Dinamani Tenkasi - March 07, 2025Add to Favorites

Dinamani Tenkasi - March 07, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Dinamani Tenkasi

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tenkasi

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 07, 2025

25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறைகேடு புகார்

2 mins

பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

1 min

சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்

தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.

1 min

ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்

லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்

1 min

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

1 min

விவசாயி மர்மமாக உயிரிழப்பு

திருக்குறுங்குடி அருகே வியாழக்கிழமை வயலுக்குச் சென்ற விவசாயி மர்மமாக உயிரிழந்தார்.

1 min

நெல்லையில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

திருநெல்வேலியில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை (மார்ச் 8) நடைபெற உள்ளது.

1 min

சங்கரன்கோவிலில் வழக்குரைஞர் மீது தாக்குதல்: பெண் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

1 min

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி ஆலோசனை

தென்காசியில் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கனிமவளக் கொள்ளையால் பாலைவனமாகும் தமிழகம்

கனிமவளக் கொள்ளையால் தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

1 min

ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை: ஒருவர் பலி; 2 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றி அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் உயிரிழந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.

1 min

திரைப்படங்களின் தாக்கம்: வி.கே.புரத்தில் கலந்துரையாடல்

தமிழ் வனம் - குருவனம் அறக்கட்டளை, தாமிரபரணி தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படங்கள் குறித்த சிறப்புக் கலந்துரையாடலை விக்கிரமசிங்கபுரத்தில் நடத்தின.

1 min

சங்கரன்கோவிலில் தெப்பக் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயண சுவாமி கோயில் தெப்பத்தில் இறந்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min

மன்னார்கோவிலில் மார்ச் 9இல் மாசி தெப்பத் திருவிழா

அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார்கோவிலில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வார் அவதார தின தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறுகிறது.

1 min

தென்காசியில் நாளை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

1 min

அம்பை பள்ளியில் மின் சிக்கன விழிப்புணர்வுக் கருத்தரங்கு

அம்பாசமுத்திரம் எஸ்.டி.சி. நடுநிலைப் பள்ளியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min

பாளை. அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: 4 பேருக்கு ஆயுள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைதண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

அயன்சிங்கம்பட்டியில் உலாவிய கரடி: மக்கள் அச்சம்

மணிமுத்தாறு அருகே அயன்சிங்கம்பட்டி கிராமத்தில் குடியிருப்புப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் சுற்றித் திரிந்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

1 min

தாமிரவருணியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி

அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

1 min

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 5 லட்சம் பேரிடம் கையொப்பம்

தென்காசி மாவட்டத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக 5 லட்சம் கையொப்பம் பெறப்படும் என மாவட்ட பாஜக தலைவர் தென்காசி ஆனந்தன் அய்யாசாமி தெரிவித்தார்.

1 min

யானைத் தந்தம், பற்களை விற்க முயற்சி: 5 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே யானைத் தந்தம் மற்றும் பற்களை விற்க முயன்ற 5 பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

1 min

ஆட்டோ மோதியதில் காயமுற்ற பெண் உயிரிழப்பு

முக்காணியில் ஆட்டோ மோதி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1 min

தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 மாணவர், பொதுத்தேர்வை எழுதி விட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.

1 min

எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கு; 2 பேர் கைது; நகை-பணம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாய்-மகள் கொலை வழக்கில் 2 பேரை கைது செய்து, நகை-பணத்தை மீட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

1 min

குமரி அருகே இளைஞர் கொலை: தம்பதி கைது

கன்னியாகுமரி அகஸ்தீசுவரம் அருகே இளைஞர் புதன்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மாசித் திருவிழா 7ஆம் நாளில் சண்முகர் ஏற்ற தரிசனம்

பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

1 min

மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.

1 min

பத்திரிகையாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.

1 min

கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்ததில் ரூ. 15 லட்சம் மதிப்பு தீப்பெட்டிகள் எரிந்து நாசம்

கிருஷ்ணகிரி அருகே தீப்பெட்டி பாரம் ஏற்றி வந்த சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான தீப்பெட்டிகள் எரிந்து சாம்பலாயின.

1 min

விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் முன்வர வேண்டும்

திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வர் முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

1 min

அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

பிற உயிர்கள் காப்போம்!

எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.

3 mins

தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!

தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

2 mins

12 சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடங்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min

சநாதன விவகாரம்: உதயநிதி மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யத் தடை

சநாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகள் மீது பாரபட்சம் ஏன்?

ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை மத்திய அரசு பாரபட்சமாக அணுகுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 mins

தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்

தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 min

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் இலங்கை அரசு வேண்டுகோள்

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

1 min

தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறை: காங்கிரஸ் வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 min

தீவிர வலதுசாரி குணாதிசயங்களை வெளிப்படுத்தும் டிரம்ப், மோடி

பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு

1 min

பிரதமர் தலைமையில் கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் கூட்டுறவுத் துறை உயர்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

1 min

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயர்த்த பரிந்துரை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜய மால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

1 min

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

1 min

நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை

அமலாக்கத் துறை நடவடிக்கை

1 min

அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்

வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகர்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

1 min

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு

அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

1 min

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min

அரவிந்த் சிதம்பரம் அதிரடி வெற்றி

பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் 7-ஆவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை அபாரமாக ஆடி வீழ்த்தினார்.

1 min

ஒஸாகா, குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

1 min

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் வெற்றி

தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.

1 min

தேசிய மகளிர் குத்துச்சண்டை: 300 பேர் பங்கேற்பு

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.

1 min

சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி

சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.

1 min

WPL அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி

யுபி 150/9, மும்பை 153/4

1 min

ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்

சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்

1 min

வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

1 min

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 17% சரிவு

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.

1 min

சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போர் விமானம்

அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சேர்ந்த போர் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.

1 min

4 ஐஎம்எல் நட்சத்திரங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி: பிஒபி நடத்தியது

இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நான்கு நட்சத்திர வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை, முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஒபி) நடத்தியது.

1 min

அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயர்வு

கடந்த ஜனவரியில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min

மீண்டும் 74,000-ஐ கடந்தது சென்செக்ஸ்

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்து மீண்டும் 74,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. நிஃப்டியும் 22,500 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைந்தது.

1 min

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

1 min

உக்ரைனுக்கு ராணுவ உளவு தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு

ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

1 min

ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை

தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினர் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min

வெற்றிகள் கிடைக்க...

மிரவருணி கரையில் சிறப்புமிக்கத் தலங்களில் வெள்ளூர் நடுக்கர் புரங்களில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில், பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் அமைந்துள்ளன.

1 min

Read all stories from Dinamani Tenkasi

Dinamani Tenkasi Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only