Dinamani Tenkasi - March 13, 2025

Dinamani Tenkasi - March 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 13, 2025
இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்
இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்
1 min
ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கை
நாடு முழுவதும் ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
1 min
உரிமமின்றி இயங்கிய பட்டாசு ஆலை: திருவேங்கடம் அருகே 3 பேர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உரிமமின்றி பட்டாசு ஆலையை இயக்கியதாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
1 டண் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது
ஆலங்குளத்தில் காரில் புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட ஒரு டண் ரேஷன் அரிசியை போலீஸார் கைப்பற்றி, 2 பேரை கைது செய்தனர்.
1 min
பணகுடி அருகே விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள பாம்பன்குளம் கிராமத்தில் சாலையோர டீக்கடை மீது இஸ்ரோ ஊழியர்கள் பேருந்து மோதிய விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
தென்காசி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்துக்கு எதிராக போராட்டம்
தென்காசி பாவடித் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதில் வழிபாடு நடத்தி வரும் மக்கள் கோயில் முன் திரண்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
களக்காடு - நான்குனேரிக்கு புதிய பேருந்து சேவை
களக்காடு - நான்குனேரி இடையே கிராமப்புற வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கிவைக்கப்பட்டது.
1 min
ஆலங்குளம் மாரியம்மன் கோயில் மண்டபத்திற்கு அடிக்கல்
ஆலங்குளம் நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில், கருவறை- விமான கோபுரம் திருப்பணி, வாசல் நிலைக்கால் நடுதல்- மண்டபம் அடிக்கல் நாட்டுதல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,500 உரிமைத் தொகை
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார் அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே. அண்ணாமலை.
1 min
அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
1 min
வடவூர்பட்டி துர்க்கை அம்மன் கோயிலில் கொடை விழா
திருநெல்வேலி மாவட்டம் வடவூர்பட்டியில் பட்டங்கட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பேச்சியம்மன், துர்க்கை அம்மன் கோயில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது.
1 min
திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் 2-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
சென்னை வானிலை ஆய்வு மையம் கன மழை குறித்து அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.
1 min
குடும்ப அட்டைதாரர்களுக்கு மார்ச் 31 வரை விரல் ரேகை பதிவு
குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மார்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
1 min
சரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா
சுரண்டையில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
1 min
அக்னி தீர்த்தக்கரை கோயிலில் 10,008 விளக்கு பூஜை
மாசி மகத்தை முன்னிட்டு, ஆழ்வார்குறிச்சி, அக்னி தீர்த்தக் கரை ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள சற்குரு தவபாலேஸ்வரர் ஜீவ சமாதியில் புதன் கிழமை 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது.
1 min
பாவுர்சத்திம் வெள்ளிமலை முருகன் கோயில் மாசித் திருவிழாவில் பால்குட ஊர்வலம்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ள வள்ளி-தேவசேனா சமேத வென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் மாசித் திருவிழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min
வள்ளியூர் மரியா கல்லூரியில் பயிற்சி பட்டறை
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மரியா பெண்கள் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
1 min
தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் யாகசாலை முகூர்த்த கால்கோள் விழா
தென்காசி அருள்தரும் ஸ்ரீ உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ காசிவிஸ்வநாதர் சுவாமி கோயிலில் யாகசாலை முகூர்த்த கால்கோள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
ரூ. 1,028.88 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. ஆயிரத்து 28 கோடியே 88 லட்சத்தில் நடைபெற்று வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
பைக் - வேன் மோதல்: ஆலை உதவி மேலாளர் பலி
கோவில்பட்டி அருகே பைக் மீது வேன் மோதியதில் ஆலை உதவி மேலாளர் உயிரிழந்தார்.
1 min
கஞ்சா விற்பனை: வெளிமாநில இளைஞர் கைது
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெளிமாநில இளைஞரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
1 min
எட்டயபுரம் இரட்டை கொலை வழக்கு: சிறப்பாக செயல்பட்ட போலீஸாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட 89 காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
1 min
பைக் விபத்தில் காயமடைந்த இளைஞர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
வீடு புகுந்து கொள்ளை முயற்சி: இளைஞருக்கு 6 ஆண்டு சிறை
குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியில் வீடு புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இளைஞருக்கு 6 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
1 min
கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பகுதியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக அவரது தந்தையை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வேன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: 2 சிறார்கள் உள்பட 3 பேர் கைது
கோவில்பட்டியில் வேன் ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 சிறார்கள் உள்பட 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
ஜாதி மோதல்களை அரசு சரியாக கையாளவில்லை
பெ. ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு
1 min
நாகர்கோவிலில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மிளா: வனத்துறையினர் மீட்டனர்
நாகர்கோவிலில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த மிளாவை தீயணைப்புத் துறையினருடன் இணைந்து வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
1 min
அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்ப முயல்கிறது திமுக
டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனையை திசைதிருப்புவதற்காகவே, மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக திமுகவினர் பிரசாரம் செய்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை கூறினார்.
1 min
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை
தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
1 min
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்
சேலம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் புதன்கிழமை காயமடைந்தனர்.
1 min
அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட வழக்கு: பெண் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற போது அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கமளித்துள்ளார்.
1 min
துப்பாக்கியால் சுட்டு 'பெல்' பொது மேலாளர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு பெல் நிறுவனப் பொது மேலாளர் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.
1 min
வீரப்பன் தேடுதல் வேட்டை: அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு
சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
விரிவுபடுத்த வேண்டும்!
விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
2 mins
வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.
2 mins
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!
குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.
3 mins
'பெல்' நிறுவனத்துடன் ரூ.2,906 கோடியில் ஒப்பந்தம்
பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்
1 min
ஹரியாணா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக
ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 9 இல் பாஜக வென்றுள்ளது.
1 min
அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
2 mins
அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி மார்ச் 18-இல் ஆலோசனை
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min
இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
1 min
ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது
ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
1 min
சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி
தமிழக அரசு உத்தரவு
2 mins
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.
1 min
தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்
மத்திய கல்வித் துறை இணையமைச்சர்
1 min
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.
1 min
சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்
மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
1 min
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி வலியுறுத்தினார்.
1 min
எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
மாநில உரிமைகள் பறிபோகாது என அரசு உறுதி
1 min
ஹோலி, ரமலான் பண்டிகை: உ.பி.யில் இலவச எரிவாயு சிலிண்டர்
ஹோலி, ரமலான் பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பெண்களுக்கு இந்த மாதம் இலவசமாக ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
1 min
தண்டி யாத்திரை தினம்: பிரதமர் மோடி மரியாதை
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தண்டி யாத்திரை தொடங்கப்பட்ட தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
1 min
ஹோலி பண்டிகை அயோத்தி மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றம்
ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நடைபெறும் என்று அந்த நகரின் இஸ்லாமிய தலைமை மதகுரு முகமது ஹனீப் தெரிவித்தார்.
1 min
அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபர் மாளிகை
அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்த நாட்டு அதிபர் மாளிகையின் ஊடகச் செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட் தெரிவித்தார்.
1 min
மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியர்கள் மீட்பு
தாய்லாந்து-மியான்மர் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
கேரள உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து
1 min
பாஜகவின் போலி ஹிந்துத்துவம்
மம்தா விமர்சனம்
1 min
பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு
1 min
உலக பாரா தடகளம்: இந்தியா அசத்தல்
தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் வட்டு எறிதலில் இந்தியர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தினர்.
1 min
காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்
ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
1 min
உலகப் பல்கலைக்கழகங்கள் -- சென்னை ஐஐடி 31-ஆவது இடம்
குவாக்கரெலி சிமண்ட்ஸ் உயர்கல்வி பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக் கழக பாடவாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்துள்ளது.
1 min
முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
1 min
லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.
1 min
WPL இன்று மும்பை - குஜராத் மோதல்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மார்ச் 13) மோதுகின்றன.
1 min
இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஒப்பந்தம்
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.
1 min
அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய வரி விதிப்பு
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.
1 min
30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்
ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
1 min
கிரீன்லாந்து: எதிர்பாராத வெற்றி பெற்ற எதிர்க்கட்சி
டென்மார்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
1 min
பிப்ரவரியில் குறைந்த சில்லறை பணவீக்கம்
கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது.
1 min
தியாகதுருகத்தில் 160 மி.மீ. மழை பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது.
1 min
மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் குளிக்கத் தடை
மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியர் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
1 min
ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட்: மகளிர் உதவித்தொகை ரூ.2,500
புதுவையில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்
வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினர்.
1 min
கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்
1 min
மண்டைக்காடு கோயிலில் ஒடுக்கு பூஜை
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
1 min
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்
லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only