்களுக்கு ஏப்.1 முதல் அகவிலைப்படி உயர்வு
கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், பீடி நிறுவனங்கள் போன்ற தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
மாற்றுத்திறன் மாணவிகளுக்கு நவீன கணினி கற்றல் ஆய்வகம் திறப்பு
பழைய பேட்டை ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் ரூ.10 லட்சம் செலவில் மாற்றுத்திறன் மாணவிகளுக்காக நவீன கணினி கற்றல் ஆய்வகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
பாஜகவில் 500 பேர் ஐக்கியம்
புளியங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
1 min
மக்கள் தொடர்பு முகாமில் ரூ.20 லட்சம் நலத்திட்ட உதவி
திருநெல்வேலி, மார்ச் 13: பாளை யங்கோட்டை வட்டம், கீழப்பாட்டம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாமில் 34 பயனாளிகளுக்கு ரூ.19.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
இன்ஸ்பயர் விருது: நெல்லை மாணவர்கள் சாதனை
மத்திய அரசின் இன்ஸ்பயர் விருது போட்டியில் திருநெல்வேலி மாவட்ட மாணவர்-மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
1 min
முதல்வர் மருந்தகங்கள்: பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்களில் தரமான மருந்துகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் பெற்று பயனடையுமாறு ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.
1 min
சுரண்டை அருகே விவசாயிகளை தாக்கியவர்கள் மீது வழக்கு
சுரண்டை அருகே விவசாயிகள் 3 பேரை தாக்கிய மர்மநபர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.
1 min
சிவகிரி அருகே முன்னோடி மனுநீதி நாள் முகாம்
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்துக் குள்பட்ட ராமநாதபுரத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
1 min
சங்கரன்கோவில், அம்பையில் திமுக பொதுக்கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில், ஹிந்தி திணிப்பு மற்றும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கும் வகையில் தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சாம்பவர்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா
செங்கோட்டை வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சாம்பவர்வடகரையில் சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்தில், இயற்கையோடு இளைப்பாறுவோம் என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: சங்கரன்கோவிலில் கருத்தரங்கு
சங்கரன்கோவில், மார்ச் 13: தென் காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பில், சங்கரன்கோவிலில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புக் கருத்தரங்கு நடைபெற்றது.
1 min
முக்கூடல் அருகே காகித ஆலையில் தொழிலாளர் பாதுகாப்பு வார விழா
முக்கூடல் அருகே இலந்தகுளத்தில் உள்ள சேஷசாயி காகித ஆலையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.
1 min
தென்காசி, பாவூர்சத்திரம் வழியே சென்னைக்கு தினசரி ரயில் இயக்கக் கோரிக்கை
தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில்களை இயக்க நடவடிக்கை கோரி, தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது.
1 min
பெண் மர்மமாக உயிரிழப்பு: நீதிமன்றத்தில் கணவர் சரண்
கடையநல்லூர், மார்ச் 13: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பெண் மர்மமாக உயிரிழந்த நிலையில், அவரது கணவர் தென்காசி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
1 min
சுமை தூக்கும் தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது
சாத்தான்குளம் அருகே சுமை தூக்கும் தொழிலாளி தாக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
1 min
குமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில், 2013இல் கும்பாபிஷேகம் நடைபெற்றநிலையில், 12ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
பைக் - லாரி மோதல்: முதியவர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
இளம் வழக்குரைஞர்கள் வாத திறமையை வளர்ப்பது அவசியம்
இளம் வழக்குரைஞர்கள் வாத திறமையை வளர்த்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றார் திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர் பா. மூர்த்தி.
1 min
வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
களியக்காவிளை அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
ஜாதி மோதல்: நீதிபதி சந்துருவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்
ஜாதி மோதலைத் தடுக்க, நீதிபதி சந்துருவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
அரசுப் பேருந்து மோதியதில் ‘தினமணி’ மேலூர் செய்தியாளர் மரணம்
மதுரை மாவட்டம், மேலூர் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் தினமணி செய்தியாளர் கே.எம். தர்மராஜன் உயிரிழந்தார்.
1 min
ஹோலி பண்டிகை: ஆளுநர்கள் வாழ்த்து
ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
208 நலவாழ்வு மையங்களில் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மேலும் 208 நலவாழ்வு மையங்களைத் தொடங்கும் வகையில், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
1 min
உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு
உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
1 min
தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தவிர்த்திருக்க முடியும்!
றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.
2 mins
வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
2 mins
தீர்வுகளைத் தேடுவோம்
சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.
3 mins
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
1 min
செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை
தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
1 min
நடிகை ரன்யா ராவ் தொடர்பான சிஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு
தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் குறித்து சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.
1 min
எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது
எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை
தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு
ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
விலை ஆதரவு திட்டத்தின்கீழ் இதுவரை 1.31 லட்சம் டன் துவரம் பருப்பு கொள்முதல்
மத்திய வேளாண் அமைச்சகம்
1 min
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு
1 min
2028-க்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும்
உலக அளவில் மிகவும் விரும்பப்படும் நுகர்வோர் சந்தையாக உருவெடுத்து வருவதால், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாகும் என்று அமெரிக்காவின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கணித்துள்ளது.
1 min
மேற்கு வங்கப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.
1 min
அவசர சிகிச்சை மருந்துகளை இலங்கைக்கு வழங்கியது இந்தியா
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
1 min
ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் 'ரெட் அலர்ட்'
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.
1 min
மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.
1 min
தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்
'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.
1 min
அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி
ரிக்காவில் நடைபெறும் டயன் வெல்ஸ் ஓபன் டென் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு முக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.
1 min
அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்
தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.
1 min
வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!
‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1 min
இறுதிக்கு முன்னேறியது மும்பை
எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது
1 min
5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்
ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.
1 min
காகிதம், அட்டை இறக்குமதி 20% அதிகரிப்பு
கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
உக்ரைன் அமைதி திட்டத்தில் நடைமுறை சிக்கல்கள்
உக்ரைன் முன் வைத்துள்ள 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only