Dinamani Salem - May 18, 2025

Dinamani Salem - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Salem
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 18, 2025
வெளிநாடுகளுக்கு 7 எம்.பி.க்கள் குழு பயணம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்க 7 எம்.பி.க்கள் தலைமையில் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுக்களை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு அனுப்பவுள்ளது.
1 min
சேலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை
மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் மக்கள் அவதி
1 min
தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், தேவியாக்குறிச்சி தாகூர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min
ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம்
ஆத்தூர் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலய தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
10-ஆம் வகுப்பு தேர்வு: ஆறகளூர் அரசு பள்ளி சிறப்பிடம்
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த ஆறகளூர் அரசு உயர்நிலைப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூடுதல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்
கூடமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூடுதல் கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள தானியங்கள் மழையில் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
1 min
பெரியேரி எஸ்ஆர்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரியேரி எஸ்ஆர்எம் முத்தமிழ் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min
சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வார இறுதி நாள்களை முன்னிட்டு சேலம் கோட்டத்தில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
ஆத்தூர், மே 17: 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min
வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி சிறப்பிடம்
இளம்பிள்ளையை அடுத்த பெருமாள் வுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min
புதுப்பொலிவு பெறும் குமரகிரி ஏரி: ஆணையர் ஆய்வு
சேலம் அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட இசை மன்றம் திறப்பு
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 16 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட இசை மன்றத்தை கல்லூரி முதல்வர் ரா.விஜயன் சனிக்கிழமை பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.
1 min
பிளஸ் 1 தேர்வில் தோல்வி: மாணவி தற்கொலை
திருப்பூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
10-ஆம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண்: இரட்டையர்கள் சாதனை!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர்.
1 min
சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ.1.19 கோடி மோசடி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக்கூறி முதியவரிடம் ரூ. 1.19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்குப் பதிவு
அரசுப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சேலத்தைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 6 பவுன் நகைகள் கொள்ளை
கூடலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்து 6 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம்; அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
சாலைப் பணிகளில் தரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தினார்.
1 min
இருசக்கர வாகனத்தில் ஏற்காடு சென்ற ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் விபத்தில் உயிரிழப்பு
சேலத்தில் இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 800 லிட்டர் பெட்ரோல் பறிமுதல்
3 பேர் கைது
1 min
மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த புதிய முன்னெடுப்புகள்
பள்ளிக் கல்வித் துறை
1 min
மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு மறைமுக ஆதரவு: மு.தம்பிதுரை
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 252 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு மும்மொழிக் கொள்கைக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
எள் பயிருக்கு காப்பீடு கேட்டு விவசாயிகள் சாலை மறியல்
கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட எள் பயிருக்கு காப்பீடு வழங்கப்படாததைக் கண்டித்து மன்னார்குடி அருகே கோட்டூரில் விவசாயிகளின் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
வெளிநாடுகளுக்கு தூதுக் குழு: விசிக வரவேற்பு
வெளிநாடுகளுக்கு நல்லெண்ண தூதுக்குழு அமைக்கப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன் வரவேற்றுள்ளார்.
1 min
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார்: இரு குழந்தைகள் உள்பட 5 பேர் காயம்
போக்குவரத்து பாதிப்பு
1 min
கனிமவளத் துறையில் முறைகேடு: இருவர் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி மாவட்ட கனிமவளத் துறையில் நடைபெற்ற முறைகேடு எதிரொலியாக இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
சோ.மா.ராமச்சந்திரனுக்கு 100-ஆவது பிறந்த நாள்: முதல்வர் நேரில் வாழ்த்து
திமுகவின் மூத்த முன்னோடியான சோ.மா. ராமச்சந்திரன் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்துத் தெரிவித்தார்.
1 min
பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பேருந்து நடத்துநரின் மகளுக்கு கமல்ஹாசன் பாராட்டு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவியும், அரசுப் பேருந்து நடத்துநரின் மகளுமான வி.சோஃபி யாவை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கைப்பேசி விடியோ கால் அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பாராட்டினார்.
1 min
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை: 4 பேர் கைது
கோவையில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
போர் நிறுத்த விவகாரம்: டிரம்ப் கருத்தை மறுப்பது மத்திய அரசின் கடமை
கார்த்தி சிதம்பரம் எம்.பி.
1 min
நாகையிலிருந்து கப்பலில் இலங்கை சென்ற பயணிகள் இருவர் திருப்பி அனுப்பிவைப்பு போதைப் பொருள் கடத்தியவர் கைது
நாகையிலிருந்து கப்பல் மூலம் இலங்கை சென்ற ஜப்பான் நாட்டு பயணி உள்பட 2 பேர், ஆவணங்களில் குளறுபடி காரணமாக நாகைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
1 min
கரூர் அருகே சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்
தந்தை, மகன் உள்பட 5 பேர் உயிரிழப்பு
2 mins
ராமதாஸ் - அன்புமணி விரைவில் சந்தித்துப் பேசுவர்
பாமகவில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது; கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்தித்துப் பேசுவார்கள்.
1 min
புகழாப் புகழ்ச்சியும் இகழா இகழ்ச்சியும்
நமது மொழி நயங்களால் நிறைந்தது. இருகைப் பொருண்மைக்கு அதாவது சிலேடைத் தன்மைக்கு இடங்கொடுப்பது. அணிகள் பல உடையது.
1 min
சேக்கிழார் சுவாமிகளின் நாட்டுப்பற்று
முனைவர் விமலா அண்ணாதுரை
2 mins
அரசு அதிகாரிகளை துன்புறுத்துகிறது அமலாக்கத் துறை
சோதனை என்ற பெயரில் அரசு அதிகாரிகளை அமலாக்கத் துறை துன்புறுத்தி வருவதாக வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி குற்றஞ்சாட்டினார்.
1 min
தற்காலிக மதிப்பெண் பட்டியல் நாளைமுதல் விநியோகம்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் திங்கள்கிழமை (மே 19) முதல் விநியோகிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
1 min
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61
புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
1 min
தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது; அமைச்சர் சிவசங்கர் உறுதி
தமிழகத்தில் நிகழாண்டில் கோடைகால மின் தேவை கடந்த ஆண்டைவிட குறைவாக உள்ளதால், வரும் நாள்களில் மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும் என்றும் மின்தடை இருக்காது என்றும் மின்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
1 min
அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ஊழல் தடுப்பு போலீஸார் சோதனை
4 பேர் மீது வழக்குப் பதிவு
1 min
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத் துறை இரண்டாவது நாளாக சோதனை
தொழிலதிபர் வீட்டுக்கு 'சீல்'
1 min
அமெரிக்க பொருள்களுக்கு 100% வரிவிலக்கு அளிக்க இந்தியா விருப்பம்: டிரம்ப்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: டிரம்ப் மீண்டும் உறுதி
1 min
கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ஒசூர் அருகே அக்கொண்டப்பள்ளியில் உள்ள கரகதம்மாள் கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தைத் திருடி சென்றனர்.
1 min
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: கிருஷ்ணகிரியில் 7.5 செ.மீ. மழை பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது; சனிக்கிழமை காலை நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் அதிகபட்சமாக 7.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
1 min
அரக்கோணம் அருகே திமுக நகர்மன்ற உறுப்பினர் உள்பட 3 பேருக்கு வெட்டு
அரக்கோணத்தில் மாமுல் கேட்டு நடைபெற்ற தகராறில் திமுக நகர்மன்ற உறுப்பினரை கொல்ல முயற்சி நடைபெற்றது.
1 min
ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்
ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம்: பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து
சர்வதேச செஸ் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
1 min
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
கல்வி நிதி ரூ.2,152 கோடி நிறுத்தம்; மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்த முயன்றவர் கைது
கர்நாடகத்திலிருந்து ஒசூர் வழியாக கோவைக்கு 400 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் ரசாயன நுரைகள்: விவசாயிகள் அதிர்ச்சி
ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேறும் தண்ணீருடன் ரசாயன நுரைகள் கலந்துசெல்வதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
1 min
திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
1 min
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min
மான்களைக் கொன்ற இருவர் கைது
வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் செலுத்தி இரு மான்களைக் கொன்று அதன் மாமிசத்தை விற்க முயன்றதாக இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருமலை: 70,970 பக்தர்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 70,970 பக்தர்கள் தரிசித்தனர். 33,931 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
1 min
பட்டா திருத்தம் செய்ய லஞ்சம்: வருவாய் ஆய்வாளர் கைது
திருவாரூரில், பட்டாவில் இட மதிப்பீட்டை திருத்தம் செய்ய ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min
கல்வி தரும் நம்பிக்கையைவிட சிறந்தது வேறொன்றும் இல்லை
கல்வி தரும் நம்பிக்கையைவிட சிறந்தது வேறொன்றும் இல்லை என திரைப்பட நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் இனி வெயிலின் தாக்கம் குறையும்
தமிழகத்தில் தொடர்ந்து மழைக்கான சூழல் நிலவுவதால், வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பி.அமுதா தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத ஆதரவாளர்கள் 23 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரில் 23 பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சமூக விரோதிகளை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
1 min
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம்: செனாப் நதி கால்வாயை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த செனாப் கிளை நதியில் கட்டப்பட்டிருந்த கால்வாயின் நீளத்தை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
1 min
6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும்
வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக் கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
காஷ்மீரில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை: அசாதுதீன் ஒவைசி
பாகிஸ்தான் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் நடைபெற்ற போராட்டங்கள், அந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாக அகில இந்திய முஸ்லிம் மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு: ஹரியாணா பெண் யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண் யூடியூபரை காவல் துறை கைது செய்தது.
1 min
அட்டாரி - வாகா எல்லை சோதனைச்சாவடியைக் கடந்த ஆப்கன் லாரிகள்
இந்தியாவின் அட்டாரி எல்லை மாவட்டத்தை யும் பாகிஸ்தானின் வாகா மாவட்டத்தையும் இணைக்கும் சோதனைச் சாவடி வழியாக கடந்த 22 நாள்களாக நிறுத்தப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டின் 167 சரக்கு லாரிகளில் அழுகும் நிலையில் உள்ள பொருள்கள் அடங்கிய ஐந்து லாரிகள் மட்டும் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
இலங்கை பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சி
புத்த பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரபல பௌத்த கோயிலில் சிறப்புக் கண்காட்சியை அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
1 min
ஒடிஸா: மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழப்பு
ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
1 min
பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் கடனுதவி: அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்த மோடி அரசு
காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min
செயற்கை போதைப்பொருள்கள் விற்பனை: ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் கைது
கல்லூரி மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் செயற்கை போதைப் பொருள்களை விற்பனை செய்த ஆப்பிரிக்க வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்தனர்.
1 min
100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல்: குஜராத் அமைச்சர் மகன் கைது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலைத் திட்டம்) ரூ.71 கோடி மோசடி செய்த குற்றச்சாட்டில் குஜராத் மாநில வேளாண்மை மற்றும் பஞ்சாயத்து அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடை சனிக்கிழமை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min
பள்ளிகளில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகள்
சிபிஎஸ்இ அறிவுறுத்தல்
1 min
உச்சநீதிமன்ற தீர்ப்பால் பணியிழந்த மேற்கு வங்க பள்ளி ஆசிரியர்கள்
உச்சநீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பால் பணியை இழந்த மேற்கு வங்க அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அந்த மாநில கல்வித் துறையின் தலைமை அலுவலகம் முன் 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
1 min
இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவக் கூடாது
இந்தியாவின் நலன்களுக்கு எதிராகவுள்ள நாடுகளின் பொருளாதாரத்துக்கு வர்த்தகம் மற்றும் சுற்றுலா மூலம் நாட்டு மக்கள் உதவக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் சனிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கொல்கத்தாவை வெளியேற்றியது மழை
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதவிருந்த 58-ஆவது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
1 min
புரோ கபடி லீக் சீசன் 12 ஏலம்: 83 வீரர்கள் தக்கவைப்பு
புரோ கபடி லீக் (பிகேஎல்) சீசன் 12-ஐயொட்டி வீரர்கள் ஏலம் வரும் மே 31, ஜூன் 1 தேதி களில் மும்பையில் நடைபெறவுள்ளது.
1 min
பிரக்ஞானந்தா சாம்பியன்
ருமேனியாவில் நடைபெற்ற சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
போர்களின் போக்கை மாற்றும் 'ட்ரோன்' ஆயுதங்கள்!
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட சண்டையின்போது இரு தரப்பிலும் எல்லைக்கு அப்பால் இலக்கு வைக்க பரஸ்பரம் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக ட்ரோன்கள் விளங்கின. அதிதுல்லிய தாக்குதலுக்கு மறுஉதாரணமாகத் திகழ்ந்த ட்ரோன்களில் உயிர்களைக் கொல்லும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
1 min
90 மீட்டர் இலக்கை தொட்டார் நீரஜ் சோப்ரா
டைமண்ட் லீக்கில் 2-ஆம் இடம்
1 min
இறுதியில் சின்னர் - அல்கராஸ் மோதல்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் இரு நட்சத்திரங்களான, உள்நாட்டின் யானிக் சின்னர் - ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
1 min
பெட்ரோல் விற்பனை 10% அதிகரிப்பு
இந்த மாதத்தின் முதல் பாதி யில் (மே 1-15) இந்தியாவின் பெட்ரோல் விற்பனை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்
இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.
1 min
நிலவில் அணு மின் நிலையம்: ரஷியா - சீனா ஒப்பந்தம்
நிலவில் அணு மின் நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரஷியாவும் சீனாவும் கையொப்பமிட்டுள்ளன.
1 min
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் கடன் பட்டுவாடா 7% உயர்வு
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,061 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,061.7 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min
காஸாவில் இஸ்ரேல் புதிய தரைவழித் தாக்குதல்
காஸா பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் புதிய தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
1 min
சிற்றுந்தில் ரஷியா தாக்குதல்: உக்ரைனில் 9 பேர் உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமை ஏவிய ட்ரோன் பொதுமக்கள் சென்று கொண்டிருந்த சிற்றுந்தில் பாய்ந்து ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
1 min
யேமன் தலைநகரில் மீண்டும் விமானப் போக்குவரத்து
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் சேதமடைந்திருந்த சர்வதேச விமான நிலையம் சரி செய்யப்பட்டு, விமானப் போக்குவரத்து மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
நூலாகும் சித்த மருத்துவக் குறிப்புகள்!
லகில் எழுத்துகளில் மனிதர்கள் தகவல் தொடர்பு கொண்ட காலத்தில் அவற்றை பானை ஓடுகள், பனை ஓலைகளில் எழுதி வைத்த பாரம்பரியத்துக்கு உரியவர்கள் தமிழர்கள்.
2 mins
பொய்க்கால் பொய்க்கால் குதிரை...
ட்டுப்புறக் கலை வடிவங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் ஒன்று. அந்தக் காலத்தில் பொதுமக்கள் ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், ஆணும் பெண்ணும் 'ராஜா ராணி' போன்று வேடமிட்டு ஆடுவர்.
2 mins
சி.எம்.சி.யின் வெற்றிச் சரித்திரம்...
வேலூரில் உள்ள அகில இந்திய புகழ் பெற்ற 'கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி' (சி.எம்.சி) உருவானதின் பின்னணியில் ஐடா ஸோஃபியா ஸ்கட்டர் என்ற அமெரிக்கப் பெண் மருத்துவரின் உழைப்பும் சமர்ப்பணமும் உரமாக இருந்தது.
2 mins
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
(மா) நகரத்தின் இயந்திர வாழ்க்கையிலும் போக்குவரத்து இரைச்சலிலிருந்தும் விடுபட்டு புத்துணர்ச்சியை அளிக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிக்க உதவும் ஒரு பயணத்தை மனம் தேடுகிறதா? இயற்கையின் அழகையும், அதன் வசீகரத்தையும் மாசில்லா வடிவத்தில் மனமும் உடலும் ஒருசேர அனுபவிக்க ஒரு சுற்றுலாத் தலம் இருக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள அற்புதமான நீர்வீழ்ச்சியான 'திற்பரப்பு நீர்வீழ்ச்சி'தான் அது. 'குட்டி குற்றாலம்', 'கன்னியாகுமரியின் குற்றாலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
1 min
நம்பிக்கையே என் பயணம்
மாற்றுத் திறனாளி பெண்ணால், மாற்றுத் திறனாளிப் பெண்களுக்காக, மதுரையில் இருபது ஆண்டுகளாக 'தியாகம்' பெண்கள் அறக்கட்டளையானது செயல்படுகிறது. மதுரை மாநகர எல்லையையும் தாண்டி சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் 'தியாகம்' தனது உதவிக் கரங்களை நீட்டியுள்ளது.
2 mins
Dinamani Salem Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only