Dinamani Tenkasi - March 08, 2025Add to Favorites

Dinamani Tenkasi - March 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 08, 2025

மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு

மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

1 min

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

1 min

பீடி தொழிலாளர்கள் முற்றுகை

ஏஐசிசிடியூ மாவட்ட ஜனநாயக பீடி தொழிலாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி நகரத்தில் உள்ள தனியார் பீடி நிறுவன அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

வி.கே.புரத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தவர் கைது

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்து 17.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

1 min

நெல்லையில் நில மோசடி: இருவர் கைது

திருநெல்வேலியில் நில மோசடியில் ஈடுபட்டதாக இருவரை குற்றப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரியில் மகளிர் தினவிழா

திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

கூந்தன்குளத்தில் நாளை பறவைகள் கணக்கெடுப்பு

திருநெல்வேலி கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதி இருநாள்கள் நடைபெறுகிறது.

1 min

நெல்லையில் கிராம மக்கள் நூதன போராட்டம்

கோயில் பிரச்னையில் உரிய தீர்வு காண வலியுறுத்தி தலையில் மண்சட்டி அணிந்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

1 min

நெல்லை மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் 13 வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min

வள்ளியூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, வள்ளியூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

தமிழக வனத்துறை அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி கோரிக்கைகள் தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சரை சந்தித்து எம்.பி. மனு அளித்துள்ளார்.

1 min

சிவகிரியில் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கரிவலம்வந்தநல்லூர் கோயில் திருமண மண்டபம் திறப்பு

கரிவலம்வந்தநல்லூர் அருள்மிகு பால்வண்ணநாதர் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

முதலியார்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் மயக்கம்

கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை 3 மாணவர்கள் மயக்கமடைந்தனர்.

1 min

தென்காசியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

வாசுதேவநல்லூர் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம்

பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

1 min

கடையம் திருவள்ளுவர் கழகத்தில் இன்று முத்தமிழ் விழா

கடையம் திருவள்ளுவர் கழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) முத்தமிழ் விழா நடைபெறுகிறது.

1 min

சுரண்டை ஜவகர்லால் பள்ளி ஆண்டு விழா

சுரண்டை ஜவகர்லால் நடுநிலைப் பள்ளியின் 85ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

1 min

பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தின விழா

சேரன்மகாதேவி, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

1 min

சங்கரன்கோவிலில் திமுக சார்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மார்ச் 1ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு 29 கிலோ போதைப் பொருளை கடத்த முயற்சி: 2 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் இருந்து சிறிய வகை கப்பல் மூலம் மாலத்தீவுக்கு கடத்த முயன்ற 29 கிலோ 'ஹசீஷ்' வகை போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைப்பற்றி, இருவரிடம் விசாரித்து வருகின்றனர்.

1 min

இலங்கைக்கு கடத்த முயன்ற 800 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் வைத்திருந்த சுமார் 800 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் பறிமுதல் செய்தனர்.

1 min

பத்தமடையில் விபத்து: மூதாட்டி பலி

சேரன்மகாதேவி, மார்ச் 7: திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் மினி லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min

குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சங்கரன் கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

1 min

விவசாயத்தைப் பாதிக்கும் கல்குவாரிகளை மூட வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், கருங்குளம் ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் விவசாயத்தைப் பாதிக்கும் வகையில் செயல்படும் கல்குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் ஊர் நாட்டாமைகள், தலைவர்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

1 min

டாஸ்மாக்கில் அமலாக்கத் துறை சோதனை: முதல்வரின் மௌனம் சந்தேகத்தை எழுப்புகிறது

டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தியிருக்கும் நிலையில், முதல்வர் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார்.

1 min

தருவைகுளத்தில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி அமைச்சரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தில் தூண்டில் வளைவு அமைக்கக் கோரி அப்பகுதி மீனவர்கள் சார்பில் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய கட்டளைகாரர்கள், மீன்வளம், மீனவர் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

1 min

கோவில்பட்டி கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு

கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு கல்லூரியில் தாவரவியல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, புள்ளியியல் துறை, கணினி பயன்பாட்டு துறை, நூலகத்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்

எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக்

1 min

ஹிந்தி எதிர்ப்பு: மாணவர்களுக்கு எதிராக திமுக யுத்தம்

பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

1 min

மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min

போட்டித் தேர்வுக்கு திண்டுக்கல்லில் பயிற்சி: அரசு அழைப்பு

போட்டித் தேர்வுக்கென திண்டுக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற அரசு அழைப்பு விடுத்தது.

1 min

இப்தார் நோன்பு திறப்பு: விஜய் பங்கேற்பு

தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளை வேட்டி, சட்டை, குல்லாவுடன் பங்கேற்ற விஜய், தரையில் அமர்ந்து துஆ ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

1 min

அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்ட முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 min

திருத்தணி அருகே அரசுப் பேருந்து-டிப்பர் லாரி மோதல்: 4 பேர் உயிரிழப்பு

திருத்தணி அருகே அரசுப் பேருந்து, டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர்.

1 min

தமிழகத்தின் எதிர்ப்புகளை திசைதிருப்பவே அமலாக்கத் துறை சோதனை

மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் எதிர்ப்பை திசைதிருப்பவே, மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

கொள்ளை போகும் கனிம வளங்கள்!

செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.

2 mins

மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...

இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.

3 mins

அன்பைத் தடுக்கும் கைப்பேசி!

முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம்.

2 mins

ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.

1 min

ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்

ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1 min

ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு ட-72 பீரங்கி என்ஜின்கள் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

டி-72 ரக பீரங்கிகளுக்கு என்ஜின்களை கொள்முதல் செய்யும் நோக்கில் ரஷியாவை சேர்ந்த ரோசோபோரன் ஏற்றுமதி நிறுவனத்துடன் ரூ.2,156 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.

1 min

உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மது பான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடர்புடைய வழக்கில் தமிழக ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது தொடர்பான விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரின் முதன்மைச் செயலர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்

இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

1 min

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் இந்தியா

அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

1 min

பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்

பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

1 min

சுரங்கத்தில் குண்டு வைத்த நக்ஸல் தீவிரவாதிகள்: தொழிலாளி உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min

இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி

சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

1 min

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்

துணை முதல்வர் உறுதி

1 min

அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தஹாவூர் ராணா புதிய மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

1 min

வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா-அயர்லாந்து ஒப்புதல்

இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

1 min

மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min

தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

1 min

தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்

தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

ஜெய்சங்கர் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம் பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம் தொடர்பாக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

1 min

பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி

உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ. 7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 mins

கர்நாடக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்... அரசுப் பள்ளிகளில் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம்

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தின் 6 நாள்களுக்கும் முட்டை, வாழைப்பழம் வழங்கப்படும் என்று கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

1 min

மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை

சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.

1 min

சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு

சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.

1 min

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

1 min

மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்

தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.

1 min

உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்

தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்

கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.

2 mins

தங்கம் பவுனுக்கு ரூ. 240 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.63,920-க்கு விற்பனையானது.

1 min

ஆராய்ச்சி- மேம்பாட்டுக்காக பிரத்யேக மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min

மார்ச் 11-இல் குமரி உள்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மார்ச் 11-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

திருச்செந்தூர் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா 5ஆம் நாளை யொட்டி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு

தமிழில் ப.விமலா தேர்வு

1 min

நாட்டின் வளர்ச்சியில் சிஐஎஸ்எஃப் முக்கியப் பங்கு

மத்திய அமைச்சர் அமித் ஷா பாராட்டு

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only