Dinamani Tenkasi - March 03, 2025

Dinamani Tenkasi - March 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 03, 2025
ஆலங்குளம் அருகே இளைஞர் மீது தாக்குதல்: 2 பேர் கைது
ஆலங்குளம் அருகே இளைஞரைத் தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
முக்கூடல் காய்கனி கடையில் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் காய்கனி கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
2026 இல் புதிய வரலாறு படைப்போம்
2026இல் புதிய வரலாறு படைப்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min
முள்புதரில் சிசு சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே பிறந்து சில நாள்களே ஆன குழந்தையின் சடலம், முள்புதரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min
வேன் கவிழ்ந்து விபத்து:
புதுமண தம்பதி உள்ளிட்ட 17 பேர் காயம்
1 min
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவி: முதல்வருக்கு அமர்சேவா சங்கம் நன்றி
தமிழக முதல்வர் தனது 72-வது பிறந்த நாளில், மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன உறுப்பினராகும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
1 min
கடையம் வனச்சரகப் பகுதியில் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறை
கடையம் வனச்சரகப் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
ராதாபுரம் தொகுதியில் அனுமதியில்லாத கல் குவாரிகளை மூட வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அனுமதியின்றி இயங்கும் கல் குவாரிகளை மூட வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
பாபநாசம் கோயிலில் இலவச திருமணம்
பாபநாசம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நலிவடைந்த தம்பதிக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச திருமணம் நடைபெற்றது.
1 min
கடையநல்லூர் லயன்ஸ் மகாத்மா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கடையநல்லூர் முத்துசாமியாபுரம் லயன்ஸ் மகாத்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
1 min
நெல்லையில் கோடை மழை: மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
குற்றாலம் அருகே ஓடும் காரில் தீ
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
1 min
மழை வெள்ளத்தில் சேதமடைந்த பாலம்: சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பங்களாகுடியிருப்பு பகுதியில் டிசம்பர் மாதம் பெய்த மழையால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்காததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
களக்காடு கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறைவு
களக்காடு வனக் கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
1 min
மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்; மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை மாவட்ட வருவாய் அலுவலர் மா. சுகன்யா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
ஆலங்குளத்தில் கனமழை: நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
1 min
கழுகுமலையில் மது விற்பனை: தொழிலாளி கைது
கழுகுமலையில் விதிமுறை மீறி மது விற்றதாக தொழிலாளியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
சமூக வலைதளத்தில் பெண்ணின் ஆபாச படங்கள்: இளைஞர் கைது
பெண்ணின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக இளைஞரை சைபர் கிரைம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
கோவில்பட்டி அருகே வீட்டில் ரூ.5.50 லட்சம் திருட்டு: பெண் கைது
கோவில்பட்டி அருகேயுள்ள பெருமாள்பட்டியில் வேலைசெய்த வீட்டில் ரூ.5.50 லட்சத்தை திருடியதாக, பணிப் பெண்ணை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கன்னியாகுமரி பேன்சி கடையில் திருட்டு: 3 பெண்கள் கைது
கன்னியாகுமரியில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து கடையில் திருடிய 3 பெண்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
வணிகர் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் புன்னை நகரில் நடைபெற்றது.
1 min
தேர்தலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறது திமுக: சீமான்
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்க்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min
அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல தடை நீக்கம்
தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததால், பாபநாசம் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு திங்கள்கிழமை (மார்ச் 3) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
1 min
பழங்குடி குடியிருப்புகளில் யானைகள் புகுவதைத் தடுக்க களியல் வனச்சரக பகுதியில் 3 கி.மீ. தொலைவுக்கு அகழி
கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள், பழங்குடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் களியல் வனச்சரக பகுதியில் 3 கி.மீ. தொலைவுக்கு அகழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
1 min
உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்
தமிழகத்தில் உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
1 min
தேர்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்; மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத் தேர்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
தமாகா பங்கேற்காது
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min
தேமுதிக பங்கேற்கும்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
ஒசூரில் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை: 5 சிறுவர்கள் கைது
ஒசூரில் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தென்மாவட்ட பேருந்துகள் நாளைமுதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்
தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள்
காந்திய நாணயத்தின் இரு பக்கங்களான உண்மை, அன்பு ஆகிய பண்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
1 min
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவர்களுடன் சென்று சந்திக்க உள்ளோம்
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவர்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரைச் சந்திக்க உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியே
விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
பாதை மாறும் மாணவர்கள்!
சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.
2 mins
ஆதரித்தால் போதும் அடியேனை...
இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.
2 mins
தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்
கனிமொழி வலியுறுத்தல்
1 min
ஆளுநர் அவதூறு: அமைச்சர் ரகுபதி
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை: நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மார்ச் 14) வெளியிடப்படவுள்ளது.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு: தேர்வர்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.
1 min
காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min
‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
1 min
திமுகவுக்கும் சமமான பொறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு 1974-இல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் எனவும், அப்போதைய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தவறில் சமமான பொறுப்பு உண்டு எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
மணிப்பூர்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு
5 பதுங்குமிடங்கள் அழிப்பு
1 min
போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்
அஸ்ஸாம் முதல்வர்
1 min
குஜராத்: கிர் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிர் சோம்நாத்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.
1 min
கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் உள்ளனர்; சசி தரூர் விவகாரத்தை தொடர்ந்து ராகுல் உறுதி
கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞர் மீது வழக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவர் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min
அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை!
லாரிகள் மூலம் அகற்றம்
1 min
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினர்
நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.
1 min
சகோதரர் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் மாயாவதி
'அரசியல் வாரிசு யாரும் கிடையாது'
1 min
ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம்
ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்க்க வேண்டியது அவசியம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வலியுறுத்தினார்.
1 min
திரைப்படத்தை பார்த்து 6 வயது சிறுமி கொலை
13 வயது சிறுவன் கைது
1 min
மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ரமலான் மாதம் தொடக்கம் பிரதமர் மோடி வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
1 min
விதர்பா மூன்றாவது முறையாக சாம்பியன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் கேரளத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் அடிப்படையில பட்டம் வென்றது விதர்பா அணி. இது அந்த அணிக்கு 3-ஆவது பட்டமாகும்.
1 min
சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்
ஐஎஸ்எல்கால் பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையு ம் முனைப்பில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கி ழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.
1 min
அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம்
நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையொப்பம்
1 min
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சர்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சர்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
'புளூ கோஸ்ட்': நிலவில் தரையிறங்கிய தனியார் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்
நிலவில் 'புளூ கோஸ்ட்' விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
1 min
டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்
அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்
தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஏற்காததால் நடவடிக்கை
2 mins
இளையராஜாவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
லண்டனில் மார்ச் 8-இல் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, நினைவுப் பரிசு வழங்கினார்.
1 min
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடிப்பட்ட வீதியுலா இன்று கொடியேற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்குகிறது.
1 min
பெண்களின் வளர்ச்சிதான் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும்
பெண்களின் வளர்ச்சி ஒன்றே இந்தியாவை உலகின் குருவாக மாற்றும்' என்றார் மாதா அமிர்தானந்த மயி.
2 mins
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only