Dinamani Salem - May 17, 2025Add to Favorites

Dinamani Salem - May 17, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Salem along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 10 Days
(OR)

Subscribe only to Dinamani Salem

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Salem

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 17, 2025

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார் தொடர்பான விவகாரத்தில், சென்னையில் உள்ள அந்த நிறுவன மேலாண்மை இயக்குநர் விசாகனின் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min

சங்ககிரி நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் கோரி மனு

சங்ககிரி நகராட்சிக்கு புதிய கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யக் கோரி, வீட்டுவசதி துறை அமைச்சரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

1 min

ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி சிறப்பிடம்

ஆத்தூர் பாரதியார் ஹைடெக் இண்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளி மாணவி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1 min

கன்னந்தேரி அரசுப் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 10-ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1 min

துணை முதல்வரிடம் விருதுபெற்ற பயிற்சியாளருக்கு பாராட்டு விழா

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து சிறந்த உடற்கல்வி ஆசிரியருக்கான முதல்வர் விருதுபெற்ற சேலம் பயிற்சியாளருக்கு மாவட்ட கைப்பந்துக் கழகம் சார்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

1 min

சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக பன்னாலால் பொறுப்பேற்பு

சேலம் ரயில்வே கோட்டத்தில் புதிய கோட்ட மேலாளராக பன்னாலால் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min

மதுபோதையில் பணி: முதல்நிலை காவலர் பணி இடைநீக்கம்

ஆத்தூர் மாவட்ட சிறையில் உள்ள முதல்நிலை காவலர் மதுபோதையில் இருந்ததால், சேலம் மாவட்ட மத்திய சிறை கண்காணிப்பாளர் அவரை பணி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

1 min

அறிவுசார் குறையுடையோருக்கான விளையாட்டுப் போட்டி

ஆட்சியர் தொடங்கிவைத்தார்

1 min

ஆட்சியர் அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் தர்னா

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாய், தலையணையுடன் வெள்ளிக்கிழமை கிராம மக்கள் தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், மேட்டூர் மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min

அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்

அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என சேலம் மக்களவை உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி அறிவுறுத்தினார்.

1 min

தாகூர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சிறப்பிடம்

தேவியாக்குறிச்சி தாகூர் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், வீரகனூர் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

பிளஸ் 1 தேர்வு: சேலம் மாவட்டம் 90.93 சதவீதம் தேர்ச்சி

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 90.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min

சங்ககிரி அரசுப் பள்ளி 95 சதவீதம் தேர்ச்சி

சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

1 min

மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் பள்ளி 14-ஆவது ஆண்டாக 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மேச்சேரி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 14-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min

விலாரிபாளையம் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

வாழப்பாடியை அடுத்த விலாரிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 494 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளார்.

1 min

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், கோட்டம் எண் 20-இல் பழைய சூரமங்கலம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்க கட்டடப் பணிகளை ஆணையர் மா.இளங்கோவன் வியாழக்கிழமை ஆய்வுசெய்தார்.

1 min

பிளஸ் 2 தேர்வு: சரஸ்வதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min

அரசுப் பள்ளிகள் சிறப்பிடம்

கெங்கவல்லி வட்டாரத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் சிறப்பிடம் பெற்றுள்ளன.

1 min

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம். பள்ளி சிறப்பிடம்

10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம். பள்ளி மாணவியர் அதிக மதிப்பெண்களை பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

1 min

சேலம் மாவட்டத்தில் 92.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு

1 min

ஆத்தூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா

ஆத்தூர் அருள்தரும் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி பெருவிழா - திருத்தேர் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தீமிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடன, நாட்டியம்

ஏற்காட்டில் சுற்றுச்சூழல் நடன, நாட்டியம் உலக சாதனை வெள்ளிக்கிழமை மாலை ரெட்ரீட் டான்போஸ்கோ இல்ல விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.

1 min

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min

மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மது போதையில் பணிக்கு வந்த அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

சேலம் சிறையில் பிஸ்கட்டில் மறைத்து கஞ்சா எடுத்து வந்த இளைஞர் கைது

சேலம் மத்திய சிறையில் பிஸ்கட் பாக்கெட்டுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்து கைதிக்கு கொடுக்க முயன்ற இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தேர்தல் அலுவலர்கள்

உயர்நீதிமன்றம் அதிருப்தி

1 min

ஒப்பந்ததாரர்களிடம் ரூ. 3.56 லட்சம் லஞ்சம் வசூல்? பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர் மீது வழக்கு

சேலத்தில் ஒப்பந்ததாரர்களிடம் ரூ. 3.56 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர், உதவியாளர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min

பயத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 348 மதிப்பெண்கள்

மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

1 min

மதிப்பெண் குறைவு: கடலூர் மாவட்டத்தில் இரு மாணவிகள் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவிகள் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

1 min

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை

பாமகவில் கோஷ்டி பூசல் இல்லை என்று அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறினார்.

1 min

வடகாட்டில் ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் ஆணையக் குழுவினர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினர் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர், தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

திருப்பூர் மாநகராட்சி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகராட்சி மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் இபிஎஸ் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

70 வயதிலும் விடா முயற்சி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்

சிதம்பரம் அருகே ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் 70 வயதிலும் விடாமுயற்சியாக படித்து 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.

1 min

வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25,000 லஞ்சம்; நகராட்சி வருவாய் ஆய்வாளர் கைது

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை, பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min

மே 29, 30-இல் அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

பொள்ளாச்சி வழக்கு: தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக, தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

1 min

பி.இ. சேர்க்கைக்கு 10 நாள்களில் 1.69 லட்சம் மாணவர்கள் பதிவு

தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 10 நாள்களில் 1,69,634 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

1 min

தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் சோதனை

தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய அமமுக துணைப் பொதுச் செயலருமான எம். ரெங்கசாமி வீட்டில் ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

1 min

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min

இந்தியாவில் மதக் கலவரத்தைத் தூண்டவே பஹல்காம் தாக்குதல்

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்

1 min

மதுரையில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

மதுரை மாநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. முதன்மைச் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் சில மணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min

திருச்சி ஊட்டத்தூர் சிவன் கோயிலில் பராந்தகசோழன் கால கல்வெட்டு

திருச்சி மாவட்டம் ஊட்டத்தூரில் உள்ள சிவன் கோயிலில் முதலாம் பராந்தகசோழனின் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுவதாக என்று மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ கூறினார்.

1 min

பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை நோக்கி தூத்துக்குடி துறைமுகம்

துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித்

1 min

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம்

நிகழாண்டில் 5,730 தமிழர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

1 min

தங்கம் விலை பவுன் ரூ. 69,760-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 69,760-க்கு விற்பனையானது.

1 min

அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min

8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கருவி கண்டெடுப்பு

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள உளுத்தாம்பட்டு மற்றும் தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு கள ஆய்வின்போது 8,000 ஆண்டுகள் பழைமையான நுண் கற்கால கற்கருவி கண்டெடுக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் தெரிவித்தார்.

1 min

மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!

இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'சோல் ஃப்ரீ சென்டர்' நடத்தி வருகிறார் ப்ரீத்தி சீனிவாசன்.

2 mins

இந்தியா - பாகிஸ்தான் போரும், அமைதியும்

பாகிஸ்தான் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா?, பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்கிற ஆயிரம் கேள்விகள் எழுந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான், இரு நாடுகளுக்கும் இடையிலான சண்டை முழுப்போராக மாறி விடுமோ என்று உலக நாடுகள் அச்சத்தோடு பார்த்தன.

3 mins

ஒரே தேர்வு மையத்தில் வேதியியலில் 167 பேர் சதம்: அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 பொதுத் தேர்வின் வேதியியல் பாடத்தில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறை கேடு ஏதும் நிகழவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெள்ளிக்கிழமை விளக்கமளித்தார்.

1 min

திட்டமிட்டபடி ஜூன் 2-இல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர்

தமிழகத்தில் ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

1 min

இந்த மாதத்திலேயே அகவிலைப்படி உயர்வு நிலுவை: அரசு அறிவுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை இந்த (மே) மாதத்துக்கான ஊதியத்துடன் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கருவூலம், கணக்குத் துறை அறிவுறுத்தியது.

1 min

பாமகவுக்கு கைகொடுக்குமா வன்னியர் மாநாடு?

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் நடந்த சித்திரை முழுநிலவு பெருவிழா வன்னியர் இளைஞர் மாநாடு பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) அரசியல் ரீதியாக கைகொடுக்குமா என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

2 mins

பாகிஸ்தானுக்கு கடனுதவி கூடாது

சர்வதேச நிதியத்துக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min

பிரபல குஜராத்தி நாளிதழ் உரிமையாளர் கைது

குஜராத்தில் இயங்கி வரும் 'குஜராத் சமாச்சார்' நாளிதழின் உரிமையாளர்களில் ஒருவரான பாகுபலி ஷாவை அமலாக்கத்துறை வியாழக்கிழமை கைது செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு: பிற நாடுகளுக்கு விளக்கம் மத்திய அரசு திட்டம்

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற பிரதிநிதிகளை பிற நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

1 min

இந்தியாவுடன் பேச்சு: பாகிஸ்தான் மீண்டும் விருப்பம்

இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மீண்டும் விருப்பம் தெரிவித்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் பகை நல்லதல்ல

அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் இடையே பகை அதிகரிப்பது நல்லதல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

1 min

இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3%-ஆக இருக்கும்: ஐ.நா. கணிப்பு

2025-இல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என ஐ.நா. கணித்தது.

1 min

துருக்கி பொருள்கள் புறக்கணிப்பு போராட்டம் தீவிரம்

பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்கி உதவிய துருக்கி நாட்டுப் பொருள்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

1 min

பயங்கரவாத ஆதரவை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும்: இந்தியா

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவை பாகிஸ்தான் நம்பகத்தன்மையுடன் மாற்ற முடியாத வகையிலும் கைவிடுகிற வரை, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் தொடரும் என்று இந்தியா சார்பில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

1 min

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்

3 நாள்களில் 6 பேர் சுட்டுக் கொலை

1 min

நாடும் ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது என்று மத்திய பிரதேச துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சர்ச்சையானது.

1 min

காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை

ப.சிதம்பரம் பேச்சை சுட்டிக்காட்டி பாஜக கருத்து

1 min

நீரவ் மோடி ஜாமீன் மனு: பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி

வங்கியில் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை பிரிட்டன் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூர்’

அமித் ஷா

1 min

இலங்கையில் மலையக தமிழர் மேம்பாட்டுக்கு தொடரும் இந்தியாவின் உதவிகள்

இலங்கையில் மலைக் கிராமங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினரின் மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

1 min

ராணுவ கர்னல் சோஃபியா குறித்து ம.பி. அமைச்சர் அவதூறு பேச்சு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த செய்தியாளர்களிடம் விளக்கிய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷியை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷாவை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி ஆளுநரிடம் புகாரளித்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள், அவரது மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பாலினியுடன் பலப்பரீட்சை நடத்தும் கெளஃப்

இத்தாலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ கெளஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

1 min

வைஷாலிக்கு 4-ஆம் இடம்

ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ செஸ் போட்டியில், இந்தியரும், பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான ஆர்.வைஷாலி 4-ஆம் இடம் பிடித்து நிறைவு செய்தார்.

1 min

இங்கிலாந்து பயணம்: இந்திய 'ஏ' அணியில் ஜெய்ஸ்வால், நிதீஷ், துருவ்

இங்கிலாந்துடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டுக்குச் செல்லும் நிலையில், இங்கிலாந்து கவுன்டி அணியுடன் மோதவுள்ள இந்திய 'ஏ' அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

நிஹல் சரினுக்கு வெள்ளி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசிய தனிநபர் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் நிஹல் சரின் 2-ஆம் இடம் பிடித்தார்.

1 min

28-ஆவது முறையாக பார்சிலோனா சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 2-0 கோல் கணக்கில் எஸ்பான்யோலை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

செஸ் களம் பிரக்ஞானந்தா தனி முன்னிலை; சாம்பியனாக முனைப்பு

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.

1 min

மீண்டும் ஐபிஎல்; இன்று பெங்களூரு - கொல்கத்தா மோதல்

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, ராயல் சேலஞ் சர்ஸ் பெங்களூரு - நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் மோதலுடன் மீண்டும் சனிக்கிழமை தொடங்குகிறது.

1 min

உப்பை குறைத்தால் உயிர்காக்கலாம்!

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத உயர்வு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய ஐந்து மாதங்கள் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

1 min

முதல்முறையாக ரஷியா-உக்ரைன் நேரடி பேச்சு

கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.

1 min

காஸா ஒரே இரவில் 100 பேர் உயிரிழப்பு

காஸாவின் டேய்ர் அல்-பாலா புறநகர்ப் பகுதி, கான்யூனிஸ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை நள்ளிரவு நடத்திய தாக்குதலில் மட்டும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

1 min

ஐடி பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.

1 min

குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள்: பிற முதல்வர்களுடன் விரைவில் ஆலோசனை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மற்ற மாநில முதல்வர்களுடன் விரைவில் கலந்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதல் ஒதுக்கீடு: மத்திய அரசு திட்டம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புத் துறைக்கு ரூ.50,000 கோடி கூடுதலாக ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min

இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 17, 18) தஞ்சாவூர், திருவாரூர் உள்பட 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min

Read all stories from Dinamani Salem

Dinamani Salem Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only